Month: November 2024
-
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்: நோயாளிகள் பாதிப்பு….
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில்,…
Read More » -
தேனி-பெரியகுளம்-தேசிய சட்டப் பணிகள் தினவிழா…
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சருத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சட்டம்…
Read More » -
கம்பம்-இராயப்பன்பட்டி சண்முகாநதி நீர் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி : நவம்பர் :13 தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அருகே இராயப்பன்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் இருந்து…
Read More » -
நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி…தீர்ப்பின் ஒரு துளி…!
நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னாத்தூர் கிராமத்தில் நான் பிறந்தேன். இப்போதுள்ள வசதிகள் போல் 1970-களில் இல்லை. பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…
Read More » -
பழனிசாமி–நவ.24-ல் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா…
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, நவ.24-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி…
Read More » -
ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி யார் பக்கம்….?
“ஹேமந்த் பாபு. உங்கள் ஆட்சியின் நாள்கள் எண்ணப்படு கின்றன. உங்கள் தோல்வி உறுதி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு…
Read More » -
ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்-முதற்கட்டத் வாக்குப்பதிவு தொடங்கியது….
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக இன்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 (இன்று) மற்றும் 20-ம்…
Read More » -
கேரள மாநிலம், வயநாடு விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு…
கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர். ராகுல்…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை—சிறப்பு செய்தி.
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் நாயுடு அவர்களின் பிறந்தநாள் விழா 04.11.2024சிறப்பாககொண்டாடப்பட்டது தலைவர் செந்தில் குமார் நாயுடு பிறந்தநாளை ஏழை…
Read More » -
மதுரை–எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி யாகசம் கேட்டுபோராட்டம்..
மதுரை சமயநல்லூர் அருகிலுள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 750-க்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு பட்டியல் பழங்குடியினர்…
Read More » -
வளவனூரிலுள்ள மது கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…?
மது கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைவளவனூரிலுள்ள மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வளவனூர் ஊராட்சிக்குட்பட்ட ராந்தம் செய்யார் செல்லும்…
Read More » -
நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள்விடுவிக்கப்படுவர்..
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் 2-வது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
Read More » -
17 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையானசேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும்…
Read More » -
மலேசியாவில் நடக்கும் சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டி-மாணவர்கள் பங்கேற்பு..
மலேசியாவில் நடக்கும் சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டியில் அகில பாரத சிலம்பம் கவுன்சில் சார்பில் மாணவர்கள் பங்கேற்பு! மலேசிய சிலம்ப போர்கலை மன்ற ஏழாம் ஆண்டு கலாச்சார சிலம்பபோட்டி நவம்பர்…
Read More » -
நெல்லை—முதல்வர் மீது காவலர்களின் குடும்பத்தினர் அதிருப்தி…?
நெல்லை மாவட்டத்தில் முதல்வர் மீது காவலர்களின் குடும்பத்தினர் அதிருப்தி…முதல்வர் தனிக்கவனம் செலுத்துவாரா??? காவலர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நெல்லை மாவட்டம் காவல் உயர் அதிகாரிகள் மீது அரசு…
Read More » -
தேனி-சின்னமனூரில்புதிய ஊராட்சிஒன்றிய அலுவலகம் முக ஸ்டாலின் திறப்பு…
தேனிமாவட்டம்சின்னமனூரில் ரூ 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் காணோலி காட்சி வாயிலாக…
Read More » -
மணிப்பூரில் பதற்றமான சூழல்,பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு…..
மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,ரோந்துபணிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும்…
Read More » -
விஜய் நிர்வாகிகளுக்கு அனுப்பிய மேஜர் உத்தரவு…..?
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை த.வெ.க. தலைவர் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம்.இதற்காக முக்கியமான சில உத்தரவுகளை கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளாராம்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை…
Read More » -
துணை முதல்வரின் துணைச் செயலராக எம்.ஆா்த்தி நியமனம்..
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் துணைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி எம்.ஆா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேலும், முதன்மைச் செயலா் நிலையிலுள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இதுகுறித்து…
Read More » -
நடிகர் டெல்லி கணேஷ்க்கு தேசியக் கொடி போர்த்தி விமானப்படை இறுதி மரியாதை!
நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் நடிகர் டெல்லி கணேஷ்.காமெடி, குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும்,…
Read More » -
முப்படைகளின் படைக்கல தலைமையக புதிய தலைவர் கமாடோர் சுரேஷ்…
சென்னையில் உள்ள முப்படைகளின் படைக்கல தலைமையகத்தின் புதிய தலைவராக மூத்த கடற்படை அதிகாரி கமாடோர் சுரேஷ் பொறுப்பேற்றுள்ளார்.கமாடோர் சுரேஷ் கடற்படையில் பணிபுரிந்தபோது தளவாடங்களை கையாளுவது, படைகளை அனுப்புவது,…
Read More » -
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை…..
சென்னையில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் நேற்றிரவு தொடங்கி…
Read More » -
விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும்…
Read More » -
அமைச்சர் மா.சுப்பிரமணியன்-2,553 டாக்டர் பணியிடங்களுக்கு 27ல் தேர்வு
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:வருகின்ற 14 மற்றும் 15ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1271 செவிலியர்…
Read More »