Month: October 2024
-
நீடாமங்கலம்–கார்குடேஷ்வரர் திருக்கோயிலில்சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரவூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கார்குடேஷ்வரர் திருக்கோயிலில் 06.10.2024 காலை ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கோ பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து…
Read More » -
வீரபாண்டி பைபாஸ் சாலையில் பயங்கர விபத்து…?
தேனி மாவட்டம் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில்போடந்திரபுரம் விலக்கு பகுதியில் வேல்முருகன் தனியார் பேருந்து மதுரைஇருந்துகம்பம்நோக்கிசென்றுகொண்டிருந்தது.இரண்டு சக்கர வாகனத்தில் மீது தனியார் பேருந்து மோதியதால் தீப்பற்றி எரிந்தது.உடனடியாக…
Read More » -
சென்னை–தென்னிந்தியவாணியர் சங்கதேர்தல் பதவி ஏற்பு.
தமிழ்நாடு சென்னையில் தென்னிந்தியவாணியர் சங்கதேர்தலில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.தேனி மாவட்ட சார்பில் இவ்விழாவில் மாவட்ட வாணியர் சங்க தலைவர் ஐயா திரு.R. சுந்தரவடிவேல் செட்டியார் அவர்களின்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியகரசெய்தி.
தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் ஆண்டிபட்டி பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரூ 24,000/-க்கான நிதி உதவியினை தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனத்தார் மாவட்ட…
Read More » -
சென்னை மெரினாவில் 72 விமானப் படைவிமானங்கள் சாகசம்.
இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்டவான் சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.இந்திய விமானப் படையின் 92…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்– யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்
சென்னை – கலைவாணர் அரங்கத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.இதில் துணை…
Read More » -
ஜக்தீப் தன்கர்-“ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும்”
ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும் என்றும், அவை ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.புதுடெல்லியில் நடைபெற்ற…
Read More » -
தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல்..
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு…
Read More » -
இந்து சமய அறநிலைத்துறை-திருக்கோயில்களில்திருமணம் நடத்தும் திட்டம்.
கலசபாக்கம், திருக்கோயில்களில் வரும் 21ம் தேதி RS 60 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை பொருட்களுடன் திருக்கோயில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதில் பயன்பெறுமாறு செயல் அலுவலர் வசந்தி…
Read More » -
அமைச்சர் செந்தில் பாலாஜி மின்னகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
(05.10.2024) சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை…
Read More » -
கம்பம்-புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் விவிலிய ஞாயிறு திருவிழா.
தேனிமாவட்டம்கம்பம்புனிதஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் விவிலிய ஞாயிறு திருவிழா கொண்டாட்டம் கம்பம் பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் திருவிவிலிய வினாடி வினா போட்டிகள் கட்டுரைப் போட்டிகள்…
Read More » -
சின்னமனூர் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம்.
: சின்னமனூர் தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம். அமைப்பாளர்கள்,துணைஅமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் திருமண மண்டபத்தில் தேனி தெற்கு மாவட்ட…
Read More » -
கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்OR ராமச்சந்திரன் காலமானர்.
தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்ட உறுப்பினரும் பிரமலைக்கள்ளர் சங்கத் தலைவருமான OR ராமச்சந்திரன் நேற்று அக்டோபர் 4 ந் தேதி பிற்பகல் காலமானார் இவருக்கு வயது…
Read More » -
வட்ட சட்டப் பணிகள் குழு கிராம சபை கூட்டம்.
தேனி மாவட்டம் உத்தம்பாளையம் ஒன்றியம் கே எம் பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சியில் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும்…
Read More » -
இந்தியாவில் விமானப்படைதொடங்கப்பட்டு 92 ஆண்டுகள்……
இந்தியாவில் விமானப்படை 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 92 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிகழ்வை குறிக்கும்படி ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும். சென்னையில் மதிய…
Read More » -
இந்திய குடும்பங்கள் சீன ரேடார் கண்காணிப்பில் ! ஆய்வில் தகவல்.
உள்நாட்டில் பயன்படுத்தப்படும் சீன தயாரிப்புகளின் மூலமாக இந்திய குடும்பங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனமான லோக்கல் சர்க்கிள் ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த ஆய்வில்…
Read More » -
அமைச்சர் சு.முத்துசாமி– கையகப்படுத்திய நிலங்களை குடியிருப்போருக்கே வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை இல்லாத 18,000 ஏக்கர் நிலங்களை விடுவிக்க உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர்…
Read More » -
உயர்மேல்நிலைத்தொட்டி–மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
தேனிமாவட்ட பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மேல்நிலைத்தொட்டியினைமாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா.…
Read More » -
தேனி-தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுக்கூட்டம்.
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவான. இ. ஆ. ப. தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, இ. கா.…
Read More » -
தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனம் நிதியுதவி….
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் ஆண்டிபட்டி பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள அங்கன்வாடி குழுந்தைகளுக்கு ரூ. 24000/-க்கான நிதியுதவியினை தேனி ஸ்ரீ அகிலா ஜுவல்லரி நிறுவனத்தார் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.…
Read More » -
10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 15 பேர் திடீர் இடமாற்றம்…
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் துறை சார்ந்த 5 துணை இயக்குனர்கள் மற்றும் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் என மொத்தம் 15 பேரை இடமாற்றம்…
Read More » -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்அக்.29-ல் தொடக்கம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்,29-ம் தேதி தொடங்கும் நிலையில், நவ.9,10 மற்றும் 23,24 ஆகிய நான்கு நாட்களும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள்…
Read More » -
கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவு.
கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77.1947 ஜனவரி 21-ம் தேதி பிறந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன்…
Read More »