Month: March 2024
-
மம்தா–இன்று முக்கிய அறிவிப்பு..?
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி…
Read More » -
இபிஎஸ்–போதைப் பொருள் ஒழிகின்ற வரைஅரசுக்கு எதிராகமுழக்கம்…
இராமேஸ்வரம் கடல் பகுதியில் மேலும் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்ற செய்தி, தமிழகத்தை இந்த திமுக அரசு சுடுகாடாக மாற்றி வருகிறதோ என்ற…
Read More » -
செல்வப்பெருந்தகை–சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி…
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும் என்று காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.…
Read More » -
காங்கிரஸ்—100 வேட்பாளர்களை அறிவிக்கிறது…..
பாஜக முதற்கட்டமாக 195 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ் விரைவில் 100 வேட்பாளர்களை அறிவிக்கிறது. பிரியங்கா, ராகுல் போட்டியிடும் தொகுதி குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலுக்கான…
Read More » -
நடிகர் வடிவேலு – கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்டார் .
கடந்த பிப்.26-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், சென்னை – மெரினாவில் (காமராஜர்…
Read More » -
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு பாஜக உற்சாக வரவேற்பு….
தமிழகத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக…
Read More » -
மாயாவதிக்கு மத்திய அரசின் பரிசு……?
உத்தரபிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் பிஎஸ்பி தலைவர் மாயாவதி. இவர் தனது சகோதரர் அனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்தை (28) கட்சியின் வாரிசாக அறிவித்துள்ளார்.இச்சூழலில்…
Read More » -
சிவகங்கை–மக்களவைத் தொகுதியில் குக்கர்சின்னத்துடன்அமமுக தேர்தல்பிரச்சாரம்…
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் குக்கர் சின்னத்துடன் கூடிய பேனர்களை சுவர்களில் ஒட்டி அமமுக தேர்தல் பிரச்சாரத்தைதொடங்கியது. .மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி…
Read More » -
ராகுல் காந்தி —சிறுதொழில்களை மோடி அழித்து விட்டார்..
“கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறுதொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும்…
Read More » -
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை…சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள்….
பிரதமர்மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர…
Read More » -
பதிவுத் துறையில்ஆவண தயாரிப்பாளர் பெயர், டோக்கன் எண் அறிவிக்கும் வசதிதொடக்கம்..
வங்கியைப்போல், பதிவுத் துறையில் ஆவணம் தாக்கல் செய்பவர் பெயர், டோக்கன் எண் ஆகியவற்றை அறிவிக்கும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் ஆவணம் தாக்கல் செய்பவரின்…
Read More » -
செல்வப்பெருந்தகை–திருமாவளவன் சந்திப்பு…
விசிக தலைவர் திருமாவளவனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சந்தித்தார். சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்துக்கு நேற்று வருகை தந்த செல்வப்பெருந்தகையை விசிக…
Read More » -
திமுக- விசிக–இன்றுதொகுதி பங்கீடுபேச்சுவார்த்தை….
நாடாளுமன்ற தேர்தலுக்ககான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் விசிக…
Read More » -
ராகுல் காந்தி – உத்தரப்பிரதேசம்–சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்த ஊடகமும்பயத்தால் வாய் திறப்பதில்லை
உத்தரப்பிரதேசத்தில் சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்த ஊடகமும் வாய் திறப்பதில்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்…
Read More » -
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனைத்திட்டத்தினைஇன்று(01.03.2024)மருத்துவம்மற்றும்மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்…
Read More » -
பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்–மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணிஇறுதிக்கட்டம்..
மகாராஷ்ட்ராவில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, உத்திரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணி…
Read More » -
ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா…?
* ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். * ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகினார்.* மதுரை…
Read More » -
கடலூர்–புவனகிரி வட்டம்-தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்பிறந்தநாள்..
கடலூர்மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அகரம் சேவா மந்திரத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் எம் ஆர் கே…
Read More » -
தேனி–தெற்கு மாவட்ட திமுகதொண்டரணி சிறப்பு செய்தி…
திமுக தேனி தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு உத்தமபாளையம் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு ஒன்றிய…
Read More » -
சிலம்பம் விரைவில் அடையாளம் தெரியாமல் போய்விடுமோ..?
தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் விளையாட்டு வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 440 கோடி ஒதுக்கி இருக்கிறது மகிழ்ச்சியான செய்தி ஆனால் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் வளர்ச்சிக்கு எந்த…
Read More » -
இலங்கை கடற்படை விடுவிக்காத11 மீன்பிடி படகுகள் நிலை ..?
இலங்கை கடற்படையால் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்டுள்ள காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவப் படகுகளை மீட்க வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடிதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குவாழ்த்து..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி—புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில்தரிசனம்…
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி, பாரத் நிவாஸ் கலையரங்கில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி விருது…
Read More » -
போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பானார் காலமானார்..
போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பானார் நேற்று காலமானார். தமிழகத்தில் பிரபலமான ஆடை விற்பனை நிறுவனம் போத்தீஸ். இதன் நிறுவனர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கே.வி.பி சடையாண்டி…
Read More » -
வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து…
. சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ. 1,960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த…
Read More »