Month: September 2024
-
அமித் ஷா– “தேசத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகிறார் ராகுல் காந்தி.”
“ராகுல் காந்தி எப்போதும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.இது…
Read More » -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்புசெய்தி..
11.9.24.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புது தேவங்குடி மேலாளவந்சேரி 24. வது கிளைமாநாடு ஏ. செல்லையின் தலைமையில் நடைபெற்றது மாநாட்டு கொடியின் எம்.வேலு ஏற்றினார் மாநாட்டு துவக்க உரை…
Read More » -
பாட்டாளி மக்கள் கட்சியின் தேனி தெற்கு மாவட்டபுதிய பொறுப்பாளர்
தேனி : செப்டம்பர் 12 தேனி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது உத்தமபாளையம் தாலுகா கோம்பையை சேர்ந்த அ.முருகன்…
Read More » -
தேனி மாவட்ட விளையாட்டு போட்டி சிறப்புசெய்தி..
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்,ஆண்டிபட்டி…
Read More » -
தேனி–முன் மாதிரியாக செயல்படும்அல்லிநகரம் 1 ம் நம்பர் ரேசன் கடை.
தேனியில் அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் அல்லிநகரம் 1. 23APOO1 PN ரேசன் கடையில் ஊழியர் தண்டபாணி ரேசன் பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளிப்படையாக கடையில்…
Read More » -
தமிழக அரசுப் பள்ளிகளில் 210 நாட்கள் ஆக குறைப்பு…
.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024-25) வருடாந்திர…
Read More » -
வெள்ளையன் உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவைத் தலைவர் த.வெள்ளையன்(76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கடந்த சிலஆண்டுகளாகஅவர்சிகிச்சைபெற்றுவந்தார். கடந்த 3-ம் தேதி அவரதுஉடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால்,சென்னைஅமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
Read More » -
பாலியல் வழக்குகள் நிலுவை….
நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள், போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து வைக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்…
Read More » -
ஐகோர்ட் உத்தரவு–தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு.
பிளஸ் டூ தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது என 2022-ல் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்த சத்யா என்பவர்…
Read More » -
ஹரியானா பாஜக உட்கட்சி பூசலால் அதிகரிக்கும் அதிருப்தி…
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஹரியானாவில் பாஜகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிருப்தியாளர்களுடன் மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது அக்கட்சிக்கு கடும்…
Read More » -
தேசிய கல்விக் கொள்கையில் நீளும் விவாதம்…..
“ஒரு கருத்தை முன்வைப்பதற்காக மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவது, அரசியலமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு எதிரானது.” – தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால்,…
Read More » -
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் வெளியேறுகிறாரா..?
“அதிமுக-வில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்துகிறார் காளியம்மாள் என்ற கருத்து நிலவிய நிலையில் நடிகர் விஜய்யின் கட்சியில் சேரப்போகிறார் என்ற தகவலும் பரவுகிறது..”நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி…
Read More » -
உதயநிதி–மதுரை என்றாலே மூர்த்திதான்..
“மூர்த்தி என்றாலே மாநாடு என்ற பெயர்வந்துள்ளது. மதுரை மக்களுக்கு ஏராளமான திட்டங்களுக்கு அமைச்சர் மூர்த்தி முதலமைச்சரிடம் கேட்டு வாங்கி வருகிறார்.” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை…
Read More » -
ஊத்துக்கோட்டை – பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம்
ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக…
Read More » -
தேனி-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – செய்தி
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய…
Read More » -
பரிதாபமாக இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம்
தேனிமாவட்டம். காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 15 -வது வார்டு. அண்ணா புரத்தில் அமைந்துள்ள. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம். இந்த அலுவலகத்தில் எந்த ஒரு பராமரிப்பு இல்லை. கண்காணிப்பு…
Read More » -
தேனி-தேசிய கைத்தறி தின விழா…
தேனி மாவட்டம். ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சுப்புலாபுரத்தில். தேசிய கைத்தறிதினத்தை முன்னிட்டு. நெசவாளர்கள்முன்னேற்றகழகம் சார்பாக . நெசவு தொழிலாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா. .அகில இந்தியபார்வடு…
Read More » -
வ. உ. சி. அறக்கட்டளைசார்பில்கல்வி பரிசளிப்பு விழா..
தேனிமாவட்டம் போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் வ. உ. சி. அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களுக்கு தரவரிசை பட்டியலின் படி…
Read More » -
வடகொரியாவில் 30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை.
வடகொரியாவில் ஜூலை மாதத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 1000 பேர் உயிரிழப்புவெள்ள பாதிப்புகளை தடுக்கத் தவறியதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு.எழுந்த நிலையில், உயர் அதிகாரிகள் 30 பேருக்கு…
Read More » -
ஒன்றிய அமைச்சர்– ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.3,380 கோடி மதிப்பில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை…
Read More » -
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி.
வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை (எம்பாக்ஸ்) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட அந்த நோயாளிக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன்…
Read More » -
நடைபயிற்சி நடப்போம் நலம் பெறுவோம்..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாரத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் 84 வது நாள் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா.…
Read More » -
சட்டம் ஒழுங்கு பற்றி எடப்பாடி பழனிசாமி..?
தினமும் தலைப்புச் செய்தியாகும் கொலைகள் – இ.பி.எஸ். தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.தினமும் தலைப்புச் செய்தியாகும் அளவுக்கு…
Read More »