Month: October 2024
-
ஆற்காடு மேற்கு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில்…நடப்பது என்ன…?
ஓவர் ஆட்டம் போடும் ஓவர் சீ வளர்மதி மன உளைச்சலில் ஊராட்சி மன்ற தலைவர் மனம் குமுறும் பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியம் நந்தியாலம்…
Read More » -
செங்குன்றம் – உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி மகா சண்டி ஓமம்.
உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி மகா சண்டி ஓமம் செங்குன்றத்தில் நடத்தப்பட்டது! செங்குன்றம் மேட்டு தெருவில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நலமுடன்…
Read More » -
செங்குன்றம்-அமைச்சர். ஆவடி .நாசர் 50 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட செங்குன்றம் திரு.வி.க. தெருவில் வசிக்கும் மக்கள் அங்குள்ள இலாகி மெட்ரிக் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியுள்ள சுமார் 50 பேருக்கு அத்தியாவசிய…
Read More » -
விஜய்-ன் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கல்….?
தொடர் மழை மற்றும் காவல்துறையின் கெடுபிடிகளால், நடிகர் விஜய்யின் தவெக மாநாடு இரண்டாவது முறையாக தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறதுநடிகர் விஜய், `தமிழக வெற்றிக் கழகம்’ என…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கல பிள்ளைமார் முன்னேற்ற கழக சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலத்தில் 15.10.2024 மாலை பிள்ளைமார் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் திரு சிந்து சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்களின்…
Read More » -
இந்தியா — “6 கனடா தூதர்கள் வெளியேற்றம்” பிரச்னை என்ன ?
கடந்த ஆண்டு, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளார் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் இந்தியாவுக்கும், கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கும் சம்பந்தம் உள்ளது…
Read More » -
சீமான்–‘திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி” ?
“ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழைவெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும்.” – சீமான் வடகிழக்கு பருவமழை…
Read More » -
நீடாமங்கலம் – அப்துல்கலாம் பிறந்தநாள் பள்ளிகளில் மரக்கன்றுகள்வளர்க்கும் பயிற்சி.
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ABJ.அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்கும் பயிற்சி அளித்து…
Read More » -
ராமதாஸ் – சென்னை மாநகரத்தால் 6 செ.மீ மழையையே தாங்க முடியவில்லை….
சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது – ராமதாஸ் சென்னையில் இன்று…
Read More » -
கோவை,மதுரை கடுமையான வெள்ளப்பெருக்கு..பருவமழை எதிர் கொள்ளும் அழகா இது …?
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள். சனிக்கிழமை இரவு முதல் பெய்த மழையால்…
Read More » -
தேனியில் தெரு நாய்களின் தொல்லைநகராட்சி நடவடிக்கை எடுக்குமா…???
தேனிமாவட்டம், தேனியில் தெரு நாய்களின் தொல்லை ! பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் மீது தெருவில் இருக்கும் நாய்களால் பீதி!! இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை…
Read More » -
மனித உரிமை ஆணையத்தில் காவல் உதவி ஆணையர் ஆஜர்…
சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் ரவுடிகள் குறித்த கருத்துக்கு திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.திருவொற்றியூர்…
Read More » -
தேனி–*இலவச கண் சிகிச்சை முகாம்* சிறப்பு செய்தி.
வணக்கம். தேனி பாரத் அரிமா சங்கம் மற்றும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய *இலவச கண் சிகிச்சை முகாம்*அன்று நிகழ்வுகள். நாள்:…
Read More » -
புதிய அரசு அமைய உள்ளதால்ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்..
ஜம்மு-காஷ்மீரில் பேரவை தேர்தல் மூலம் புதிய அரசு அமைய உள்ளதால், அங்கு அமலில் இருந்து குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டதாக ஒன்றிய உள்துறை…
Read More » -
டெல்லி முதல்-மந்திரி அதிஷி பிரதமர் மோடியை சந்தித்தார்..
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீனில் வெளியே வந்தபின் பதவி விலகினார். அதன்பின்னர்,ஆம் ஆத்மி கட்சியின்சட்டமன்றகட்சிதலைவராகஅதிஷிதேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்- …
Read More » -
தேவர் ஜெயந்தி விழா மற்றும் தேனிசெயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி.வி.கதிரவன் முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்அவர்களின்ஆணைக்கிணங்க தேனிதெற்குமாவட்டபொதுச்செயலாளர்இரா.காசிராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட இணை செயலாளர் காம்ரேட்…
Read More » -
எஸ். சுதர்சனம்M.L.A. மாணவ மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பாடியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 287 மாணவ மாணவிகளுக்கு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர்.…
Read More » -
மதுரை- வெள்ளக்காடான வயல்வெளி, குடியிருப்புகள்…?..
மதுரை மாவட்டத்திலுள்ள ஓரளவுக்கு பெரிய கண்மாய்களில் ஒன்று வண்டியூர் கண்மாய். ஒரு காலத்தில் சுமார் 687.36 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த இக்கண்மாயில் 107.03 மில்லியன் கனஅடி…
Read More » -
செங்குன்றம் பஜார் சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படுமா ?
சென்னை மாநகராட்சிக்கு முகப்பாக அமையும் செங்குன்றம் பேரூராட்சி பஜார் சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்டது.இந்த சாலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில்…
Read More » -
கவரப்பேட்டை– பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினை அகற்றும் பணி தீவிரம்.
கவரப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த சரக்கு ரயில்மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 13 ரயில்பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன.…
Read More » -
தேனி-தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம்முப் பெரும் விழா-சிறப்பு செய்தி
தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் – தேனி , முப் பெரும் விழா- 2024 கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா / கவிஞர் ராசீ…
Read More » -
செங்கல்பட்டு மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி-சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பம் பேரவையில் இணைந்து செயல்படும் செங்கல்பட்டு மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பப் போட்டி கேளம்பாக்கம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக…
Read More » -
கேரளகோட்டயம் SC/ST அட்டவனைமற்றும் அமைப்பு,தென்னிந்திய மாநாடு..
கேரள மாநிலம் கோட்டயத்தில் SC/ST அட்டவனை மற்றும் அமைப்புகளின் தென்னிந்திய மாநாடு விசிக தலைவர் எழுச்சித் தமிழர் பங்கேற்பு..கேரள மாநிலம் கோட்டயத்தில் SC/ST அட்டவனை மற்றும் அமைப்புகளின்…
Read More » -
கம்பம் — அமமுக எம்ஜிஆர் இளைஞரணி–சிறப்பு செய்தி
அமமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக கம்பம் அரசு பொது மருத்துவமனையில் பிரட்,பிஸ்கட், பால் வழங்கிய நிர்வாகிகள்.!தேனி மாவட்டம் கம்பம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எம்ஜிஆர்…
Read More »