Month: September 2024
-
கேள்விக்குறியாகும் அரசாணை நிலை எண் 150 ..?
கேள்விக்குறியாகும் தமிழ்வளர்ச்சி (ம) பண்பாட்டுத்துறையின் அரசாணை நிலை எண் 150 “எங்கும் தமிழ் – எதிலும் தமிழ்” என்ற கொள்கையின் உயிர் மூச்சாக கொண்டு 1996 ஆம்…
Read More » -
தமிழக மீனவர்களுக்கு இலங்கை ரூ.5.40 கோடி அபராதம் ..
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், அபராதத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்…
Read More » -
ஆட்சியர்–நம்ம ஸ்கூல் நம்ம ஊரு விளக்க கையேடு வெளிட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியின் மூலம் தேனி மாவட்டத்தின் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளை மேலும் வலுப்படுத்தவும்…
Read More » -
தேனி –வருவாய் மற்றும் பேரிடர் வேளாண் துறை–செய்தி
வருவாய் மற்றும் பேரிடர் வேளாண் துறை சார்பில் கிராமம் பயனாளிகளுக்கு விலையில்லாவீட்டுமனைபட்டாக்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். கே. எஸ். சரவணகுமார் முன்னிலையில்தேனி மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர்.…
Read More » -
சென்னை பல்கலை. 166-வது பட்டமளிப்பு விழா…..விரைவில்…
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி…
Read More » -
கரூர் — 9 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
ஆசிரியர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர்ராதாகிருஷ்ணன்விருதுவழங்கப்படுகிறது. தொடக்க, உயர்நிலை, தனியார், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன்,…
Read More » -
தேனிமாவட்டஆட்சியரகசெய்தி..
தேனிமாவட்டஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணல்அம்பேத்கர் அவர்கள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு…
Read More » -
பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை….
பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான, அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பாலியல் துன்புறுத்தல்,…
Read More » -
பேரன்பை பொழிந்துமுதல்வர் ஸ்டாலினைவரவேற்ற தமிழர்கள்..
‘பேரன்பை பொழிந்து வரவேற்ற தமிழர்களுக்கு நன்றி’ என்று, சிகாகோ நகருக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட…
Read More » -
21 கேள்விகள்.. 5 நாட்கள் அவகாசம்…காவல்துறை அனுமதி கிடைக்குமா ?
தவெகவின் முதல் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி கிடைக்குமா? தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட…
Read More » -
கமுதி-பாரதிய விவசாய மக்களாட்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பாரதிய விவசாய மக்களாட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் !!! இராமநாதபுரம் மாவட்டம் , கமுதியில், பாரதிய விவசாய மக்களாட்சியின்கலந்தாய்வுக்கூட்டம்,01/09/2024,அன்று,திருவே.ரமேஷ்பாபு – வரவேற்புரை…
Read More » -
ஆளுநர் ரவியின் கருத்திற்கு எழும் பதிலடிகள்…..
“மத்திய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது” என்று பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதற்கு, “மாநில கல்வித் திட்டம் குறித்து ஆய்வுசெய்ய…
Read More » -
விஜயவாடாவில் வெள்ள நீர் மக்கள் தவிப்பு….
விஜயவாடாவில் நிவாரண, மீட்பு பணிகளுக்காக இன்று காலை முதல் வார்டு வாரியாக அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்நியமனம்செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11…
Read More » -
தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு..
.தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டி, முன்பதிவு…
Read More » -
ராகுல்காந்தி–அதிகாரத்தைஆயுதமாக பயன்படுத்தி…
வெறுப்பு அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் என்று பாஜகவை ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட…
Read More » -
மலைவாழ் மக்களுக்கு 10 வீடுகள் – மதுரை ஆட்சியரின் முன்னெடுப்பு
மதுரை அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தலா ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில்…
Read More » -
தேனி–வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு..
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. சஜீவனா. இ. ஆ. ப. அவர்கள். அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்கள்
Read More » -
தேனி-மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்புசெய்தி.
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல் சேர்களை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் வழங்கினார்கள்.
Read More » -
தேனி–மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளா கூட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோர்களின் பிறந்தநாளைமுன்னிட்டுபேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியரகத்தின் சிறப்புசெய்தி..
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு 90 சதவிகிதம்…
Read More » -
புனித ஆரோக்யஅன்னைதேவாலயத்தின் 9வது ஆண்டு பெருவிழா.
தேனி மாவட்டம் கம்பத்தில் புனித ஆரோக்யஅன்னைதேவாலயத்தில் 9வது ஆண்டு பெருவிழா பங்குத்தந்தை பாரிவளவன் தலைமையில் கொடியேற்த்துடன் துவங்கியது.. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மறைவட்ட அதிபர் ராயன்…
Read More » -
சென்னை ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்.,
நேப்பியர் பாலத்தில் சீறிப் பாயும் கார்கள் | உள்படம்: வெற்றியாளர்கள் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர்…
Read More » -
அரவூர் கார்குடேஷ்வரர் திருக்கோயில் மண்டலாபிஷேக-செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரவூர் கார்குடேஷ்வரர் திருக்கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி செப்டம்பர் 1 அன்று காலை நடைபெற்றது ஹோமம் வளர்க்கப்பட்டு ஸ்வாமிகளுக்கு திருமஞ்சனம் செய்து மகா…
Read More » -
தேனிஆட்சியர்– சாலை மேம்பாடு செய்யும் பணிஆய்வு.
தேனிமாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியம் வலசத்துறை முதல் ஊத்தாம்பாறை வரை சாலை மேம்பாடு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப.…
Read More » -
தேனி-பழங்குடியினர்களுக்கான வீடுகள் கட்டும் பணி ஆய்வு..
தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் சிறைக்காடுகிராமத்தில்பழங்குடியினர்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. ஆய்வு…
Read More »