Month: December 2024
-
மாவட்ட சுகாதார அதிகாரியின் கவனத்திற்க்கு…?
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நிர்மலா நகர், அன்னை தெரேசா தெருவில் குப்பைகளை அல்லாமல் சென்ற துப்புரவு பணியாளர்கள். இதனால் கொசுக்கள் அதிகமாக பரவுகின்றனர் இதனால் மக்கள் சிரமம்…
Read More » -
நில அளவியர் அலுவலர்கள்அடையாள வேலைநிறுத்தம்..பொதுமக்கள்மனவேதனை..
தமிழ்நாடு முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசைக்கண்டித்து அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக நில அளவியர் அலுவலர்கள் இன்று 9 12 2024 திங்கட்கிழமை…
Read More » -
பாலியல் வன்கொடுமை புகார் உள்ளானவர்களுக்கு விடுதலை…?
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்த காவல் துறைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர்…
Read More » -
கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின் விற்ற 9 வாலிபர்கள் கைது….
பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் பகுதியில் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் கைமாற்றப்படுவதாக புளியந்தோப்பு துணை…
Read More » -
25 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் போக்குவரத்து சேவை துவக்கம்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சில மலை ஊராட்சி அருகில் சூலப்புரம் கிராமத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். லட்சுமணன். கோரிக்கையின் மூலம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க…
Read More » -
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது…..
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக…
Read More » -
அச்சிறுப்பாக்கத்தில் காஞ்சி முத்தமிழ் மையம்–சிறப்பு செய்தி.
8.12.2024 இன்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் இயேசு கிருஸ்த்துவின் 2024ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நளதம் விருது விழா நடைபெற்றது…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்47வது பிறந்த நாள்-பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய நிகழ்ச்சி.
மாண்புமிகுதமிழக தொழில் துறை அமைச்சர் அண்ணன் முனைவர் டி ஆர் பி ராஜா ஆலோசனை படியும் ஆரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திருபூண்டிகேகலைவாணன்அவர்களின் அறிவுறுத்தல் படியும்…
Read More » -
நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு…
Read More » -
இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க மம்தா பானர்ஜி தயார்…
இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…
Read More » -
டிச.10 முதல் கனமழைக்கு வாய்ப்பு…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வரும் 10-ம் தேதி முதல் கனமழை பெய்ய…
Read More » -
கொடிநாள் நிதி மக்கள் வழங்க ஆளுநர், முதல்வர் அழைப்பு..,
தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும், முப்படையினர் கொடி நாளுக்கு பெருமளவில் நிதியளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்துள்ளனர்.ஆளுநர் மாளிகையில் நேற்று காலை கொடிநாள்…
Read More » -
பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர்–பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு..
பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பலர் வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, பலர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கன்டோன்மென்ட்…
Read More » -
தேனி – கொடி நாள் நிதி..
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முப்படைவீரர் கொடி நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் கொடி நாள் நிதிக்கு நன்கொடையினை…
Read More » -
தேனி-குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் போக்சோ நீதிமன்ற நீதிபதி.…
Read More » -
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்…?
திண்டுக்கல் மாவட்டத்தில் 1 வயது ஆண் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல்..,திண்டுக்கல் அரசுமருத்துவமனையில்டெங்குவால்பாதிக்கப்பட்டவர்களுக்கெனதனிவார்டுகள்அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்ஆலமரத்துப்பட்டியைசேர்ந்த1வயதுபச்சிளம்குழந்தை நத்தத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.…
Read More » -
தாளவாடியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..
ஈரோடு மாவட்டம் டிச.07- சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலை கிராமம் தமிழக – கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. நேற்று அருள்வாடி என்ற இடத்தில் தாளவாடி போலீசார்…
Read More » -
மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, சுகாதாரத்துறை நடவடிக்கை என்ன..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் நடக்கும் அவலநிலை!!! மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பார்களா ??? தேனி மாவட்டம், தேனியில் ஆனந்த மகால்…
Read More » -
வெளியூர் வாகனத்தை சிறைபிடித்த பரங்கிப்பேட்டை ஓட்டுனர்கள்…
வெளியூர் வாகனத்தை சிறைபிடித்த பரங்கிப்பேட்டை ஓட்டுனர்கள் சங்கம் கடந்த ஆனால் சில நாட்களாக பரங்கிப்பேட்டை மற்றும் முட்லூர் பகுதிகளில் வெளியூர் வாகனங்கள் தொடர்ந்து ஷேரிங்முறையில்பயணிகளை ஏற்றி…
Read More » -
பெஞ்சல் புயலால் சாய்ந்த 40 அடி உயர ஆலமரம் மீண்டும் மறு நடவு…
மணலியில் பெஞ்சல் புயலால் சாய்ந்த 40 அடி உயர ஆலமரம் மீண்டும் மறு நடவு முறையில் மாநகராட்சியால் நடவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 22வது…
Read More » -
வேம்பார் பட்டியில்SDPI கட்சி சார்பாக டிசம்பர்-6 பாசிச எதிர்ப்பு தினஆர்ப்பாட்டம்.
நத்தம் சட்டமன்றத் தொகுதி மருநூத்து மற்றும் வேம்பார் பட்டியில் SDPI கட்சி சார்பாக டிசம்பர்-6 பாசிச எதிர்ப்பு தினஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்டத் தலைவர் அபுதாஹிர்,…
Read More » -
செந்தில் பாலாஜி — முதல்வர் அதானியை சந்திக்கவில்லை..
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை: தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானியிடம் இருந்து சூரிய ஒளி…
Read More » -
ரெயில் மோதி பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி…
பணி நிமித்தமாக சென்ற பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி இறந்த சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…
Read More » -
போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு கூட்டம்..
ஜ. கா.நி. மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டுக் கூட்டம் பள்ளியின் தலைவர். தலைவர் தலைமையிலும் பள்ளியில் செயலாளர் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக…
Read More » -
திண்டுக்கல்–அம்பேத்கர் நினைவு தினம்..
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தியார் கலையரங்கம் அருகில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக…
Read More »