Month: July 2024
-
ஐகோர்ட் — கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி..?
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு…
Read More » -
மத்திய அரசுக்கு எதிராக முதல் முறையாக அதிமுக சார்பாக போராட்டம்..,
150 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சல்லி சல்லியா போகும் பாஜக…
Read More » -
வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்…
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்–பிரதமர் மோடிவிண்வெளிக்கு செல்வதற்கு முன்…
விண்வெளிக்குச் செல்வதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…
Read More » -
மோசடி மின்னஞ்சல்கள் – மத்திய நிதி அமைச்சகம்பொது மக்களுக்குஎச்சரிக்கை.
போலி மற்றும் மோசடி மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள…
Read More » -
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க-சிறப்புசெய்தி.
செங்குன்றம் சுற்று வட்டார அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள்…
Read More » -
கோவை–பாரம்பரிய தற்காப்பு கலைகளின் கலந்தாய்வு கருத்தரங்கம்..
கோவை கே. பி. ஆர் கல்லூரியில் பாரம்பரிய தற்காப்பு கலைகளின்கலந்தாய்வுகருத்தரங்கம்நடைபெற்றது,அமைச்சர் மனோ. தங்கராஜ் பங்கேற்றார்!!தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளான சிலம்பம். அடிமுறை. களரி. குத்துவரிசை. வர்மம் ஆகியவற்றின்…
Read More » -
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்…
மதுரை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More » -
மதுரைவழக்கறிஞர்கள்–புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஊர்வலம்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மதுரையில் வழக்கறிஞர்கள் ஊர்வலம் நடத்தினர். உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் நாளை முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர்.மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள்…
Read More » -
கோவை, நெல்லை–திமுக மேயர்கள் ராஜினாமா பின்னணி என்ன ?
கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவரது கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின்…
Read More » -
பிரதமர் மோடி–மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்…
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால்,…
Read More » -
தூத்துக்குடி-காவல் நிலைய மரண வழக்கை 3 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு..
தென்காசி மாவட்டம் கே.வி. நல்லூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் எம்.சோமசுந்தரம். இவர் கடந்த 1999-ல் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து காவல் நிலையத்தில்…
Read More » -
என்டிஏ எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை…
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிவபெருமான் படத்தைக்…
Read More » -
பானி பூரி கடைகளில் சோதனை–உணவு பாதுகாப்பு துறை உத்தரவு..
புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம்முழுவதும்உள்ளபானிபூரிகடைகளில்தீவிரசோதனைமேற்கொள்ளஉணவுபாதுகாப்புதுறைஉத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த…
Read More » -
கோவை மேயர் கல்பனா அதிரடி மாற்றமா…?
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக கல்பனா கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளிலிருந்து இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு சென்ற வண்ணம் இருந்தது.மாநகராட்சி ஆணையர்…
Read More » -
ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்…?
நாடாளுமன்றத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.…
Read More » -
டெங்கு காய்ச்சல் பரவல் கர்நாடகத்தில் அதிகரிப்பு…..
கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.…
Read More » -
தேனி–ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அட்டகாசம்..?
தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே! உடனடியாக கடுமையான நடவடிக்கை எடு!!! ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அட்டகாசம்…??? தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊக்குனராக…
Read More » -
கொலை வழக்கு போடுங்க – கடுகடுத்த உயர்நீதிமன்றம்..
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் வரை பலியாகினர். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த கொடூர சம்பவம்…
Read More » -
அண்ணாமலை – ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டே ஆகணும்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீதானவிவாதம்நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும் என்று இந்து…
Read More » -
‘ நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் ‘ பந்த் ’….
நாடு முழுவதும் வரும் 4ம்தேதி நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி, கல்வி நிறுவனங்களில் பந்த் நடத்துவதற்கு அகில இந்திய மாணவர் அமைப்பு ஆதரவளிப்பதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கூறினார்.…
Read More » -
4 லட்சம் போலி மாணவர்கல்வித்துறையில் சேர்க்கை–சிபிஐ வழக்கு பதிவு.
அரியானா கல்வித்துறையில் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம்…
Read More » -
முதல்வர் சித்தராமையா “கர்நாடகாவில் ஃபிலிம் சிட்டி” உறுதி..
“கர்நாடகாவில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்ற மறைந்த நடிகர் ராஜ்குமாரின் கனவை இந்த அரசு நனவாக்கும். அரசு சார்பில் நடத்தப்படும் விருது விழாக்கள் சரியான நேரத்தில்…
Read More » -
ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட இளைஞர் அணி-சிறப்பு செய்தி.
ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட இளைஞர் அணி சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதிக்குள் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள…
Read More »