Month: November 2024
-
தென்காசி–மாவட்ட காவல் காவல் நிலையத்தில் திடீர்ஆய்வு..
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்…
Read More » -
செங்குன்றம்-சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி !
செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் சக்தி பிரகாஷ் தற்காப்பு சிலம்பக் கலைக்கூட சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி சிலம்ப பயிற்சி திடலில் நடைபெற்றது. சிலம்ப…
Read More » -
விஏஓ மீது நடவடிக்கை எடுக்க முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு…?
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் பாணாவரம் நெமிலி ரோடுமுத்துமாரியம்மன் கோயில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை…
Read More » -
தேனி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள்….
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள்…
Read More » -
தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா…!
தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம்…
Read More » -
ஒரே மேடையில் விஜய், திருமாவளவன் விரைவில் சந்திப்பு…..!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனும் விஜய்யும் ஒரே மேடையை பகிர்ந்துகொள்ள உள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி உள்ளது.சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி தனியார்…
Read More » -
நீடாமங்கலம்–சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்கந்த சஷ்டி பெருவிழா ….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழ தெரு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 03.11.2024 மாலை 6 மணியளவில் கந்த சஷ்டி பெருவிழா முன்னிட்டு இரண்டாம் நாள் சத்ரு சம்கார…
Read More » -
தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை…..?
சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, வரிகளை உயர்த்தியது, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…
Read More » -
தேனி–வேப்பம்பட்டியில், ஆம் ஆத்மி கட்சி தெருமுனைப் பரப்புரை….
தேனி மாவட்டம், வேப்பம்பட்டியில், ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மூன்று முறை டெல்லி முதல்வருமான…
Read More » -
பாடியநல்லூரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயசிறப்பு செய்தி….
பாடியநல்லூரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் தங்க குடை ஏற்றுதல் நிகழ்ச்சிநடந்தது! திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அமைந்துள்ள இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் இன்று தங்க குடை ஏற்றுதல்…
Read More » -
நீடாமங்கலம்–செந்தில் குமார் பிறந்தநாள் சிறப்பு திருமஞ்சனம்…
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 04.11.2024 காலை 6 மணியளவில் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ஒன்றிய அரசு அலட்சியம்…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்த, சென்னை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களுக்கான 4 நீதிபதிகளை நியமிப்பதில், ஒன்றிய அரசு மெத்தனப் போக்கை கையாண்டு…
Read More » -
உதயநிதி — அன்று சமஸ்கிருதம், இன்று நீட்… ?
1920-களின் சமஸ்கிருதம் போல இன்று நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கிறதுஎனதுணைமுதல்வர்உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சனிக்கிழமை (நவ. 2) அன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா…
Read More » -
குஜராத்தி புத்தாண்டு–பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து..
குஜராத்தில் நேற்று குஜராத்தி புத்தாண்டு உறசாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குஜராத் மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபட்டும், உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு சென்றும்…
Read More » -
ராகி, நெற்பயிர்களை தேன்கனிக்கோட்டை பகுதியில் சேதப்படுத்திய யானைகள்..
தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்த இரு யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு (ராகி), நெற்பயிர், தக்காளிச் செடிகளைச் சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.…
Read More » -
ராகுல், பிரியங்கா இன்று மீண்டும் வயநாட்டில் பிரசாரம்….
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. அங்கு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி, இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சத்யன்…
Read More » -
கெஜ்ரிவால்–மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடிநீர், மின் கட்டண உயர்வு தள்ளுபடி
அடுத்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர்மற்றும்மின்சாரத்துக்கான உயர்த்தப்பட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக ஆம் ஆத்மிகட்சியின்தேசியஒருங்கிணைப்பாளர்அரவிந்த்கெஜ்ரிவால்உறுதியளித்துள்ளார்.டெல்லி டிரான்ஸ்போர்ட் நகரில் விஸ்வகர்மா தினத்தை…
Read More » -
சிறுதொழில் தொடங்க ஊராட்சி அனுமதிக்கு தமிழக பாஜக எதிர்ப்பு…
சிறுதொழில் தொடங்க ஊராட்சியின் அனுமதியை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன்வெளியிட்டுள்ளஅறிக்கையில், “சிறுதொழில் பதிவுகளை ஒற்றைச் சாளர…
Read More » -
அரசுதலையிடபொதுமக்கள்கோரிக்கை–பழனி திருக்கோவில் ரோப்கார்
“பழநி : பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பழநி கோயில் ரோப்கார் பயன்பாட்டிற்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள்…
Read More » -
பல்வேறு குளறுபடி,முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் மூலம் நடத்த பரிந்துரை..
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது. அதாவது 60-க்கும் மேற்பட்டவர்கள் முழு மதிப்பெண்…
Read More » -
மழைநீர் வெளியேற்றகூடுதலாக எட்டு மோட்டார்கள் SPL நடவடிக்கை…
சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை கோவையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் அகற்றுவதற்காக, கூடுதல் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.கோவை…
Read More » -
கோவை குற்றாலத்தில் 5,746 சுற்றுலா பயணிகள் வருகை…
கோவை குற்றாலத்தில் 2 நாட்களில் 5,746 சுற்றுலா பயணிகள் விசிட்தொண்டாமுத்தூர்; தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், கோவை குற்றாலத்தில், கடந்த இரண்டு நாட்களில், 5,746 சுற்றுலா பயணிகள்…
Read More » -
ஆதியோகியை தரிசிக்க75ஆயிரத்திற்கும்மேற்பட்டபக்தர்கள் குவிந்தனர்.
தொண்டாமுத்தூர் ; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை தரிசிக்க,தீபாவளிபண்டிகையன்று, 75ஆயிரத்திற்கும்மேற்பட்டபக்தர்கள்குவிந்தனர்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, தீபாவளி பண்டிகையன்று,உறவினர்களின்வீடுகளுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும்…
Read More » -
பாரதியார் பல்கலையில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக குற்றம்..
கோவை ; பாரதியார் பல்கலையில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.பாரதியார் பல்கலையில், 2022 அக்., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. பல்கலை சிண்டிகேட் தரப்பில்…
Read More »