Month: November 2024
-
51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்….
உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வுபெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா…
Read More » -
பிரதமர் மோடி- ஜி-20 உச்சிமாநாட்டில்பங்கேற்க பிரேசில்செல்கிறார்.
பிரதமர் மோடி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேற்கண்ட நாடுகளுடன் கயானா, நைஜீரியா மற்றும்…
Read More » -
பத்திரிகையாளர்கள்,ஊடகப் பணியாளர்கள்பணிப் பாதுகாப்பை அரசுஉறுதி செய்ய வேண்டும்.
பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் கடமையைச் செய்யும் ஊடகப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இந்தியாவில் இத்தகைய ஊடகப் பணியாளர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். 2023ல் இந்தியா…
Read More » -
இறுதிக்கட்டவாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி….
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அவர்போட்டியிட்ட மற்றொருதொகுதியானஉத்தரபிரதேசத்தின்ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும்,…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர்…
Read More » -
மாமன்னன் தஞ்சை ராஜராஜ சோழன் பிறந்த நாள்….
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் ஆகும். இதையடுத்து மாமன்னன் பிறந்தநாள், சதய விழாவாக தஞ்சைபெரிய கோவிலில்…
Read More » -
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உணர்வுபூர்வமாக பேசிவிடை பெற்றார்..
கடந்த 2022-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாகபதவியேற்றார். இவரது பணிக்காலம் நாளை மறுநாள் 10ந்தேதியுடன்…
Read More » -
நடிகர் டெல்லி கணேஷ் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்
ஒப்பற்ற நடிப்புத் திறமை கொண்டவராக நடிகர் டெல்லி கணேஷ் திகழ்ந்ததாக நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.…
Read More » -
பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு ..
பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தராஜன் மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை டிவிஎஸ் நகர்,…
Read More » -
குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைந்தார்…
ஆகஸ்டு 1,1944 நெல்லையில் டெல்லி கணேஷ்பிறந்தார்.1976ல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தில் அறிமுகமானார்.நடிகர் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார்.சிந்து பைரவி, நாயகன், மைக்கேல்…
Read More » -
மதுரைஇரயில்வே கோட்டத்தில் தேவை மெமுஇரயில்கள்–மக்கள் கோரிக்கை
தமிழ்நாடு – மதுரைஇரயில்வே கோட்டத்தில் தேவை மெமுஇரயில்கள் !!! மற்றும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கும்……. ( தேனிக்கும்) தேவை மெமு இரயில் !!! மதுரைஇரயில்வே கோட்டத்தில்…
Read More » -
மதுரை-மருதுபாண்டியர் சிலை உயர்கோபுர மின்விளக்கு எரியாத அவலநிலை….?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் தெப்பக்குளம் அருகில் உயர் மின் கோபுரம் பழுதாகி நீண்ட நாட்கள் ஆகியும் சரிசெய்ய முன் வராத மாநகராட்சி நிர்வாகத்தினரின் அவலநிலை…
Read More » -
மதுரை–தேரோடும் வீதிகளில் கழிவுநீர் சாக்கடை ஆறு போல ஓடுகிறது…?
தமிழ்நாடு – மதுரை மாவட்டம், மதுரையில் நந்தி சிலை அருகே கழிவுநீர் சாக்கடை நீரூற்று மற்றும் துர்நாற்றம் !!! மதுரை மாவட்டம் மதுரையில் நந்தி சிலை அருகே…
Read More » -
மின்விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் மேம்பாலம்….
மணலி சடையன்குப்பம் அருகே உள்ள மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மணலி மண்டலம், 16வது வார்டில் உள்ள பர்மா…
Read More » -
கோவை செல்வராஜ் EX.MLA மறைவு…
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளில் ஆக்டிவாக வலம் வந்தவர். கடைசியாக திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்தார். இவர்1991-96…
Read More » -
தேனி – பெரியகுளம் -அஜந்தா லாட்ஜின் பின்புற அவலநிலை…?
தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் உள்ள பெரியகுளம் சாலையின் முக்கிய பகுதியான அஜந்தா லாட்ஜின் பின்புற அவலநிலை!!! தேனி மாவட்டம் தேனியில் பெரியகுளம்…
Read More » -
Ex.M.L.A தி.மு.க கோவை செல்வராஜ்காலமானார்.ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66 வயது) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில் அவரது 3-வதுமகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு…
Read More » -
தமிழகத்தின் 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டம்..
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது. வார கடைசி நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் கடந்தவாரத்தில்400பேர்பயணம்செய்துள்ளனர். வேலைப்பளு,…
Read More » -
அற்புதமான மனிதர் நரேந்திர மோடி–ட்ரம்ப் புகழாரம்,..சிறப்பு செய்தி.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம்…
Read More » -
செங்குன்றம் — அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் – சிறப்பு செய்தி.
செங்குன்றம் ரேவதி ஸ்டோர் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் வள்ளி தெய்வ சேனா சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் சன்னதியில்…
Read More » -
தேனி — உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம்—சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாவட்ட அளவிலான வள மைய திறப்பு விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை,…
Read More » -
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டம்…..
சென்னை மாநகரில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பகல் நேரங்களில் உயிருக்கு ஆபத்து என்றால் தெரு நாய்களால் மற்றொரு புறம் வாகன ஓட்டிகள், சாலைகளில் நடந்து செல்பவர்களுக்கு உயிருக்கு…
Read More »