Month: July 2024
-
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்க சிறப்புசெய்தி.
இலங்கையில் உள்ள tbc அமைப்பின் சார்ப்பாக நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான அ.ரியாஸ் அகமது அவர்களின் சமூக சேவைகளை பாராட்டி சிறந்த சமூக சேவைக்கான…
Read More » -
நீடாமங்கலம் — இந்திய செஞ்சிலுவை சங்க சேவை–சிறப்புசெய்தி.
நீடாமங்கலத்தில் பிறந்து நற்பணிக்காக தேனி போல் உழைத்து இந்திய செஞ்சிலுவை சங்க சேவையை தன் உயிர்மூச்சாக வாழ்ந்து மறைந்த “செயல் மறவர்” “சேவை செம்மல்” கோவி.இராஜமகேந்திரனின்15ஆம் ஆண்டு…
Read More » -
திருவாரூர்–கார்குடேஷ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..
திருவாரூர்மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலம் ஜூலை 12 தேதி காலை 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரவூர்…
Read More » -
ட்ரம்ப்–‘‘அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விவரங்களை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் பென்சில்வேனியாவில்…
Read More » -
ஆர்.பி.உதயகுமார்` -அண்ணாமலையால் டெல்லி தலைமைக்கே ஆபத்து ஏற்படும்!’
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “தமிழக அரசியலில் வெத்து விளம்பரத்துக்காக அரசியல் அனுபவம், பொது வாழ்க்கை அனுபவம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் அண்ணாமலை பேசிவருகிறார். எடப்பாடி பழனிசாமி…
Read More » -
இந்திய கொத்தடிமை 33 தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்..
கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமைஅன்றுபோலீஸ்தரப்புதெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள…
Read More » -
இண்டியா கூட்டணி 7 மாநில இடைத்தேர்தல்களில்அபாரவெற்றி..
நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தின் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 67,757 வாக்குகள்…
Read More » -
விக்கிரவாண்டி–சாத்தியம் ஆனது திமுகவுக்கு இடைத்தேர்தல் வெற்றி
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்து காலமானார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு ’அதிமுக – திமுக’ இடையே…
Read More » -
மு.க.ஸ்டாலின்–விக்கிரவாண்டிவாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி…
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும், “இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் –நியமிக்க பரிந்துரை.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புதலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும்…
Read More » -
தேனி– அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்சம்மோசடி….?
அரசாங்கவேலைவாங்கி தருவதாக கூறி 12 லட்சம் மோசடி. தேனி பாரஸ்ட் ரோடு 1 வது தெருவை சேர்ந்த 36 வயதான முருகன், மற்றும் ஆண்டிபட்டியை சேர்ந்த கணேசன்,…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சி / ராம் அண்ட் கோ முறைகேடுகள்….?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் பொது சுகாதார பணிகளுக்கு ராம் அண்ட் கோ நிறுவனத்தின் மூலம் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த போடப்பட்டு 50,…
Read More » -
திருப்பரங்குன்றம் ஆபத்தான புதிய சாலை …..?
புதிய சாலை சரி செய்ய படுமா இடம் திருப்பரங்குன்றம் abt அருகில்….
Read More » -
ஐகோர்ட்-ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்துவழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியால்சிறிதுநேரம்போக்குவரத்துபாதிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
Read More » -
மு.க.ஸ்டாலின் –‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் விரிவாக்கம்..
ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடந்த விழாவில்முதல்வர்ஸ்டாலின்தொடங்கிவைத்தார்.ஊரகப் பகுதி மக்களின் குறைகள்,கோரிக்கைகளைநிறைவேற்றும் வகையில் தமிழக…
Read More » -
தேனி- இலட்சுமிபுரம் கிராமத்தில் , ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் வழியில் உள்ள இலட்சுமிபுரம் கிராமத்தில் , ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் தொடக்க விழாவில்…
Read More » -
புதுச்சேரி சாராயக் கடைகளில் சாராயத்தின் வீரியம் ஆய்வு…
புதுச்சேரி சாராயக் கடைகளில் விற்கும் சாராயத்தின் வீரியத்தை ஆய்வு செய்ய தனிப்படைகளை கலால் துறை அமைத்துள்ளது. தனி நபருக்கு அதிகளவு சாராயம் விற்றால் கலால் சட்டப்படி நடவடிக்கை…
Read More » -
ஏழைக்கு ஏத்த BSNL திட்டங்கள்….இதோ லிஸ்ட்..
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் ப்ரபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தியபோதும் பிஎஸ்என்எல் (BSNL)நிறுவனம்தனதுப்ரீபெய்ட்கட்டணங்களைஉயத்ததவில்லை.அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் கம்மி விலையில்…
Read More » -
உச்சநீதிமன்றம்-செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
ஓராண்டாக சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஜாமீன் கோரும் மனுவை தள்ளிவைக்க அமலாக்கத் துறை கோரும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…
Read More » -
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் மாபெரும் காத்திருப்பு போராட்டம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் !!! தேனி மாவட்டம், தேனியில் இன்று 10-07-2024…
Read More » -
பாரம்பரியமிக்கஅரசமரத்தைநகராட்சிநிர்வாகம் வெட்ட முயற்சி.,?
சின்னமனூரில் 100 ஆண்டுகால பாரம்பரியமிக்கஅரசமரத்தைநகராட்சிநிர்வாகம் வெட்ட முயற்சி., இந்து எழுச்சி முன்னணிநன்செய்தன்ஆர்வலர்கள் முறியடிப்பு..தமிழ்நாடு – தேனி மாவட்டம், சின்னமனூரில் நூற்றாண்டு கால அரச மரத்தை வெட்டாமல் மாற்றியமைக்க இந்து…
Read More » -
தேனி — இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி( MK) – ன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி( MK) – ன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !!! இன்று காலை 10.30…
Read More » -
விக்கிரவாண்டி– இடைத்தேர்தலில் கவனம் ஈர்த்த ‘சம்பவங்கள்’
அமைதியாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து…
Read More » -
பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள்–தமிழக பாஜக புகார்..
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்படபட்டியலினமக்களுக்குஎதிரானகுற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்எனதேசியஎஸ்சி,மனிதஉரிமைஆணையங்களை தமிழக பாஜக குழுவினர் வலியுறுத்தினர்.பகுஜன் சமாஜ் கட்சியின்…
Read More » -
விக்கிரவாண்டி– இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…
விக்கிரவாண்டிசட்டப்பேரவைதொகுதிஇடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுதொடங்கியது.இந்தவாக்குப்பதிவுமாலை6மணிவரைநடைபெறுகிறது.விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து,இத்தொகுதிக்குஇடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு…
Read More »