Month: January 2024
-
தேனி-பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா..
தேனி மாவட்டம் ஜன 10 போடி பொது விநியோக அங்காடி கடை எண் 6 தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை போடி நகர் மன்ற…
Read More » -
பாரதிய விவசாய மக்களாட்சி தேனி மாவட்டஆலோசனைக் கூட்டம்.
தேனிமாவட்டம்போடிநாயக்கனூர் – இராசிங்காபுரத்தில் 10/01/2024 காலை 11.00 மணியளவில் பாரதிய விவசாய மக்களாட்சி தேனி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அ.ந.வீரசிகாமணி – மாநில…
Read More » -
தேனி- பாராளுமன்ற தொகுதி எம்.பி.சீட் யாருக்கு முட்டி மோதும் கட்சி நிர்வாகிகள்.?
இயற்கை எழில் கொஞ்சும் தேனி பாராளுமன்ற தொகுதியில் பெரியகுளம் ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், உசிலம்பட்டி ,சோழவந்தான் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளனதேனிபாராளுமன்றதொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோர் சமுதாயமக்கள்வசித்துவருகிறார்கள்.…
Read More » -
ஐகோர்ட்-தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளையும் வழக்கில் இணைத்து மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த…
Read More » -
தமிழ்நாடு தொழிற்சார்ந்த புகைபடவீடியோ கலைஞர்கள்நலஃபெடரேஷன்-செய்தி.
தமிழ்நாடுதொழிற்சார்ந்த புகைபடவீடியோ கலைஞர்கள்நலஃபெடரேஷன் டைரிவெளியிட்டு நிகழ்வில் R.D ராஜசேகர் ( திரைபட ஒளிபதிவாளர், ) கெளரவதலைவர்’ கொடைவள்ளல்’ Dr.E.G சாமிநாதன்( தொழில்அதிபர் ) அவர்களுக்கு பொன்னாடைபோர்த்தி…
Read More » -
போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் சமாளிக்குமா அரசு..?
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.தொழிலாளர்களுடனான அரசின் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று (ஜன.…
Read More » -
போடி-கலைஞர் நூற்றாண்டு விழா 100 மரக்கன்று நடும்விழா..
போடி நகர திமுக கழக துணைச் செயலாளர் எஸ் வெங்கடேஷ் குமார் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் 100…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்.
இன்று (08/01/2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள்…
Read More » -
புழல் 24 வார்டில் உள்ள ஒற்றைவாடைதெரு–சிறப்பு செய்தி.
புழல்24வார்டில்உள்ளஒற்றைவாடைதெருவில் உள்ளபூங்காநெடுநாட்களாகசீர்அமைக்கபடாமல்இருந்ததை குறித்து மாமன்ற உறுப்பினரின் கவனத்திற்க்கு யூனியன் ஆப் பிரஸ் மீடியா கம்மியூனிகேஷன் ஒருங்கிணைப்பாளர் கர்லீனா கூறியதின் பேரில் உடன் நடவடிக்கை எடுத்து பூங்காசீர்அமைக்கப்பட்டது,புழல்24வார்டு மாமன்றஉறுப்பினர்…
Read More » -
கே.எஸ்.அழகிரி-அண்ணாமலை ஒன்றிய பாஜக அரசின் கடன் சுமை ரூ.100 லட்சம் கோடி குறித்து பதில் சொல்வாரா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10…
Read More » -
காங்கிரஸ்-மக்களவை தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழு நியமித்தது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ்கட்சிவெளியிட்டுள்ளஅதிகாரப்பூர்வஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து,…
Read More » -
போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த நாள் விழா.
தேனி மாவட்டம் போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. போடிநாயக்கனூர் ஜமீன்தார் வடமலைமுத்துராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள்…
Read More » -
மதுரை– பாரதிய விவசாயமக்களாட்சி அலுவலகம் திறப்பு விழா
மதுரையில் பாரதிய விவசாய மக்களாட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது, அலுவலக திறப்பு விழாவில் மாநிலத் தலைவர் முத்துகிருஷ்ணன் திருமதி வள்ளி கலந்து கொண்டு 10…
Read More » -
தேனி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர்.
புதியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார் திரு.R. சிவப்பிரசாத்.அவர்கள்.
Read More » -
விரைவில்–சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுமிக கனமழை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும். கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
Read More » -
தேனி-AITUC வேலை நிறுத்தம் விளக்க கூட்டம்.
தேனிமாவட்டம் ஜன 07 தேனியில் AITUC சார்பில் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில். அமைச்சர் கொடுத்த வாக்குறுதி…
Read More » -
நீலகிரி -பந்தலூர் பகுதியில்சிறுத்தையைபிடிக்க தயார் நிலை.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் வனத்துறையினர் உள்ளனர் நீலகிரியில்…
Read More » -
மு.க.ஸ்டாலின்-வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
உலக முதலீடுகள் மழையாக பொழியும் என்று நம்பிக்கைவந்துள்ளதுஎனஉலகமுதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக…
Read More » -
புழல்-தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவஞ்சலி..
தேமுதிக தலைவர் விஜயகாந்த்நினைவஞ்சலி புழல் இலங்கைஅகதிகள்முகாம் part –1…
Read More » -
கரூர்-தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா.
கரூர் மாவட்டம், தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா முனைவர். கோவி.…
Read More » -
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிஆஜராக உத்தரவு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30,31 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகஉத்தரவிடப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட…
Read More » -
ஜனவரி 7 மதுரை மதசார்பின்மைமாநாடு…
வெல்லட்டும் மதசார்பிமின்மை மதுரைமாநாடு திடலைமாவட்டசெயலாளர்சேட்பாஷா மற்றும் மாவட்டசெயற்குழுஉறுப்பினர்அபுதாஹிர் பார்வையிட்டனர்
Read More »