Month: September 2024
-
நிதின் கட்கரி–லஞ்சம் தந்ததால்தான்அரசு அலுவலகங்களில்வேலை நடக்கிறது.
அரசு அலுவலகங்களில்லஞ்சம்தந்ததால்தான் கோப்புகள் விரைவாக நகர்கின்றன என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர்…
Read More » -
ஐய்யப்பன் மூத்தபத்திரிகையாளர் இயற்கை எய்தினார்..
Mr. Ayyappan (Press)passes with massive heart attack வயது 68 All India Racing Herald என்கிற பத்திரிகை நடத்தி வந்தார். பள்ளிக்கரணையில் வசித்து வந்தார். இன்று…
Read More » -
அகில பாரத சிலம்பம் கவுன்சில்—சிறப்பு செய்தி.
அகில பாரத சிலம்பம் கவுன்சில் சார்பில் பல்வேறு மாநிலங்களில் சிலம்ப அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் ஆந்திர பிரதேசத்தில் சிவாஜி ஆசான் தலைமையில் மாநில அமைப்பு…
Read More » -
நல்லூர் ஊராட்சி, சோலையம்மன்நகர்திருக்கோயில்-சிறப்பு செய்தி
திருவள்ளூர்மாவட்டம்,சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, சோலையம்மன் நகரில் உள்ள நல்லூர் சீரடி சாய்பாபா திருக்கோயிலில் மகா வாராகி, மன்னாதிசுவரர், பச்சையம்மன், நந்தீஸ்வரர், புரான பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து…
Read More » -
புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிக பயணம்..
சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டிலான கருங்கல் கட்டுமான திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயில்…
Read More » -
ஹெச்.ராஜா–இந்தியாவிலேயே மோசமான சாதி கட்சி விசிக..
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பாஜக சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஹெச்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்பின்னர் செய்தியாளர்களிடம் அவர்…
Read More » -
நீடாமங்கலம்-வர்த்தகர் சங்கத்தின் வணிகவளாக மேல் தள பூமி பூஜை விழா..
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் வணிக வளாக மேல் தள பூமி பூஜை விழா இன்று நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர்…
Read More » -
பெரியபாளையத்தில் அமைச்சர் P.k சேகர்பாபு சிறப்புபேட்டி..
திருவள்ளூர் மாவட்டம்பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் வெள்ளோட்டம். அமைச்சர்கள்சேகர்பாபு,காந்தி, ஆகியோர் வடம் பிடித்து தங்கத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். 2022 – 23 சட்டமன்ற மானிய…
Read More » -
அரசு கல்லூரி கழிவறையில்நெளிந்த நாகப்பாம்புகுட்டிகள் ?
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியில் இரண்டு சிஃப்ட்டாக சுமார் எட்டாயிரம் மாணவ – மாணவிகள் பயில்கின்றனர். ஒரு நேரத்தில் ஏறக்குறைய 4,500…
Read More » -
பிரதமர் மோடிமுன்நின்று வழிநடத்தும் ஆராய்ச்சி பாதை..
மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள், அரசு மற்றும் தனியாரிடம் இருந்து பெறும் ஆராய்ச்சி நிதிக்கு ஜிஎஸ்டிவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு…
Read More » -
ஸ்டாலின்-தொண்டர்களின்உணர்வுக்கு மதிப்பளிக்க தலைமை தவறாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்துபுறப்படும்முன்,திமுகதொண்டர்களுக்கு அவர் எழுதிய பவள விழா அழைப்பு மடலில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும்…
Read More » -
அதிமுகவில் என்ன தான் நடக்கிறது ?
அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில் அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்கும் முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் அதிமுக ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கப்போவதாகப்…
Read More » -
நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்கவேண்டும்…கட்சிகள்கண்டனம்…
: முத்தரசன் கண்டனம் கோவை ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.ஒன்றிய நிதியமைச்சர்…
Read More » -
பெரியகுளம்-வடுகப்பட்டிபேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளில் ஊரணி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். பி.…
Read More » -
கலைஞரின் கனவு இல்லம் கட்டுமானபணிஆட்சித் தலைவர் கள ஆய்வு.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்ப கவுண்டன்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம் கட்டுமான பணியினை…
Read More » -
ஆட்சித் தலைவர் -சாமாண்டிபுரத்தில்கிராம சாலைகள ஆய்வு.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சாமாண்டிபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை…
Read More » -
மனிதநேய ஜனநாயக கட்சியின் கம்பம் நகர ஆலோசனை கூட்டம்.!
மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்டம் கம்பம் நகர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் கம்பம் கரீம் அவர்களின் தலைமையிலும் மாநில செயற்குழு…
Read More » -
தேனி-பெரியகுளம்–வடுகபட்டிபேரூராட்சி -சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி பேரூராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளில் அரசு ஆரம்ப சுகாதார கட்டிடம் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்…
Read More » -
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி கண்டனம்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் சிலம்பம் முறையாக நடத்தப்படவில்லை!அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி கண்டனம்!! தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர்…
Read More » -
சிறப்பு செய்திகள்….
மதுரையில் மகளிர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு.தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல்.தீ விபத்து…
Read More » -
த.வெள்ளையன் மறைவையொட்டிஅமைதி ஊர்வலம்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நிறுவன தலைவர்.த. வெள்ளையன் அவர்கள் மறைவையொட்டி செங்குன்றம் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் காமராஜர் சிலையில் இருந்து நேதாஜி சிலை…
Read More » -
தேனி-வீரபாண்டி பேரூராட்சி செய்தி..
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி வயல் பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி .ஷஜீவனா அவர்கள்…
Read More » -
கடலூர்–காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் 5 பேர் உயிரிழப்பு.
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு, முட்லூர் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து சென்னை யில் உறவினர்களை பார்த்துவிட்டு திரும்பும் போது பு,முட்லூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு…
Read More » -
திருப்பத்தூர்–தவறானபதிலளித்தவட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்.
சிவகங்கையில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டத்தில் தவறான பதிலளித்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்தும், தாமதமாக பணிக்குச் சென்ற மூவரை இடமாற்றம் செய்தும்…
Read More » -
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி, கட்சி தலைவர்கள் மரியாதை.
இமானுவேல் சேகரனின் 67-வதுநினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பு…
Read More »