Month: January 2024
-
Others
ஒரு அமைச்சரை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை..
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே…
Read More » -
திருவள்ளூர்-அரசுக்கு சொந்தமான ரூ.51 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு.
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான ரூ.51 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து தனிநபர்…
Read More » -
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த…
Read More » -
மிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பாதிப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பாதிப்பு கொட்டும் மழையில் நிவாரணம் வேண்டி கும்மிடிபூண்டி வட்டாட்சியர்அலுவலகத்தில்அகதிகள் முகாமில்உள்ளவர்கள்
Read More » -
தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம்.
தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை காணொளி மூலம் நடக்க…
Read More » -
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை; அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் என்று ஆதாரங்களை தாக்கல் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்…
Read More » -
ஏடிஆர்-பாஜக தேர்தல் நன்கொடையாக 2022 – 23-ல் ரூ.259 கோடி பெற்றது.
2022-23 ஆம் ஆண்டில் பாஜக தேர்தல் நன்கொடையாக ரூ.259.08 கோடி பெற்றது என்று ஏடிஆர் – ஜனநாயக சீர்திருத்த சங்கம் ( (Association for Democratic Reforms)…
Read More » -
வடசென்னை அனல் மின்நிலையத்தில்மின்உற்பத்தி தொடங்கியது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது. 2-வது நிலையின் 1-வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியது.
Read More » -
செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஆவடி போலீஸ் கமிஷனர் கே. சங்கர் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கினார்!! செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இரு சக்கர வாகன…
Read More » -
சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வதுபிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் ஜன 3 போடியில் அதிமுக ( வ)நகர கழக செயலாளர்.கே.சேதுராம் தலைமையில் சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்த நாள் விழாவை…
Read More » -
தேனி–வீரபாண்டி கட்டபொம்மனின் 265 ஆவது பிறந்தநாள்அதிமுக சார்பில் ஊர்வலம்.
தேனி மாவட்டம் ஜன 03 போடியில் அதிமுக வடக்கு நகர் கழகச் செயலாளர் சேதுராம் தலைமையில் வீரபாண்டியன் கட்டபொம்மன் 265 வது பிறந்தநாள் விழா ஊர்வலம் மற்றும்…
Read More » -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்துஎடுத்த நடவடிக்கைகள்அரசு அறிக்கை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சைலேஷ்குமார் யாதவ், ஆல்குழார் சி.சரத்கர் உள்ளிட்டோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.அறிக்கையில் கூறியதாவது: தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில்,…
Read More » -
சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழா.
தேனிமாவட்டம் ஜன 3 போடியில் போடி நகர இளைஞரணி சங்கத்தின் சார்பாக சிவகங்கை மகாராணி வேலூர் நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழாவை.மு. மணி தலைமையில் நடைபெற்றது…
Read More » -
*தேனி மாவட்டம் தேனியில் அயர்ந்து தூங்கும் நெடுஞ்சாலை துறை…???
சின்னமனூர் பைபாஸ் சாலைகளில் திடீர், திடீரென அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்…! ஒவ்வொரு பேக்கரிகளுக்கும் இரண்டு வேகத்தடைகளை கொடுத்த நெடுஞ்சாலைத் துறைக்கேற்றார் போல, நெடுநாள் மௌனம் பைபாஸ் சாலைகளில் தொடர்வது ஏனோ…! தேனி…
Read More » -
* ரெட்ஹில்ஸ்ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் லியோ சங்கம் துவக்க விழா*
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் ரெட்ஹில்ஸ் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய…
Read More » -
75 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட பெண்கள் கையுந்து போட்டி.
75 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட பெண்கள் கையுந்து போட்டி ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது ஆந்திர விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு…
Read More » -
பிரதமர்-விமான நிலைய புதிய முனையம்தொடங்கிவைத்தார்.
திருச்சி விமானநிலைய புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடிக்கு புதிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து…
Read More » -
செட்டிநாடு வித்யாசிரம் பள்ளி 61வது ரோலர் ஸ்கேட்டிங்-சிறப்புசெய்தி.
செட்டிநாடு வித்யாசிரம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனான திரிநயன் ஷங்கர் 61வது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. மாணவருக்கு…
Read More » -
தமிழக அரசின் நிவாரணத்தொகை ரூ6000 / இலங்கைஅகதிகளுக்கு கிடைக்குமா.?
மழைவெள்ளத்தால்பாதிப்புஅடைந்தவர்களுக்குதமிழக அரசின் நிவாரணத்தொகை ரூ6000 /இலங்கைஅகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு மாவட்டஆட்சியரிடமிருந்துபணம்தருவதற்கான உத்திரவுவரவில்லை..முதல்வர் நிவாரணத் தொகை ரூ6000 / தருவார் என்கிறநம்பிக்கையில் உள்ளனர்முகாமில் உள்ளவர்கள்…
Read More » -
கோவை அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் லஞ்ச புகார்…
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் அதிகளவில் லஞ்சம் பெற்றுவருவதாகவும் உள்நோயாளிகளிடம் ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. கோவை…
Read More » -
உலக சிலம்ப ஆசான்கள் சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் 72 வது பிறந்தநாள் விழா
உலக சிலம்ப ஆசான்கள் சங்கத்தின் தலைவர். என். ஆர். தனபாலன் 72 வது பிறந்தநாள் விழா சென்னை அசோக் நகரில் நடைபெற்றது . அகில பாரத சிலம்பம்…
Read More » -
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு
கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள்போக்குவரத்துநெரிச லைகுறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில், 88.52ஏக்கரில்,சிஎம்டிஏசார்பில்,ரூ.393கோடியே74லட்சத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை…
Read More » -
அனைத்து தெரு நாய்களால் பெரும் ஆபத்து உடன் நடவடிக்கை தேவை.
அனைத்து தெரு நாய்களையும் சாலைகளில் இருந்து அகற்றும் மசோதாவை நிறைவேற்றும் வரை அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இதை அனுப்பவும்…இந்த தெரு நாய்களுக்கு உணவளிப்பதை நிறுத்தும் வரை அனைத்து…
Read More » -
*தேனி மாவட்டத்தில் குழந்தைகளை (பிச்சை) கையேந்த வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை தேவை.
தமிழ்நாடு சமூகநலபத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு” வேண்டுகோள்…! சீசன் பறவை போல இக்கும்பல்களுக்கு சீசன் பொழப்பாக வருடா வருடம் தொடர்கதையாக அரங்கேற்றி வருகின்றனர்.*ஒரு பகுதியில் பொது மக்களுக்கும் பொது…
Read More »