Month: October 2024
-
மு.க.ஸ்டாலின்-சங்கரலிங்கனாருக்குநன்றிக்கடன் பட்டுள்ளது..
வீரத்தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பத்திவிட்டுள்ளதாவது; ” “வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.…
Read More » -
டாக்டர் சரவணன்–தமிழகத்தில் டெங்கு நோய் பரவுவது அதிகரித்துள்ளது….?
“பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவது மட்டும் அரசின் கடமை அல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவைஒவ்வொருமாவட்டத்திலும்நியமித்துமருத்துவமுகாம்களையும்விழிப்புணர்வுபிரசாரத்தையும்நடத்தவேண்டும்”என்றுஅதிமுகமருத்துவர்அணிமாநிலஇணைச்செயலாளர்டாக்டர்சரவணன்வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது…
Read More » -
அரியானாவில் புதிய அரசு வருகிற 17-ந் தேதி பதவியறே்கும்…
அரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல்முறையாக 48 இடங்களை…
Read More » -
ஈரோடு–நடிகர்ராமராஜன் பிறந்த நாளில் அன்னதானம்.
நடிகர்ராமராஜன்பிறந்த நாளில் அன்னதானம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலையில் உள்ள உதயம் டிரஸ்ட் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் பிறந்த நாளில் ஈரோடு…
Read More » -
ஆன்லைன்சூதாட்டத்தால் வங்கி ஊழியர் வீட்டை விட்டே ஓடிவிட்டார்.
கர்நாடக மாநில பெங்களூரு நகர் பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 34). இவரது மனைவி சைத்ரா. தனியார் வங்கி ஒன்றில் பரத் ஊழியராக வேலை செய்கிறார். அவர்…
Read More » -
சுழற்சி முறையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி–பாஜக.வினர் வலியுறுத்தல்.
ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தேர்தல் கருத்து கணிப்புகள் கூறின. ஆனால், அதை பொய்யாக்கி பாஜக வெற்றி பெற்று அங்கு 3-வது முறையாக…
Read More » -
உத்தமபாளையம்-தெற்குஅதிமுக கழக ஆலோசனை கூட்டம்.
உத்தமபாளையம் கழகச் செயலாளர். பி கல்யாணகுமார் தலைமையிலும் கோம்பை பேரூர் கழகச் செயலாளர். எஸ்.எம்.பி. கார்த்திகேயன்முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொருளாளர் முன்னாள் அமைச்சர். திண்டுக்கல்.…
Read More » -
ரயில்விபத்துக்கு காரணம் என்ன?விசாரணைக்கு பிறகே தெரியவரும்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில்…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று 12.10.2024 புரட்டாசி கடைசி சனிக்கிழமை மற்றும் விஜயதசமி முன்னிட்டு திருக்கோவிலூர்…
Read More » -
தேனி-விறகு கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி உணவக கடையில் மோதி விபத்து.
கம்பமெட்டில் இருந்து மேகமலைக்கு விறகு கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை உணவக கடையில் மோதி விபத்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேகமலைக்கு விறகு கட்டையில் ஏற்றி சென்ற…
Read More » -
தேனி-வீரத்தாய் குயிலின் நினைவு நாள்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் காந்தி நகர் பகுதிகள் ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட சார்பில் மாவட்டச் செயலாளர் மா நீலக்கனலன் தலைமையில் வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவு…
Read More » -
தேனி – வீரபாண்டிகௌமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா.
வீரபாண்டிகௌமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்
Read More » -
G.H மருத்துவ மனையில் சுகாதார சீர்கேடு–அரசின் கவனத்திற்கு…?
GH யில் உட்காரும் சேரில் மழை நீர் தேங்கி டெங்கு கொசு உருவாகும் அபாயம் உள்ளது
Read More » -
தேனி–கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவர்கள்
தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் வெண்கலப்…
Read More » -
தேனி–லோயர் கேமில் அமைந்துள்ள மணிமண்டபத்தில்நடைபெற்ற நிகழ்ச்சி
தேனி மாவட்டம் லோயர் கேமில் அமைந்துள்ள மணிமண்டபத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ஆர்.ரஞ்சித்குமார் மற்றும் இந்திய…
Read More » -
சுருளிஆற்றுமின்நிலையஉற்பத்திவளாகத்தில்வனவிலங்குகள்உலா…?
தேனி மாவட்ட கம்பம் அருகே சுருளி ஆறு மின் உற்பத்தி நிலையம் பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் வனப் பகுதியில்உள்ளவனவிலங்குகள்சுருளிஆற்றுமின்நிலையஉற்பத்திவளாகத்தில்நடந்துவருகின்றன.குறிப்பாக யானைகள் மின்சார உற்பத்தி நிலைய…
Read More » -
உப்புத் துறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்–சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் உப்புத் துறை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
தேனி மாவட்டம் சின்னமனூரில் மாபெரும் ரத்ததான முகாம்….
சின்னமனூர் ரோட்டரி சங்கம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் தேனி மாவட்டம் சின்னமனூரில் தனியார் சமுதாய மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம்…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம் கிளை நூலகத்தில் சரஸ்வதி பூஜை–சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை நூலகத்தில் இன்று 11.10.2024 காலை 10 மணியளவில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண் டாடப்பட்டது வாசகர் வட்ட தலைவர் கண்ணன் தலைமையில்…
Read More » -
காலையிலேயே இடியாக இறங்கியது” முரசொலி செல்வம் மறைவு….
முரசொலிசெல்வம்மறைவையொட்டி துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்எக்ஸ்தளத்தில்பதிவிட்டுள்ளார்..மேலும் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில்; “திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் ‘முரசொலி’ செல்வம் மாமாமறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது.…
Read More » -
ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்கு…
பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின்முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (வயது 86) மும்பையில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும்…
Read More » -
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு…
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவை ஒட்டி இன்று (அக்.10) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு முழு…
Read More » -
நீடாமங்கலம்-ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று காலை 7 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கருடாழ்வார்க்கு…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை-சிறப்பு செய்தி.
❇️இன்று 09.10.2024 தேதி இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ரமேஷ் ராஜ் (DCB) மற்றும் திரு.வெங்கடகிருஷ்ணன் (IUCAW)…
Read More »