Month: January 2024
-
தேனி-போடி அருகே முன்னாள் முதல்வர்.எம்ஜிஆர் 107 வது பிறந்த நாள் விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சாலிமரத்துப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அவைத்தலைவர் பத்ரகாளிபுரம்…
Read More » -
பாஜக நிர்வாகியின்இருசக்கர வாகன யாத்திரைக்கு அனுமதி மறுப்பு..
கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு புறப்பட்ட பாஜக பெண் நிர்வாகியின் இருசக்கர வாகன யாத்திரைக்கு போலீஸார் திடீர் தடை விதித்தனர்.அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம்…
Read More » -
இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை….
எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கேவை தேர்வு செய்ய காணொலி காட்சி ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். வரும் மக்களவை…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்-தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.
இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும் என்று திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல்…
Read More » -
தமிழ்நாடு – தேனி–விடுமுறையை ஒட்டி கள்ளச் சந்தையில் மது விற்பனைபடுஜோர் ?
தமிழ்நாடு – தேனி மாவட்டத்தில் கூடலூர்- மற்றும் அனைத்து ஊர்களிலும் உள்ள டாஸ்மாக் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை படுஜோர் ??? மதுவிலக்கு இயலாதென்றால் கள்ளச்சந்தை வியாபாரத்தை கட்டுப்படுத்துவாரா…
Read More » -
திருச்சி மாநகரில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
பண்டிகை மற்றும் விழா காலங்களில் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, காவல் துறை சார்பில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். அந்த…
Read More » -
ஜன.22- அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் என்னென்ன ஸ்பெஷல்..?
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்…
Read More » -
அத்வானி-அயோத்தியில் கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு
அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்தார் என பாஜக-வின் இணை நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அத்வானி…
Read More » -
பிரதமர் மோடி-மக்களவை தேர்தலுக்காக பிஹாரில் ஜன.13-ல் பிரச்சாரம்
பிஹாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று 13-ம் தேதி அடிக்கல் நாட்டி, பேட்டியா நகரில் உள்ள ராம் மைதானத்தில் உரையாற்றுகிறார். அப்போது முதல் மக்களவை…
Read More » -
அம்பத்தூர்- தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து.
புழல் அம்பத்தூர் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் குடோனில் பிடித்த தீயை அணைக்கும் பணியில்…
Read More » -
கடலூர் – புவனகிரி வட்டம் பு,முட்லூர் ஊராட்சி செய்தி..
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு,முட்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயஸ்ரீ வயது 28 கணவர் பெயர் நடராஜன் நேற்று இரவு வீட்டில் தனியாக உள்ள பொழுது தூக்கிலிட்டு…
Read More » -
பிரதமர் மோடி–கடல் பாலத்தை மகாராஷ்டிராவில் திறந்து வைத்தார் ..
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ரூ.17,840 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி நவ சேவா அடல்’ கடல் பாலத்தை…
Read More » -
காஞ்சிபுரம்-சிலம்ப நடுவர்கள் பயிற்சி முகாம்..
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிலம்ப நடுவர்கள் பயிற்சி முகாமில் நடுவர்களுக்கான சிலம்பப்…
Read More » -
பொங்கல் -2024-சிறப்பு தொகுப்பு வழங்கும் பொருட்களில் குளறுபடி.
தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் -2024 சிறப்பு தொகுப்பு வழங்கும் பொருட்களில் குளறுபடி…சரி செய்யுமா அரசு ??? தேனி மாவட்டம்…
Read More » -
போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்றஅலுவலர்கள் சங்கம் 31 வது ஆண்டு விழா.
: போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 31 வது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழு கூட்டம் தேனி மாவட்டம் ஜன12 போடியில் போடிநாயக்கனூர்…
Read More » -
Others
சென்னை உயர் நீதிமன்றம்-ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் அல்ல… பகிர்வதே குற்றம்.
ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் எனக் கூறி, ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர்…
Read More » -
APRO , PRO பணியிட மாற்றம் கோரி பத்திரிகையாளர் சங்கம்புகார் மனு.
.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா அவர்களிடம் அனைத்து தலைமை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில்அரசு நிகழ்வுகளை முறையாக சமூக வலைதளங்களில்…
Read More » -
திருவள்ளூரில் இருளர் மக்களோடு 9 ம் ஆண்டு மகிழ்ச்சி சமத்துவ பொங்கல் விழா .
ட்ரீம்ஸ் மல்டி பர்ப்பஸ் சேவை அறக்கட்டளை திருவள்ளூர் ஸ்பார்ட்டன்ஸ் ரோட்டரி சங்கம் மகிழ்ச்சி அறக்கட்டளை இணைந்து ஒன்பதாவது வருடமாக சமுதாயத்தில் பின்தங்கிய மக்களோடு அவர்களது ஊருக்கே சென்று…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி-நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டவே காசி, சவுராஷ்டிரா சங்கமம்.
காசி தமிழ்சங்கமம் 2.0-வில் பங்கேற்ற தன்னார்வலர்கள்மற்றும்அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது: நாட்டின் பாரம்பரியம்,…
Read More » -
சென்னை ஆவடி எச் வி எப் ரோடு வேகத்தடை அமையுமா…?
சென்னை ஆவடி எச் வி எப் ரோடு வேகத்தடை அமையாத காரணத்தினால் ஏற்படும் அதீத விபத்து.தடுக்குமா….? ஆவடியில் தலைமை தபால் நிலையம் எச்விப் ரோடு அருகே அமைந்துள்ளது…
Read More » -
ஐ.பெரியசாமிஅமைச்சர்- பொங்கல் பரிசு தொகுப்பைவழங்கினார்.
தேனி மாவட்டம் ஜன 10 பெரியகுளம் ஒன்றியம் கெங்குவார்பட்டி பேரூராட்சியில் ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர்ஐ.பெரியசாமி அனைத்துஅரிசிகுடும்பஅட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சக்கரை மற்றும் ஒரு முழு…
Read More »