Month: October 2024
-
தேனிஆட்சித் தலைவரிடம்கோரிக்கை மனு அளிக்க திரண்ட செய்தியாளர்கள்……
தேனி மாவட்டத்தில் 09- 10 – 2024ல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திரண்ட செய்தியாளர்கள்…… சில குறிப்பிட்ட செய்தியாளர்களின்…
Read More » -
தேனி-மாபெரும் ரத்ததான முகாம்.
வணக்கம் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் சின்னமனூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் 09.10.2024 அன்று சின்னமனூர் பிரமலைக்கள்ளர்…
Read More » -
காவல் ஆய்வாளர் மங்கையர் திலகம்…நல்வாழ்த்துக்கள்…
போக்சோ வழக்கு- பெண் வயது 17 ( xxx) மணமகன் பெயர் வசந்த். சின்னமனூரை சேர்ந்த இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடி திருமணம்…
Read More » -
தமிழ்நாட்டில்பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்…,
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவுபிறப்பித்துள்ளார். .இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்து…
Read More » -
மன்னார்குடி,அக்.9 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுவளர்க்க பயிற்சி-சிறப்பு செய்தி
பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விதைகளை மரக்கன்றுகளாக வளர்க்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மன்னார்குடி மணிமேகலை நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து…
Read More » -
நீடாமங்கலம்–அதிமுக சார்பில்மனித சங்கிலி போராட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 08.10.2024 காலை 10.30 மணியளவில் நீடாமங்கலத்தில் அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை கண்டித்து விலைவாசி உயர்வு கண்டித்தும் முன்னாள் பேரூராட்சி மன்றத்…
Read More » -
ஊத்துக்கோட்டை-திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், எல்லாபுரம்…
Read More » -
போடிநாயக்கனூர்அருள்மிகுசுப்ரமணியசுவாமி கோவில்–சிறப்பு செய்தி.
அருள்மிகு போடிநாயக்கனூர் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவில் ஸ்ரீ கந்த சஷ்டி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் போடுவதற்கு உத்தரவிட்ட இணைஆணையர் கார்த்திக் அவர்களுக்குஎங்களது அரசு செய்தி சார்பாக…
Read More » -
தலைமைக் கழக அறிவிப்பு–செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு புரட்சித்தலைவர் MGRமற்றும்புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்கி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி ( அம்மா ) பேரவையின் மாவட்ட துணைச்செயலாளராக இன்று முதல் நியமனம்…
Read More » -
விமானப்படைஎத்தகைய சவால்களுக்கும்தயாராகஇருக்க வேண்டும்…
.இந்திய விமானப்படை தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அத்துடன், இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, சென்னை, தாம்பரத்தில் உள்ள…
Read More » -
தேனி-சின்னமனூரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானாவில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கழக பொது செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க,…
Read More » -
ஹரியானாவில் வெற்றிபெறாதது ஆம் ஆத்மிக்கு ஏமாற்றம்..
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. ஜம்முவில் டோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் வென்றிருப்பதன் மூதல் அந்த மாநிலத்தில்…
Read More » -
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா விருது….
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டிசெயல்படுத்துவதற்காக, ஐநா அமைப்பின் 2024 ஆண்டுக்கான “United Nation Interagency…
Read More » -
போடியில் காங்கிரஸ் ஒற்றுமை பாதயாத்திரை…
தேனி மாவட்டம் போடியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு போடி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஒற்றுமை பாதயாத்திரை வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர்…
Read More » -
இன்று அரியானா, காஷ்மீர் வாக்குகள் எண்ணப்படுகின்றன..
பா.ஜனதா ஆளும் அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீதவாக்குகள் பதிவாகி இருந்தன.இந்ததேர்தலில்பதிவானவாக்குகள்…
Read More » -
திண்டுக்கல்-மழையால் அடுக்கம் மலைப் பாதை சேதம்…?
தமிழ்நாடு – திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 07/10/2024 இன்று பெய்த மழையால் அடுக்கம் மலைப் பாதை சேதம் !!! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை…
Read More » -
நீலகிரியில் அதிகரிக்கும் மனித – வனவிலங்கு மோதல்..!
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளின் காரணமாக வனவிலங்குகள் தங்களின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி…
Read More » -
ஊத்துக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய கட்டிடம் திறப்பு விழா.
திருவள்ளூர் மாவட்டம் :-ஊத்துக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய கட்டிடம் திறப்பு விழா.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் அமைந்திருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஏ.டி.எம்…
Read More » -
இலட்சிவாக்கம்- ஸ்ரீ ராமசாமி திருக்கோவிலில் 4 ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம்:ஊத்துக்கோட்டை அருகே 4ஆம் ஆண்டு நவராத்திரி கொலு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த இலட்சிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ ராமசாமி திருக்கோவிலில் 4…
Read More » -
ராகுல் காந்தி-கோவாவில் பாஜக வகுப்புவாதத்தைதூண்டுகிறது.
பாரதிய ஜனதா கட்சி கோவாவில் வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர்ராகுல்காந்திகுற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர்களின் இந்தப் பிரித்தாலும் கொள்கையை கோவாமற்றும்ஒட்டுமொத்ததேசமும்பார்த்துக்கொண்டிருப்பதால் அக்கட்சியின்முயற்சிகளுக்குதடையில்லாமல் போகாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Read More » -
தலைமைச் செயலாளர்-தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம்
மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளார். மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் உமா மகேஸ்வரி, மயிலாடுதுறை மாவட்ட வருவாய்…
Read More » -
தேனி உத்தமபாளையம் — பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..
தேனி உத்தமபாளையம் பிடி ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் பிடி ஆர் கால்வாய் மற்றும் தந்தை…
Read More » -
தேனி-சின்னமனூர்-ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூரில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் கேட்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம்!!! தேனி…
Read More » -
விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளும்!
அக்டோபர் 6-ம் தேதியான நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக கண்டுகளித்ததாகவும், அதில் 4…
Read More » -
கோவை மாவட்டபிரிவு ஊழல் எதிர்ப்பு இயக்கம்..செய்தி
கோவை மாவட்டபிரிவு ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தும் தாய்நாட்டைக் காப்போம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்ககலைகழக துணைவேந்தர். டாக்டர். வி. கீதாலட்சுமி தலைமையில்…
Read More »