Month: November 2024
-
கலாச்சார சிலம்பப் போட்டியை சிறப்பாகநடத்தியவர்களை வி.ஜி. சந்தோஷம் பாராட்டினார்.
மலேசியா போர்க்கலை சிலம்பம் சார்பில் நடந்த கலாச்சார சிலம்பப் போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த மகா குரு. முரளிதரன், சுரேஷ் இருவருக்கும்பெட்டாலிங்ஜெயாவில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் அகில…
Read More » -
திருச்செந்தூர்–செல்போனில் செல்ஃபி,துதிக்கையில் முத்தம்..கோயில் யானை தாக்கியது..?
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு…
Read More » -
இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சு பதிலடி..
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (நவம்பர் 20) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மக்கள் நல்வாழ்வுத்துறை மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது…
Read More » -
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிராவில் அதிக வாக்குப்பதிவு…!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நேற்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும்…
Read More » -
தஞ்சாவூர்-தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியை ரமணி கொலை..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசுமேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) இன்று (நவ. 20) காலை…
Read More » -
பெரியகுளம்-வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆட்சித் தலைவர் ஆய்வு..
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.விஷஜீவனா அவர்கள் ஆய்வு மேற்கொண்டு,…
Read More » -
தேனி-பெரியகுளம்–கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்.செய்தி
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பெரியகுளம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம…
Read More » -
மலேசியாவில் சர்வதேச அளவில் கலாச்சார சிலம்ப போட்டி…
மலேசியாவில் உள்ள தேசிய போர்க்கலை சிலம்பம் சார்பில் சர்வதேச அளவில் கலாச்சார சிலம்ப போட்டி நடைபெற்றது. கலாச்சார சிலம்ப போட்டியில் இந்தியாவிலிருந்து அகில பாரத சிலம்பம் கவுன்சில்…
Read More » -
தேனி-பெரியகுளம் உலக கழிப்பறை தினம்…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைப்பயணம் உறுதிமொழியினை மாவட்ட…
Read More » -
கலை முதுமணி. ஆர் முருகக்கனி ஆசான் சென்னை திரும்பும்போது…!
மலேசியாவில் நடந்த சேம்பியன்ஷிப் சிலம்ப போட்டிக்கு சென்று சாதனை புரிந்த மாணவ, மாணவிகள் சென்னைவிமான நிலையத்தில் நாடுதிரும்பும்போது…
Read More » -
போடி-ஆங்கில மொழி ஆய்வக திறப்பு விழா…
போடி ஏல விவசாயிகள் சங்கம் கல்லூரியில் ஆங்கில மொழி ஆய்வக திறப்பு விழா போடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 கணினிகள் முன்னாள் முதல்வர் ஓ…
Read More » -
ஈரோடு-முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா..
ஈரோடு வடக்கு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாள் 19.11.2024 நடைபெற்ற முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்திஅவர்களின்பிறந்தநாள்விழாவில் அலுவலகத்தில் உள்ளகாங்கிரஸ் கொடி…
Read More » -
ஈரோடு–முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா…
ஈரோடுவடக்குமாவட்டம்கோபி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாள் 19.11.2024 நடைபெற்ற முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவில் கோபி அலுவலகத்தில்…
Read More » -
ஈரோடு–புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டுவிழா..சிறப்பு செய்தி..
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளைய கவுண்டன் புதூரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.K.சுப்பராயன் அவர்களது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்…
Read More » -
மஹா கும்பாபிஷேகம் விழா..part 1 A
ஜமீன்தாரிணி காமுலம்மாள் நினைவு எஜுகேஷனல் பவுண்டேசன் அருள்மிகு வித்தக விநாயகர் திருக்கோயில் புனராவர்த்தன ஜூர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் தலைவர். செயலாளர். ஆட்சிக்குழுவினர்கள். பொதுக்…
Read More » -
மராட்டியத்தில் மகுடம் யாருக்கு?
அளவில்லா மசாலா அம்சங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் களம். இன்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் சபதம்,…
Read More » -
மராட்டியம், ஜார்கண்ட்சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது…
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு…
Read More » -
கிரண் ரிஜிஜு–நவ.24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிப்பு
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த வரும் 24ம் தேதி அனைத்து கட்சி…
Read More » -
இராணிப்பேட்டை– தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்..?
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று மிரட்டிய கும்பலை கைது செய்தனர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்திசாலை காமராஜர் நகர்…
Read More » -
உத்தரப்பிரதேசஆளுநர் – விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல..
உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டவர் ஆனந்த்பென் படேல். இவர் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காஜா மொய்தீன் சிஷ்தி பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சி சிறப்பு செய்தி…
தேனி அல்லிநகரம் நகராட்சி நிதி குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடையை தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்…
Read More »