Month: November 2024
-
தென்னிந்தியவாணியர் செட்டியார் சங்கத்தின் சிறப்பு செய்தி..
தென்னிந்தியவாணியர் செட்டியார் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஆன்மீகசெம்மல் வாணியர் செட்டியார்இனத்தின் தேனி மாவட்ட அடையாளம் திரு R.சுந்தரவடிவேல் அவர்களை சந்தித்து கம்பம் வாணியர் செட்டியார்…
Read More » -
பெரம்பலூர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் மவுனம் காப்பது ஏன்…?
அரசு நடவடிக்கை எடுக்குமா???பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் ஒரு உயிர் போகும் அபாயம்...திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி ராஜபுதுர் ஊரை செர்ந்ந ஜெயா 47 (கணவரை…
Read More » -
தேனி மாவட்டம் தேவாரம் நகரின் சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் தேவாரம் நகரின் சுகாதாரத்தினை மேம்படுத்திடவும் , 18 ம் கால்வாய் திட்ட வாய்காலினை தூர்வாரிடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏரியா குழு உறுப்பினர் M. செல்வம்…
Read More » -
தேனி–அனைத்திந்திய கூட்டுறவு 71வதுவார விழா..
தேனி மாவட்டம் தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி ஷஜீவனா அவர்கள்…
Read More » -
இலங்கை– புதிய அமைச்சர்களும்,அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளும் – அதன் விவரம்…
இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் 21 கேபினெட் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான இலாக்காங்களை அதிபர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அதில், பாதுகாப்பு,…
Read More » -
இலங்கையில் ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக பதவியேற்பு…
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த 14-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அலூ குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159…
Read More » -
பாஜக, காங்கிரஸ் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்….
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது, இந்த இரு கட்சிகளும் நடத்தை விதிகளை…
Read More » -
வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம்–ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அருகில்…
Read More » -
தேனி , கருங்கட்டான்குளத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம்,
தேனி மாவட்டம், சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் உள்ள முஸ்லிம் பள்ளியில் நடைபெற்ற புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகளை தேனிமாவட்டஆம்ஆத்மிகட்சியின்மாவட்டஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி பார்வையிட்ட…
Read More » -
தேனி மாவட்டசிறப்பு செய்தி
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சிபி சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி.…
Read More » -
பெரியபாளையம் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு சரிசெய்யுமா….?
பெரியபாளையம் பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே, பெரியபாளையம் ஊராட்சியில்…
Read More » -
தேனி–வாக்காளர் பட்டியல் சிறப்பு பணி ஆலோசனைக் கூட்டம்..
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய முதன்மை செயல்…
Read More » -
பாஜ-தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது.
தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில்…
Read More » -
ஜார்ஜியா–தேர்தல் மையை தலைமைத் தேர்தல் அதிகாரி மீதுவீசிய எதிர்க்கட்சிப் பிரதிநிதி…
ஜார்ஜியாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி மீது எதிர்க்கட்சிப் பிரதிநிதி தேர்தல் மையை வீசினார். கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டி அதிகாரி முகத்தில்…
Read More » -
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது…
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29வரைசிறையில்அடைக்கஆணையிடப்பட்டுள்ளது. சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி, எழும்பூர் நீதிமன்ற நீதித்துறை…
Read More » -
தேனி–மகா கும்பாபிஷேக விழா..
மகா கும்பாபிஷேக விழா தேனி மாவட்டம் தேவாரத்தில் பர்வத மகரிஷி கோத்திரம், கஞ்சுலகுண்டதவரு வம்ச தாயாதிகளுக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோயில் ஆலய புனருத்தாரண…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே–மத்திய விசாரணை அமைப்புகளுக்கு பயந்துதான் அங்குசெல்கின்றனர்.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- பாஜக தலைவர்கள் ஏற்கனவே சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர். அதை…
Read More » -
இன்றைய தினம் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் குடமுழுக்கு விழா…
தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் உள்ளபிரசித்திபெற்றதிருக்கோவில்களில் இன்றைய தினம் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமானமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த…
Read More » -
இலங்கை – ஆளும் என்பிபி கூட்டணி வரலாறு காணாத வெற்றி…
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை…
Read More » -
உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மீதான பார்வையில் பெரிய மாற்றம்.
இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய மூவரது ஒப்பீடு…
Read More » -
கிண்டி அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை, நோயாளிகள் அவதி…
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 300 முதல் 500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் எடுத்துச்செல்லும் கேபிள்களில் நேற்று…
Read More » -
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
ஆர்.டி.தர்மராஜ் மருத்துவமனை வழங்கும் உலக நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ முகாம் டாக்டர். ஆர். டி.டி.கௌரிசங்கர் தலைமையில் நடைபெற்றது சர்க்கரை நோய்…
Read More » -
வாலாஜாபேட்டை காவல் நிலையம் — சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சென்னசமுத்திரம் அருகில் கடந்த 03.11.2024 ஆம் தேதி இரவு வேலாயுதம் சின்னக் குழந்தை வள்ளுவம் பாக்கம் என்பவர்…
Read More »