Month: June 2024
-
கார்த்திக்கின் தாய் மாமன் மீது இளம்பெண் போலீசில் புகார்…
பாரிமுனை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக்கின் தாய் மாமன் மீது இளம்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில்…
Read More » -
சந்திரபாபு நாயுடு மோடிக்காக பதவியேற்பை தள்ளி வைப்பு…
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஜூன் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை சந்திரபாபு நாயுடு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சந்திரபாபு…
Read More » -
பிரதமராகமோடி — 8ம் தேதி பதவியேற்கிறார் ..
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது…
Read More » -
தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-உலக சுற்றுச்சூழல் தினம்..சிறப்பு செய்தி.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வீரபாண்டி பேரூராட்சி இணைந்து இன்று 05.06.2024 உலக சுற்றுச்சூழல் தினத்தை…
Read More » -
அகில பாரத சிலம்பம் கவுன்சில் – சிறப்பு செய்தி.
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர், கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான்அவரது இல்லத்திற்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு சிலம்பம் பேரவை பொதுச் செயலாளர்.நாஞ்சில் மு.சுரேஷ்…
Read More » -
அயனாவரத்தில் குழாய் இணைப்பு பணி……
கழிவுநீர் பிரதான குழாய் இணைக்கும் பணியின்போது கழிவுநீர் வெளியேறும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டுநிலைமையைசரிசெய்துகொள்ளலாம்.இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
Read More » -
கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால் மோடி அதிர்ச்சி….
கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சி. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி…
Read More » -
சுப்பிரமணியன் சுவாமி–மோடிபதவி விலக வேண்டும்..
நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாக…
Read More » -
காங்கிரஸ் வாக்கு வங்கிதேசிய அளவில்உயர்வு…..
2019 தேர்தல் உடன் ஒப்பிடுகையில் 2024 மக்களவைத் தேர்தலில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2019-ல் 19.49% என்ற அளவில் இருந்த காங்கிரஸின்…
Read More » -
சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி…..
திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 1,03,554 லட்சம்…
Read More » -
மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகிறார்….
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். நாடு முழுவதும் மக்களவை பொது…
Read More » -
கடலூர்–நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் மனம்உடைந்து மரணம்…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வாத்தியப்பள்ளி தெருவை சேர்ந்த கார்த்திகேயன்,38 வயது….மோகன் அப்பா பள்ளி தெரு சேர்ந்தவர் இவர் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் மனம் உடைந்து எலி மருந்தை…
Read More » -
திருவள்ளூரில் காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி….
திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவர், 20-வது சுற்றின்படி, பாஜக வேட்பாளரைவிட 4,20,574…
Read More » -
ராகுல் காந்தி–மோடி அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டது…
“இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின்…
Read More » -
தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால்..!
நாடாளுமன்றத் தேர்தல் 2024 “தற்போது மத்தியில் ஆளும் கட்சி ஆட்சியை இழந்தால், ஆட்சி மாற்றம் அவ்வளவு சுமுகமாக இருக்காது. அரசியலமைப்புக்கு நெருக்கடி ஏற்படலாம்.”- முன்னாள்நீதிபதிகள்கடிதம்இந்தியாவின் 18-வது மக்களவைத்…
Read More » -
நீதிமன்றம்-சரியான நேரத்தில் கைது செய்யாததே தப்பியோட காரணம்…?
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளிநாடு செல்வதற்கான முன் அனுமதி பெறுவதற்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி…
Read More » -
ஆர்.எஸ்.பாரதி–இண்டியா கூட்டணிக்கு சாதகமாக முடிவு வரவில்லை என்றால்..?
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை இண்டியா கூட்டணிக்கு சாதகமாக வரவில்லை என்றால், அதற்கு கூட்டணியில் உள்ள சில தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையே காரணம் என திமுக அமைப்பு…
Read More » -
கடலூர்–அப்பாவையே மகன் வெட்டிய சம்பவம்..
கடலூர்மாவட்டம்புவனகிரிவட்டம்ஆனணயாங்குப்பத்தைசேர்ந்தபூராசாமிவயது.60அவருடைய மகன்,மகேஷ் 33 இருவரும் அப்பா மகன்ஆவார். சரியாக மூன்று முப்பது மணி அளவில் மகன் அப்பாவை கழுத்தில் அறிவாளால் வெட்டி சாய்த்தார் உடன் பரங்கிப்பேட்டை காவல்ஆய்வாளர் …
Read More » -
சோழவரம்–கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்..
சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர்…
Read More » -
திருவள்ளூர்–முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்101 வது பிறந்தநாள்..
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர். வள்ளூர்.அத்திப்பட்டு பகுதிகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்101 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடிகளை ஏற்றி வைத்து. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்மீஞ்சூர்…
Read More » -
சென்னையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாகவாக்கு எண்ணிக்கை
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் இன்று (திங்கள்கிழமை)…
Read More » -
கலைஞரின் 101-வது பிறந்தநா மு.க.ஸ்டாலின் மரியாதை June 3 1924 / 2024
கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
ஜெய்ராம்ரமேஷ்–மாவட்ட ஆட்சியர்களை அமித் ஷா மிரட்டியதாக சர்ச்சை…?
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பாக 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக காங்கிரஸ்…
Read More »