Month: March 2024
-
மார்ச் 15-ல் குமரி பிரதமர் மோடி வருகை…..
பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில்…
Read More » -
கம்பம் புதிய பேருந்து நிலையசெய்தி
இன்று கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை மற்றும் கம்பம் முதல் கட்டப்பனை செல்லும் அரசு பேருந்தை கொடி அசைத்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் துவக்கி…
Read More » -
சென்னை சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்…
சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையை…
Read More » -
ஜோதி நிர்மலாசாமி—மாநில தேர்தல் ஆணையராக நியமனம்..
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக இருந்த பா.ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல்ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை பதவியேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது…
Read More » -
போதை பொருள் விவகாரம்-முதல்வர்ராஜினாமா செய்யாதது ஏன்..?
தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
Read More » -
ரூ.65 கோடி வரி நிலுவை பிடித்த விவகாரம்–காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு…
ரூ.65 கோடி வரி நிலுவை பிடித்த விவகாரத்தில் வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 2018-19ம் ஆண்டுக்கான வருமான…
Read More » -
C.M.மு.க.ஸ்டாலின் –மக்களின் உணர்ச்சிகளை சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இந்தநிலையில்,…
Read More » -
மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள்…..
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான…
Read More » -
ஜோதி நிர்மலாசாமி–தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம்..
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆணையராக இருந்த பழனிகுமார், வயது மூப்பு காரணமாக ஓய்வு…
Read More » -
குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவிப்பு..
மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2014…
Read More » -
மதுரை–திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகள் அட்டூழியம்..
அனைத்து பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் நடக்கும் அவலம்!!! மதுரை,திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகள் அட்டூழியம் பயணிகளை மிரட்டி பணம் பறித்து கொண்டிருக்கிறது இவர்களை தட்டி…
Read More » -
நெல்லை அருகே மார்ச் 7ம் தேதி ரவுடி உயிரிழந்தார்.
நெல்லை வீரவநல்லூர் அருகே மார்ச் 7ம் தேதி போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி உயிரிழந்தார். நெல்லை வெள்ளாங்குழி பகுதியில் கடந்த 7ம் தேதியன்று அரசு பேருந்து…
Read More » -
புதிய தேர்தல் ஆணையர் தயார் 15 மார்ச் பிறகு…..?
புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஒரு…
Read More » -
அருண் கோயல் ராஜினாமா– தேர்தல் நேர்மையாக நடக்குமா என்ற அச்சம்….?
“பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.…
Read More » -
படித்ததில் பிடித்தது……
ஒரு 15 வயது சிறுவன் மீது வழக்கு. இந்த அமெரிக்க நீதிபதியின் தீர்ப்பைப் படித்ததும் நமக்கு அழுகை வரும்…ஒரு பதினைந்து வயது சிறுவன்…. கடையில் ரொட்டி திருடும்போது…
Read More » -
அமெரிக்கா–நடுவானில் திடீரென கழன்று விழுந்த விமானத்தின் டயர்…?
அமெரிக்காவில்டேக்ஆப்ஆனசிலநிமிடங்களில்விமானத்தின் டயர் கழன்று விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது.…
Read More » -
ஆந்திரவில் மக்களவை, பேரவை தேர்தல்கூட்டணி பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள்,,?’
ஆந்திரத்தில் மக்களவை, பேரவை தேர்தல்களை சந்திக்க பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டணி உடன்பாடு. 3 கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டுள்ளதை கூட்டறிக்கை மூலம் தெரியப்படுத்தி உள்ளனர்.…
Read More » -
பூவணூர்கிராமத்தில்–பூமிக்கடியில் பழங்கால ஸ்வாமி சிலைகள்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவணூர் கிராமத்தில் சண்முகம் என்பவரது இடத்தில் வீடு கட்ட ஆழ்துளைக் கிணறு வெட்டும் போது பூமிக்கடியில் பழங்கால ஸ்வாமி சிலைகள் கிடைக்க…
Read More » -
நீடாமங்கலம்–புதிய வழித்தடம்தொடங்கிவைக்கப்பட்டது..
மின்னும்மன்னையின்நாயகன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்TRB ராஜா PhD அவர்களின் பெருமுயற்சியால் நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய கழகம் முன்னாவால்கோட்டை ஊராட்சியிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி வரை புதிய…
Read More » -
திமுக–கமல் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு…
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற…
Read More » -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன.அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக…
Read More » -
கொல்கத்தா–ஆசிரியர்கள் நியமன ஊழல்அமலாக்கத் துறை சோதனை.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ,அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த முறைகேட்டில்…
Read More »