Month: September 2024
-
தேனிஆட்சியரகத்தின்சிறப்புசெய்தி..
தேனிமாவட்டம் ஆட்சியரகத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பகுதிநேர ஊழியராக இருந்த மாற்றுத்திறனாளி கார்த்திக் என்பவருக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜிவனா …
Read More » -
மோடி–‘‘நாட்டுப்புற கதைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்’’..
உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…
Read More » -
ராஜ்நாத் சிங்–நாட்டின் அமைதிக்காக ராணுவம்தயாராகஇருப்பது அவசியம்.
லக்னோவில் நடைபெற்ற கூட்டு தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இது குறித்து…
Read More » -
அமித் ஷா–“சட்டப்பிரிவு 370 ‘வரலாறு’ ஆகிவிட்டது; அது மீண்டும் வராது!”
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ஜம்மு நகரில் நடைபெற்ற…
Read More » -
பகுத்தறிவுக்கு விரோதமாக அரசு பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு….?
அரசு பள்ளியில் பகுத்தறிவுக்கு விரோதமாகப் பேசிய மூட நம்பிக்கை பேச்சாளரைக் கைது செய்யவேண்டும் என பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்திஉள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
Read More » -
தேனி–பொய்யான செய்தியால் பாதிப்பு அடைந்த தம்பதியர்..
தேனியில்முதல்பெண்ஓட்டுனர் சிவசங்கரி மற்றும் அவரது கணவர் ஞானசேகரன் மீது போட்ட பொய் வழக்கு. ஞான சேகரன் மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும், மாமியாரின் வயது முதிர்ந்த நிதானமற்ற செயல்களை தூண்டிவிட்டும்…
Read More » -
அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு —- உத்தரவு..?
சொத்துக் குவிப்பு மறு ஆய்வு வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய…
Read More » -
திருவள்ளூர் – மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா.
திருவள்ளூர் மாவட்டம் :- மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்…
Read More » -
அபிஷேக் சிங்வி–கெஜ்ரிவால் கொடூரக்குற்றவாளி அல்ல…
மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறை…
Read More » -
மம்தா மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு..
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும்…
Read More » -
மோடி — புருனே சுல்தானை சந்தித்துப் பேசினார்.
இந்தியா புருனே இடையேயான நட்புறவு தொடங்கி 40 ஆண்டு ஆனதை ஒட்டி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி…
Read More » -
ராகுல்-மோடி மன்னிப்புக் கேட்க வேண்டியது சத்ரபதி சிவாஜியிடம் மட்டும் அல்ல…
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சிலை உடைந்த விவகாரம் குறித்து கொந்தளித்த…
Read More » -
போடியில் 153 வது வ. உ. சி. பிறந்த நாள்.
போடியில் 153 வது வ. உ. சி. பிறந்த நாள் திமுக. நகரசெயலாளர் புருஷோத்தமன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் மரியாதை செலுத்தினார் உடன் நகர பொறுப்பாளர்கள்..
Read More » -
வ. உ. சி 153 வது பிறந்த நாளை நாம் தமிழர் கட்சியினர்மாலை அணிவிப்பு மரியாதை.
நாம் தமிழர் கட்சியினர்153 வது பிறந்த நாளை முன்னிட்டு வ. உ. சி.சிலைக்கு மாவட்ட செயலாளர் ப. ஜெயக்குமார் . தொகுதி செயலாளர் சரவணன். வாச்கடை. மணி…
Read More » -
போடியில் வ. உ.சி. பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை..
போடியில் ஐக்கிய பிள்ளைமார் சங்கம் வ. உ.சி. பிறந்தநாள் பேரணி மற்றும் வ. உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி…
Read More » -
கே.என்.நேரு–கூட்டணி குறித்த எனது பேச்சு…..? விவரம்…..
“லால்குடி திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் நான் பேசியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். தற்போதைய கூட்டணியை எங்கள் தலைவர்விட்டுக்கொடுக்கமாட்டார்,” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…
Read More » -
ஓபிஎஸ். வ. உ. சி. சிலைக்கு மாலை அணிவித்தார்.
தேனி மாவட்டம் போடியில் வ. உ. சி. 153 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது ஓபிஎஸ் அவர்கள் வ. உ. சிதம்பரனார். திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய கொடை திருவிழா….
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் கிராமம், விஜயா கார்டன் பகுதியில் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய கொடை திருவிழா…
Read More » -
விநாயகர்சிலை அமைப்பதற்கானஆலோசனை கூட்டம்..
செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி சிலை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் துணை ஆணையர். பாலகிருஷ்ணன் தலைமையில் செங்குன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களும் இதில்…
Read More » -
இந்திய சுதந்திரபோராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்.
இன்று 5.9.24 ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கம்பம் வ.உ.சி.திடலில் உள்ள அவர்தம் திருவுருவச்…
Read More » -
போடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…?
போடி நகராட்சி நிர்வாகம் போடி 5 வார்டு நடுத்தெரு மறவர் சாவடி அருகே சாக்கடை பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட கற்கள் அப்புறப்படுத்தாமல் தெருவில் போடப்பட்டு இருப்பதால் பொதுமக்களுக்கும்…
Read More » -
விஜயவாடாவில் 5வது நாளாக மீட்பு பணி …..
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவில் 5வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தது. மேலும் 1000 பேருக்கு ஒருவர் என அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தண்டவாளங்கள் சீரமைப்பு…
Read More » -
பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்களுக்கு 5 ஆண்டு தடை..?
பாலியல் புகாரில் சிக்கும் தமிழ் நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்டோர் 5 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
Read More » -
திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 03.09.2024 மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே தமிழக ஆளுநர் ரவி அவர்களையும் மத்திய அரசு கல்வி கொள்கையை எதிர்த்து…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேக தேதி செப்டம்பர் 4 முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர்…
Read More »