Month: June 2024
-
விடுதலை சிறுத்தை கட்சி–இரா.ஜெய வேலு திருவுருவப்படத்திற்குமரியாதை.
ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் அம்மூர்பேரூராட்சிநகர செயலாளர் இரா ஜெய வேலு. அவர்களின் தந்தையின் திருவுருவப்படத்திற்கு ராணிப்பேட்டை நகர செயலாளர் கி ராஜசேகர் மற்றும் நகர…
Read More » -
சட்டசபையின் இன்றைய கூட்டம்…27 / 6 / 24
சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட…
Read More » -
சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி…துணை சபாநாயகர் பதவி யாருக்கு.?
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா…
Read More » -
ராணிப்பேட்டை–போதை பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களிடையே காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா மற்றும் உதவி ஆய்வாளர் மகாராஜா…
Read More » -
வேலூர்–போதைப்பொருள் எதிர்ப்பு தின பேரணி..
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை வேலூரில் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு…
Read More » -
ஜெகன் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைகிறாரா.?
அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத்தேர்தலில் இக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 4…
Read More » -
நீடாமங்கலம்–BLBC BLACK LEVEL BANKERS COMMITTEE கூட்டம்நடைபெற்றது..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் BDO அலுவலகத்தில் BLBC BLACK LEVEL BANKERS COMMITTEE கூட்டம் திரு செந்தில் LDM மற்றும் அன்பழகன் தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில்…
Read More » -
தருமபுரிபர்னிச்சர் கடையில்நள்ளிரவில்பயங்கர தீவிபத்து…
தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து. தற்போதுவரை தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தருமபுரி, பலாக்கோடு, தென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள…
Read More » -
இந்திராகாந்தி-எமர்ஜென்சி காலத்தில் இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நமது அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ்…
Read More » -
தமிழக எம்.பி.க்களின் பதவியேற்புக்குப் பிந்தைய முழக்கங்கள்….
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், “மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும்…
Read More » -
ராகுல்-துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு..
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜகஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக…
Read More » -
எதிர்க்கட்சியினர் அரசியல் சாசனத்துடன் வந்தனர்..
தேர்தலுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி,…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது..,அவையில் பரபரப்பு..
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் உட்பட 280 புதிய எம்பிக்கள் 18வது மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர்…
Read More » -
நீடாமங்கலம்அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குபாராட்டுவிழா..
இன்று 2023-2024கல்வியாண்டுபொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நீடாமங்கலத்தில் நடைபெற்றது…
Read More » -
கோவை–ஶ்ரீசத்யசாய் சேவா நடத்தும் இலவச மருத்துவமனை,ஆலோசனை முகாம்..
ஶ்ரீசத்யசாய்சேவாநிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில் நடமாடும் இலவச மருத்துவமனை மற்றும் ஆலோசனை முகாம் கோவை மாவட்டம், குப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பாடசாலை பள்ளி வளாகத்தில்…
Read More » -
புதுடில்லியில் ஜி.எஸ்.டி.கூட்டம்….
அனைத்து வகை பால் கேன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதிகள்,ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன்…
Read More » -
சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம்100 இடங்களில் 24 மணிநேர உண்ணாவிரதம்..
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூறியதாவது:தமிழக மக்களுக்கு போக்கு வரத்து சேவையை அளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் மிகச்சிறந்த பொதுத்துறைநிறுவனமாகும்.இக்கழகங்கள்சேவைத்துறையாக செயல்படுவதால் கடும் இழப்பை…
Read More » -
கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை…
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 57 பேர் பலியான நிலையில், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில்உள்ளனர்.இதனிடையேகல்வராயன்மலைப்பகுதியில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை…
Read More » -
வைத்திலிங்கம் — தமிழகத்தில் கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு மூலக்காரணம் புதுச்சேரி..
புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் | உள்படம்: வைத்திலிங்கம் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்களிக்க வலியுறுத்தியும்,…
Read More » -
கள்ளக்குறிச்சி–கள்ளச் சாராய மரணம் 54 ஆக அதிகரிப்பு…
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி,…
Read More » -
நீடாமங்கலம்–செயின் ஹீட் பள்ளியில்சர்வதேசயோகாதினம்…..
சர்வதேசயோகாதினம்செயின் ஹீட் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் திரு சோம.செந்தமில்செல்வன் அவர்கள் மற்றும் நீடாமங்கலம் மனவளக்கலை மன்ற அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள்…
Read More » -
தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடி நீக்கம் — நீட், நெட் முறைகேடு…
சுபோத் குமார் | உள்படம்: பிரதீப் சிங் கரோலா தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய…
Read More » -
சென்னையில் 200 பிங்க் ஆட்டோக்கள்….
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்த பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: சென்னையில் பெண்களின்…
Read More »