Month: September 2024
-
தமிழர் தந்தை. சி.பா. ஆதித்தனார் அவர்களின் 120 வது பிறந்தநாள்..
தமிழர் தந்தை. சி.பா. ஆதித்தனார் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சி.பா. ஆதித்தனார் சிலம்பக்கலை கூட தலைவர்.ஆர்.…
Read More » -
தேனிமாவட்டத்தில் ஊட்டச்சத்து உணவு திருவிழா./ உலக சுற்றுலா தினம் …
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.…
Read More » -
தேனி–ஊட்டச்சத்து உணவு திருவிழா …
தேனி மாவட்ட ஆட்சியகரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்…
Read More » -
ஹரியானா–6 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் நீக்கம்.
ஹரியானாவில் உள்ள 90 இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில்…
Read More » -
பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி.
மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 22-ம்…
Read More » -
கலப்பட நெய்யும், ஊழியர்களுக்கு தண்டனையும்…?
அரசர் காலங்களிலேயே திருப்பதி ஏழுமலையானின் பிரசாதம் எப்படி தயாரிக்க வேண்டும்? திருப்பதியில் இருந்து நெய்யை எவ்வாறு பாதுகாப்பாக திருமலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்? அதற்கான போக்குவரத்து எப்படி…
Read More » -
அமித் ஷா-பயங்கரவாதத்தைமீண்டும்காஷ்மீரில்கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்புவதாகஅமித்ஷாகுற்றஞ்சாட்டியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு செனானியில் நடைபெற்றதேர்தல்பிரச்சாரபொதுக்கூட்டத்தில்பாஜகமூத்ததலைவரும்,மத்தியஉள் துறைஅமைச்சருமானஅமித்ஷாஉரையாற்றினார். அப்போது…
Read More » -
பழங்கால பெருமையைஅறிவியல்மீட்டெடுத்து வருகிறது…
கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகத் திருப்தி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அறிவியலில் நமது பழங்கால…
Read More » -
உச்சநீதிமன்றம்–செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..
செந்தில் பாலாஜிக்கு 470 நாள்கள் கழித்து ஜாமீன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.செந்தில்பாலாஜியின் வழக்கு…
Read More » -
மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள்சாலையோரத்தில்..?
முத்தடுப்பூசி மற்றும் ரேபிஸ் நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் பாஸ்டியர் ஆய்வகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவ கழிவுகள் குன்னூர் நகரில் இயங்கி வரும் மத்திய அரசின்…
Read More » -
தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினைதுவக்கியஆட்சியர்.
தேனிமாவட்டம் தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள்…
Read More » -
நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் தேசிய பொதுக்குழு–சிறப்பு செய்தி.
நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் நீடாமங்கலத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன் அவர்கள் பாஜக நிர்வாகிகளுடன் இன்று 26.09.2024 மதியம் 1 மணியளவில் ஆலோசனை நடத்தினார் உடன் மாநில…
Read More » -
தேனி – அல்லிநகரம் நகராட்சி சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா அவர்கள் தொடங்கிவைத்தார்.
Read More » -
சிவகங்கை-இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி சம்பவம்..
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்துவந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதைத் தடுக்க முயன்ற இளைஞரையும் இரும்பு பைப்பால் தலையில்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியரக சிறப்பு செய்தி.
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.வி. ஷ ஜீவனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியரகசிறப்பு செய்தி..
தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சர்வதேச காது கேளாதோர்தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி. ஷஜீனவா…
Read More » -
உதட்டில் லிப்ஸ்டிக்கால் டபேதார் மாதவி அதிரடியாக இட மாற்றம்.?
சென்னை மாநக மேயர் பிரியாவுக்கு சமமாக, வந்த டபேதார் மாதவி அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார். அவர் பணிக்கு சரியாக வரவில்லை என காரணம் கூறி அவரை…
Read More » -
மகப்பேறுபெண்காவலர்கள் விருப்பபகுதியில் பணி ஆணை வெளியீடு!
மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் காவலர்கள், விடுமுறை முடிந்த பிறகு தங்களது கணவர் / பெற்றோர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவர் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை…
Read More » -
திண்டுக்கல்–உணவு பாதுகாப்பு துறையினர்-அசட்டை….?
கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை படுஜோர்-அசட்டையில் உணவு பாதுகாப்பு துறையினர்-மாவட்டத்தில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்களின்…
Read More » -
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை பள்ளிகளுக்கு நீட்டிப்பு ..
காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவகாசம் வேண்டும்…
Read More » -
ஜம்மு மற்றும் காஷ்மீர் 54.11 சதவீத வாக்குகள் பதிவு & கருத்து..
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தல்; 54.11 சதவீத வாக்குகள் பதிவு ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் கத்ரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமாதாவைஷ்ணவ தேவி மையத்தில்…
Read More » -
தேனி மாவட்ட டிப்பர் லாரி,உரிமையாளர்கள்,ஓட்டுநர்கள்ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டிடப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் தேனிமாவட்டம் பங்களா மேட்டில் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள்…
Read More » -
போடி — சிபிஏ கல்லூரியின் 50 வது பொன் விழா.
தேனிமாவட்டம் போடி சிபிஏ. கல்லூரியில் 50 வது பொன்விழாவில் உயர் கல்வி அமைச்சர். பொன்முடி அவர்கள் சிறப்புரை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி.ஷஜீவனா. இ. ஆ.…
Read More » -
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். தங்கம் வென்ற துளசிமதிக்கு…
Read More » -
ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தரூ.8,000 கோடி தேவை.
நாடாளுமன்ற மக்களவை மற்றும்அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆராய குடியரசு முன்னாள்…
Read More »