Month: March 2024
-
திருவண்ணாமலை–பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்.
இன்று (16.03.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் .தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.,மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான…
Read More » -
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 எதிரிகள் கைது
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 எதிரிகள் கைது மற்றும் சுமார் 3.6 லட்சம் புகையிலை பொருட்கள் 21 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள்…
Read More » -
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு செய்தி…..
ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4…
Read More » -
பிரதமர் மோடி–இண்டியா கூட்டணி கண்டிப்பாக துடைத்தெறியப்படும்….
கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம்…
Read More » -
தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு..
இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவி ஏற்ற 2 கமிஷனர்களும் இணைந்து தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள்.தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற…
Read More » -
மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…
இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள்…
Read More » -
அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி…
ரூ.4,778.26 கோடி மதிப்பில் அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் இந்த திட்டம்…
Read More » -
அரசு பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிப்பு..
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு…
Read More » -
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தீத்தம்பாளையம்–சிறப்பு செய்தி…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு வருகிறது இப்பகுதியில் தீத்தம்பாளையம் என்னும் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்கின்றன அவர்கள்…
Read More » -
நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் நாட்டிலேயே அதிக…
Read More » -
செல்வப்பெருந்தகை–பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்..
பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சிஏஏவுக்கு எதிராகவும் தமிழ்நாட்டுக்கு உரிய…
Read More » -
மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்த பிரதமர் மோடி நடவடிக்கை…
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, மகளிர் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன்…
Read More » -
விருதுநகர்–ஒழுங்கீனமான மாணவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை….
விருதுநகர் மாவட்டத்தில் பேருந்து படிக்கட்டில் நிற்கக் கூடாது என்று கூறிய பேருந்து நடத்துனரை தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள்…
Read More » -
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு 32 கட்சி ஆதரவு…..
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த 18,626 பக்க அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் குழு சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பாஜக,…
Read More » -
ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் சோதனை….
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சென்னை கிடங்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.…
Read More » -
இந்து எழுச்சி முன்னணி– சாலையை சீரமைத்து தர ஆணையாளரிடம் மனு..
தேனி இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,நகர தலைவர் செல்வபாண்டியன் ஆகியோர்கள் முன்னிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரிடம்…
Read More » -
அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில்,…
Read More » -
மார்ச் 15 ம் தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்.
*தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்* வருகின்ற மார்ச் 15 ம் நாளை நடைபெறுகிறது.விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என…
Read More » -
இறுதி கட்டத்தில் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு
பாஜக கூட்டணியில் தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி,…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடப்பது என்ன…?
தேனி பெரியகுளம் சாலையில், தேனி அல்லிநகரம் நகராட்சியில் சாலை ஓர வியாபாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய பதிவுகள் பெற்று சில சமூக விரோதிகளால் கடை நடத்த…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ் — “வாக்குகளை வளைக்கவே சிஏஏ அமல்”.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 2019 டிசம்பரில் சிஏஏ மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவதற்கு பாஜக…
Read More »