Month: October 2024
-
திருநெல்வேலி–நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் மாணவிகளை கொடூரமாக….
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் மாணவிகளை கொடூரமாக தாக்குவதாக சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ படிப்பு…
Read More » -
பேரூராட்சி பகுதியில் 96 ஆவது நாள் நடப்போம் நலம்பெறுவோம்.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் பேரூராட்சி பகுதியில் 96 ஆவது நாள் நடப்போம் நலம் பெறுவோம் நடை…
Read More » -
தேனி மாவட்டம் மஞ்சளாறு அணை திறப்பு….
தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து முதல் போக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற…
Read More » -
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார்பலி?
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்துகொடூர தாக்குதல் நடத்தினர். மேலும், காசாவில் இருந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஏவியும் தாக்குதல் நடத்தப்பட்டது.…
Read More » -
பூர்விகா–வருமான வரி சோதனை தொடர்கிறது….
சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை தொடர்கிறது. செல்ஃபோன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக…
Read More » -
விருதுநகர்–கூரைக்குண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…
கூரைக்குண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள 7 உட்கடை கிராமங்களான அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டைப்பட்டி,…
Read More » -
பதிவாளர்(பொ)-பாரதியார் பல்கலைக்கழக விடுதி குறைபாடு விரைவில் சரிசெய்யப்படும்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, முனைவர் பட்டம் பெற்ற மாணவன் ஒருவர் பல்கலைக்கழகத்தின் விடுதிகள் முறையாக பராமரிப்பது இல்லை உள்ளிட்ட…
Read More » -
தேனி–உத்தமபாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் அனைத்து…
Read More » -
உச்ச நீதிமன்றம்–குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்..
குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ்…
Read More » -
போதைப் பழக்கத்தின்தீமைகள் குறித்துவிழிப்புணர்வு…
தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளஅறிவிப்பில்கூறப்பட்டுஇருப்பதாவது; தமிழ்நாடு அரசு போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்தவகையில்தமிழ்வளர்ச்சிமற்றும்செய்தித்துறைசார்பில் பல்வேறு போட்டிகளை…
Read More » -
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மூவ் என்ன…?
ஜம்மு காஷ்மீர் 90 சட்டசபை தொகுதிகளை கொண்டது. இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதில்,…
Read More » -
சிவகங்கையில் கம்பி எண்ணும் பஞ்சாயத்து தலைவி நடந்தது என்ன.?
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர், அதே பகுதியில் புதிய வீடு கட்டி உள்ளார்.அவரது தனது புதிய வீட்டிற்கு தீர்வை ரசீது பெற காளையார்கோவில்ஊராட்சிமன்றஅலுவலகத்தில் அனுமதி…
Read More » -
தலைமைக் கழக அறிவிப்பு…
தலைமைக் கழக அறிவிப்பு புரட்சித்தலைவர் MGRமற்றும்புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்கி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி ( அம்மா ) பேரவையின் மாவட்ட துணைச்செயலாளராக இன்று முதல் நியமனம்…
Read More » -
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 20 பலி….?
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் மது விளக்கு அமலில் உள்ளது. இத்தகைய சூழலில் கள்ளச்சாராயம் காசி விற்பனை செய்யப்பட்டு…
Read More » -
தமிழ்நாடு அரசின் துரிதநடவடிக்கைகளைபொதுமக்கள்பாராட்டு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;*நேற்று…
Read More » -
சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அவதி– விரைவில் தீர்வு?
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் அண்மைக் காலமாக சிறுமழை பெய்தாலே அப்பகுதி களில் உள்ள பல்வேறு சாலைகளில்…
Read More » -
இராணிப்பேட்டை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு-சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களுக்கு கன மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து மற்றும் சாலை பராமரிப்பு வீடுகள் ஏதேனும் சேதம் அடைந்தால் இலவசமாக…
Read More » -
தேனி-உத்தமபாளையம் வட்டாச்சியர் சிறப்பு செய்தி.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் பொது மக்களிடமிருந்து கோரிக்கை…
Read More » -
தேனி-பேரிடர் மேலாண்மை கட்டுப்பாடு அறைஆய்வு.
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாடு அறையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர், தேனி மாவட்ட…
Read More » -
போடிநாயக்கனூர்டொம்புச்சேரிகிராமத்தில்ஆய்வு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி கிராமத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர் மாவட்ட…
Read More » -
உத்தம பாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் தலைமையில் அனைத்து…
Read More » -
தேனி–போடியில் த வெ க மாநாடு அழைப்பு..
போடியில் த வெ க மாநாடு அழைப்பு தேனி மாவட்டம் போடியில் தமிழக வெற்றி கழகம் தேனி மாவட்ட இளைஞரணி மற்றும் போடி நகர இளைஞரணி தலைமையில்…
Read More » -
அல்லிநகரம் நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு…
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை தமிழ்நாடு சமூக…
Read More » -
தேனி–கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் ஆய்வு…..
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர் / தேனி மாவட்ட கண்காணிப்பு…
Read More » -
தேனி-மழைமானியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு..
தேனி மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைமானியின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சமூகநலத்துறை ஆணையர் / தேனி மாவட்ட…
Read More »