Month: September 2024
-
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு ஜவாஹிருல்லாஇரங்கல்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை…
Read More » -
புனித வழித்துணை மாத கோவில் ஆண்டுப் பெருவிழா-சிறப்புசெய்தி
தேனி மாவட்டம் கம்பம் லோயர்கேம் அருகே குமுளி மலைச்சாலையில் அமைந்துள்ள புனித வழித்துணை மாத கோவில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கம்பம் பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் லோயர்…
Read More » -
தேனிமாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்..
வேலைவாய்ப்பு முகாம் தேனிமாவட்டம் வீரபாண்டியில், மாநில ஊரக / நகர வாழ்வாதார இயக்கம், தேனி மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் வீரபாண்டி அரசு கலைக்கல்லூரி சார்பாக தனியார்…
Read More » -
உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றசிறப்பு செய்தி..
20-09-2024 ம் தேதியில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் “துறை ரீதியான பாலியல் துன்புறுத்தல்” என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது . மேற்படி…
Read More » -
தேனியில்உலக அமைதி தின பேரணி..
தேனியில்உலக அமைதி தின பேரணி பண்பாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் உலக அமைதி குழு இணைந்து நடத்தும் உலக அமைதி தின பேரணி தலைமை தேனி மாவட்டஆட்சித்தலைவர்.ஆர்.வி.ஷஜீவனா….இ.ஆ.ப.அவர்கள்…
Read More » -
தேனியில்” உயர்வுக்கு படிஆலோசனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேனியில்” உயர்வுக்கு படி” தேனி மாவட்டம் ஆட்சியக கூட்டரங்கில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டும் நான் முதல்வன்” உயர்வுக்குப் படி”…
Read More » -
காங்கிரஸை சரமாரியாகச் சாடிய பிரதமர் நரேந்திர மோடி
`இந்துக்களின் பாரம்பர்யத்தை குறைத்து காங்கிரஸ் வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது. அந்நிய மண்ணில் இந்தியாவிற்கு எதிராகப் பேசி இந்தியாவின் பாரம்பர்ய கலாசாரத்திற்கு சிலர் (ராகுல் காந்தி) களங்கம் விளைவித்துள்ளனர்.’…
Read More » -
தேனிமாவட்டசிறப்பு செய்தி
தேனிமாவட்டஊரகவளர்ச்சிமுகமைஅலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையிலும்…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமா ?
தமிழகத்தில் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை, மக்களவைக்கு பலமுறை தேர்தல் நடத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒரே நாடு;ஒரே தேர்தல் திட்டம் அமலானால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகளவில் தேவைப்படும் என்று…
Read More » -
கம்பம் – மகளிர் கல்லூரியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு..
தேனி மாவட்டம் கம்பத்தில்ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு மற்றும் பொறுப்பான ஓட்டுநர் நடைமுறைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்பாடு…
Read More » -
காட்டூர்-அரசு மருத்துவமனையை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்அப்போது…
Read More » -
பொன்னேரி பழவேற்காடு சாலையில் மறியல்….?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் அழுகி…
Read More » -
எஸ். எஸ். பிரியாணி கடையில் சாப்பிட்ட பலருக்கு வாந்தி, பேதி .?
அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு!! திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியில் எஸ். எஸ். பிரியாணி கடைக்கு உணவு தயாரிக்கும்…
Read More » -
போடி–போக்குவரத்து காவல்விபத்தை தடுக்கவட்ட பேரிகாடுகள்.
தேனிமாவட்டம் சின்னமனூர் கம்பம் குமுளி தேசிய நெடுச்சாலையில் உள்ள பைபாஸில் விபத்தினை தடுக்கும் விதமாக வட்ட பேரிகாடுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்தினை சரி செய்து விபத்தில்லா மற்றும் போக்குவரத்து…
Read More » -
தேனி-ஆம் ஆத்மி கட்சி டெல்லி புதிய முதல்வருக்குவாழ்த்து தெரிவித்தனர்..
தேனிமாவட்டம்உத்தமபாளையம்அருகே கோகிலாபுரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலால் முன்மொழியப்பட்டு டெல்லியில் உள்ள அனைத்து ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக டெல்லி முதல்வராக…
Read More » -
மது குடிக்க கல்லூரி மாணவியை நள்ளிரவில்அழைத்த பேராசிரியர்கள்.?
தனியார் விடுதியில் நள்ளிரவு வரை மதுக் குடித்துக் கொண்டிருந்த பேராசிரியர்கள் இருவரும், போதை தலைக்கேறியவுடன் மாணவி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசி மது குடிக்க…
Read More » -
மாதவரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிராம நிர்வாக அதிகாரிகளின் பணிச்சுமையை அதிகரிக்கும் தமிழக அரசை கண்டித்து மாதவரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். செப்-19- கடந்த 08-01- 2024 அன்று வருவாய் நிர்வாக…
Read More » -
காங்கிரஸ் : ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை மிரட்டும் வகையில் பேசியவர்கள் மீது பாஜக தலைமையோ, பிரதமர் மோடியோ உரிய நடவடிக்கை எடுக்காததற்கு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர்…
Read More » -
தேனி அரசு மருத்துவக்கல்லூரி & மருத்துவமனையில்ஆட்சியர்ஆய்வு.
தேனிமாவட்டம்ஆண்டிபட்டிதாலுகாவில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள் மருந்துவமனைகள ஆய்வு மேற்கொண்டு…
Read More » -
தேனி-ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
உங்களைத்தேடிஉங்கள்ஊரில் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை மனுவாக…
Read More » -
‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ஆட்சித் தலைவர் ஆலோசனை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்கள்…
Read More » -
தேனி–கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலை ஆட்சித்தலைவர் ஆய்வு..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் அகமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள…
Read More » -
நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் கிளையின் 24 வது மாநாடு…
17.9.2024. நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் கிளையின் 24 வது மாநாடு கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது மாநாட்டின் கொடியை மூத்த தோழர் பி. கலியபெருமாள் ஏற்றினார் .அஞ்சலி தீர்மானம்.மோகனசுந்தரம்…
Read More » -
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு..மக்கள்அதிர்ச்சி..?
மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், திருப்பதி திருமலை பெருமாள் கோயிலில்…
Read More » -
பட்டாபிராம்மேம்பாலத்தின் ஒருவழிப்பாதை25ம் தேதி திறப்பு..
பட்டாபிராம் பகுதியில் RS 52 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்தபின்…
Read More »