Month: January 2024
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு காலக்கெடு 9வது முறையாக நீடிப்பு.
நாடு முழுவதும் மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லைகளை வரையறை செய்தல், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு போன்ற காரணங்களால் மக்கள் தொகை கணக்கெடுப்பு 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
காவல் உயர் அதிகாரிகளுக்கு( 7 டிஐஜிக்கள்,10 எஸ்பிக்கள்) பதவி உயர்வு.
தமிழகத்தில் 7 டிஐஜிக்கள் ஐஜியாகவும் 10 எஸ்பிக்கள் டிஐஜி-க்களாகவும் 2 ஐஜிக்கள் ஏடிஜிபிகளாக பதவு உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான பணியிடம் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக…
Read More » -
கேப்டன் விஜயகாந்தின் உடல்72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்நல்லடக்கம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன்…
Read More » -
தேனி– அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தின்அலட்சியம் ?
தேனிமாவட்டம் தேனி சிவராம் நகர் – வள்ளி நகர் செல்லும் சாலையின் வலதுபுறம் கிருஷ்ணா பிராய்லர் எதிராக இருந்த வீட்டை இடித்து வைத்துள்ளதன் அருகில் கழிவுநீர்…
Read More » -
ராகுல் – சோனியா தயாரித்த ஆரஞ்சு ஜாம்.
புத்தாண்டை முன்னிட்டு.ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அவர்களது தோட்டத்துக்குச் சென்று சிறிய ஆரஞ்சுப் பழங்களை பறித்து கூடையில் நிரப்புகின்றனர். கூடை நிறைய பழத்தை எடுத்துக்கொண்டு இருவரும் சமையலறைக்கு…
Read More » -
லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது….
லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கிய நிலையில் மார்ச் 2வது வாரம் தேர்தல் அட்டவணை வெளியிட உள்ளது. வரும் பிப்ரவரிக்குள் மாநிலம் வாரியாக தேர்தல்…
Read More » -
மக்கள் இயக்கம்–முதல்வருக்குகடிதம்.
“இன்னொரு தூத்துக்குடி வேண்டாமே. எண்ணூர் பகுதியிலே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் நேரடியாக ஆணையிட்டு கோரமண்டல் ஆலையை மூட வேண்டும்” என்று…
Read More » -
ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன்–.போலீசார் விசாரணை.
ஜாதிப் பெயரை குறிப்பிட்டுசம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ள நிலையில், போலீசார்விசாரணையைதொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான…
Read More » -
காவல் ஆணையர் சங்கர்-கேக் வெட்டிகொண்டாடினார்.
செங்குன்றம் காவல் மாவட்டத்தில் காவல் ஆணையர் சங்கர் கேக் வெட்டிபுத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது! பொதுமக்களுக்கு வழங்கினார்..ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு…
Read More » -
பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ்-தீயணைப்பு துறை இணை இயக்குநர்
தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு…
Read More » -
பிரதமர் மோடி – அர்ப்பணிக்கிறார்; அடிக்கல் நாட்டுகிறார்
2024 ஜனவரி 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.…
Read More »