Month: May 2024
-
தில்லை கங்கா நகர்-சரிந்து விழுந்த ரயில்வே மேம்பால இடிபாடுகள் அகற்றம்
சென்னை வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ.க்கு மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில்,…
Read More » -
சென்னை 1,054 வாகனங்களுக்கு ரூ.1.10 கோடி அபராதம்…
போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களால் திடீர் வாகன தணிக்கை நேற்று…
Read More » -
நீடாமங்கலம்-கோயில்செய்தி..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு( தும்பிக்கை…
Read More » -
சென்னையில் என்ஐஏ விசாரணை தொடங்கியது….
சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூட வேகமாக பரவுகின்றன. இதை தடுக்கும்…
Read More » -
ராணுவ தலைமை தளபதி ஜெனரல்-பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிப்பு..
ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் பதவிக் காலத்தை வரும் ஜூன் 30 வரை நீட்டித்து நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசின் முக்கியப்…
Read More » -
பிரதமர் மோடி– இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:பொதுவாக, வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பவர்களுக்கு யாரும் வாக்களிக்க…
Read More » -
டெல்லி மெட்ரோ நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டாதது ஏன்?
தமிழகத்தில் திருவள்ளுவரின் பெருமைகளை பேசும் பாஜக, டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டாதது ஏன்? என்று டெல்லிவாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.வடமேற்கு டெல்லியில் உள்ள…
Read More » -
விளம்பரங்களை வெளியிட தடை–விசாரணை நாளை..
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி…
Read More » -
கேஜ்ரிவால் — பாக். முன்னாள் அமைச்சருக்கு பதிலடி..
நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்திய தேர்தல்…
Read More » -
அமித் ஷா– “ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது”
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பின், இந்த நாட்டின்…
Read More » -
ஆந்திரா–வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புசிறப்பு போலீஸ் அதிகாரி நியமனம்.
ஆந்திராவில் தேர்தலின் போதும், தேர்தலுக்கு பின்னரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் ஆந்திராவுக்கு 25 கம்பெனிதுணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஜூன் 19-ம்…
Read More » -
6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் விறுவிறு….
6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை…
Read More » -
ராகுல் காந்தி–உங்கள் வாக்கு ஜனநாயகத்தை பாதுகாக்கும்..
உங்கள் வாக்கு ஜனநாயகத்தை பாதுகாக்கும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடக்கிறது.…
Read More » -
காங்கிரஸ் – ஆம் ஆத்மி தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதல் …
பாஜகவை வீழ்த்த நாடு முழுவதிலும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணிக்குள் அவ்வப்போது குழப்பம்…
Read More » -
அரசு பேருந்துகளுக்கு 2-வது நாளாக அபராதம்..
சாலை விதிகளை மீறியதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போக்குவரத்து போலீஸார் நேற்று இரண்டாவது நாளாகஅபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கண்டன…
Read More » -
பூங்காக்கள் போன்ற இடங்களில் மின் இணைப்புகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில் கோவை காவல்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. கோவை சரவணம்பட்டியில் உள்ள குடியிருப்பு பூங்காவில் விளையாடிக்…
Read More » -
கபில் சிபல் — இவிஎம் தரவுகளை 3 ஆண்டு பாதுகாக்கவலியுறுத்தல்…
வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்) தரவுகளை 3 ஆண்டுகள் வரை பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மாநிலங்களவைஎம்பிகபில்சிபல்வலியுறுத்தியுள்ளார். தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள…
Read More » -
பொட்டலமிடப்பட்ட பொருட்களில் நியாயமற்ற சில்லறை விலை..சட்டம்வருமா…?
பொட்டலமிடப்பட்ட பொருட்களில் நியாயமற்ற அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பதை தடுக்கும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பு…
Read More » -
அஜித் தோவல்-எல்லைகள் பாதுகாப்புடன் இருந்திருந்தால்…..
எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த ரஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கலந்து கொண்டு பேசியதாவது:நமது…
Read More » -
கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கோர்ட்டு கூறிஉள்ளது..
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜாமீன்பெற்று வெளிவந்த அவர் தீவிர பிரசாரத்தில்…
Read More » -
மக்களவை மகா யுத்தம்– மோடிக்குச் சவால் விடும் முதல்வர்கள்…சிறப்பு செய்தி..
18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக கடுமையானசவால்களை எதிர்கொண்டிருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் டெல்லியும் முக்கியமானவை. பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும்…
Read More » -
மேற்கு வங்க ஆளுநர்– ‘பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்’ …..
திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தலைமை தேர்தல் ஆணையருக்குஒருபுகார்கடிதம்எழுதப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தனது…
Read More » -
6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு….
6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் ஏப். 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை…
Read More » -
ஆந்திரா — வாக்கு இயந்திரத்தை உடைத்த வேட்பாளரை பிடிக்க 8 தனிப்படைகள்
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாசர்லா சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 13-ம் தேதிவாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர் ராமகிருஷ்ணா தனது ஆதரவாளர்களுடன் பாலய்யா கேட்…
Read More »