Month: April 2024
-
கர்நாடகாவில் காங்கிரஸை சமாளிக்க3 முன்னாள் முதல்வர்களை பாஜக களமிறக்கியது.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும்காங்கிரஸுக்கும்எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையேகடும்போட்டிஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியாவை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மோடி கூறுவது பொய்…
தேர்தல் நேரத்தில் 2 முதல்வர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்கையில் இந்தியாவை ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மோடி கூறுவது பொய்…
Read More » -
தேனி மாவட்டம்–வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி..
அனைவரும் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு தேனி மாவட்டம் மார்ச் 30 பளியங்குடி பழங்குடியினர் கிராமத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு அனைவரும் 100%…
Read More » -
அதிமுக–தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம் ஏப்ரல் 01 சின்னமனூர் அருகில் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர்கள் மேற்கு ஜக்கையன் கிழக்கு…
Read More » -
பகீர் தகவல்கள்–தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்ததில் தில்லுமுல்லு..?
கடந்த 2018 மார்ச் முதல் 2024 பிப்ரவரி வரை தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்ததில் நடந்த தில்லுமுல்லு குறித்த தகவல்கள் ஆர்டிஐ மனுவின் மூலம் வெளியாகி…
Read More » -
ரகுபதி–10 ஆண்டு காலம் கச்சத்தீவை மீட்கஎதுவும் செய்யாதமோடிக்கு திடீர் ஞானோதயம்..
கச்சத்தீவை மீட்க 10 ஆண்டு காலம் எதுவும் செய்யாத மோடிக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்ததா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டு காலம் ஆட்சியில்…
Read More » -
நாடு முழுவதும் சுங்கக் கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைப்பு ….
நாடுமுழுவதும் ஏப்.1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைத்து தேசிய நெடுஞ்சாலைஆணையம்சுற்றறிக்கைவெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு உத்தரவை திரும்ப பெறுவதாக சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம்…
Read More » -
காங்கிரஸ்–மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் ஆழ்ந்த மவுனம் ஏன்?பிரதமர் மோடிக்கு கேள்வி…
மக்களைபாதிக்கும் முக்கிய பிரச்னைகளில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனம் சாதிப்பதாககாங்கிரஸ்குற்றம்சாட்டி உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் பேரணி நடைபெற்ற நிலையில் உத்தரபிரதேச மக்கள் சார்பாக காங்கிரஸ்…
Read More » -
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்நடப்பதுஎன்ன …?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு, சென்னை கலெக்டர் அவர்கள் வழங்கும் தினக்கூலி ஊதியத்தின் அடிப்படையில், அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தினக்கூலி…
Read More » -
கச்சத்தீவு: ‘ஆர்டிஐ’ ஆவணங்கள் சொல்வது என்ன?
கச்சத்தீவானது ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மிகச் சிறிய தீவான அதன் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். நீளம் 1.7…
Read More » -
பிரியங்கா–பாஜகஅதிகாரம் நிலையற்றது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் போராட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பேசியதாவது: இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை ராம பக்தர்கள் என்று…
Read More »