Month: January 2024
-
திண்டுக்கல்-விருவீடு வட்டார ஆரம்பசுகாதார பாதயாத்திரை.
விருவீடு வட்டார ஆரம்பசுகாதார பாதயாத்திரை பணிக்குழு முகாம் திண்டுக்கல் மாவட்டம் ஜன 21 விருவீடு வட்டார ஆரம்பசுகாதார நிலையம் மல்லணம்பட்டி சார்பில் பாதயாத்திரை மருத்துவ முகாம் நடைபெற்றது…
Read More » -
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க, 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும் என தேர்தல்…
Read More » -
பிரதமர் திருச்சிவருகை—திருச்சி மாநகராட்சி அதிகாரியின் சூப்பர் செயல்…?
தமிழ்நாடு – திருச்சியில் குப்பை வண்டியில், குப்பைகளோடு சேர்த்து உணவு!!! அவலத்தை பாரீர் ??? பிரதமர் திருச்சி வருகிறார் என்று துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குப்பை…
Read More » -
சென்னை–குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை…
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மெரினா…
Read More » -
அயோத்தி கோயில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை..
அயோத்தி: நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அயோத்தி கோயில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை படம் நேற்று வெளியானது. அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு…
Read More » -
பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு….
ஆந்திர: பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆந்திர அமைச்சர் சீனிவாசவேணுகோபால் கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். முதலில் 139 பிற்படுத்தப்பட்ட…
Read More » -
சேலத்தில் நாளை–திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு.
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்பட்ட…
Read More » -
கடலூர்–புவனகிரிவட்டம் — சரியான வேகதடை இல்லாததால் விபத்துக்கள்….
கடலூர்மாவட்டம்புவனகிரிவட்டம் பி முட்லூர் ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப் அருகில் தீத்தம்பாளையத்தை சேர்ந்த ஒருவர் மீது லாரி மோதி கால் முறிந்தது...இருசக்கரவாகனத்தை மோதிய கனரகவாகனமும் அடிப்பட்ட நபரும்…
Read More » -
பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள்வரவேற்றனர்.
பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் பிரதமர் மோடியை…
Read More » -
ஐஜி பிரமோத் குமார்–மின்வாரியத்தில் லஞ்ச புகார் விசாரணைமுடியும் முன்……
லஞ்சப் புகாரில் சிக்கிய மின்வாரிய அதிகாரிகளை விசாரணை முடியும்முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மானக் கழக லஞ்ச ஒழிப்பு பிரிவு…
Read More » -
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக – இலங்கை அமைச்சர்கள்ஏற்பாடு.
புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டைப் பார்வையிட வந்தஇலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திவரும்…
Read More » -
கரிகாலன் நகர் பொது நலச் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.. !
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள கரிகாலன் நகர் பொது நலச் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சங்கத் தலைவர். ரமேஷ் போஸ் தலைமையில் நடைபெற்றது.…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்-ராகுல் காந்தியின் நடைப்பயணம் வெற்றி பெறாமல் இருக்கசதி.
அசாமில் ஆளும் பாஜக அரசு ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ வெற்றி பெறாமல் இருக்க முயற்சிக்கிறது என காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
Read More » -
சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து.
வேளச்சேரி – பரங்கிமலையை இணைக்கும் பறக்கும் ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது.…
Read More » -
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..!
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.க்ஷ சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறை தலைவர். சங்கர் ஜிவால் கலந்துகொண்டு ஸ்லோ சைக்கிள் ரேஸ்.…
Read More » -
செங்குன்றம்– விபு வித்யா பீடம் சார்பில் மார்கழி திருவிழா…!
பாடியநல்லூர்விபுவித்யாபீடம்சார்பில்பதினோராம் ஆண்டு மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுதும் தினந்தோறும் நடைபெற்றது. சார்பில்பதினோராம் ஆண்டு மார்கழி திருவிழா மார்கழி மாதம் முழுதும் தினந்தோறும் நடைபெற்றது.செங்குன்றத்தில் நடந்த இந்த…
Read More » -
தமிழ்நாடு – தேனி கம்பம்-மெட்டு அயர்ந்து தூங்கும் நெடுஞ்சாலை துறை. ?.
தேனி மாவட்டம் – கம்பம் மெட்டு காலனியில் இருந்து பதினெட்டாம் கால்வாய் செல்லும் வரை பிரதான சாலைகளின் இரு புறங்களிலும் சிறு மற்றும் பெரும் கடைகள்அமைத்துதிடீர்,திடீரெனஅதிகரிக்கும்ஆக்கிரமிப்புகள்..இவ்வாறான ஆக்கிரமிப்புகளால்…
Read More » -
Others
UPMC தமிழர்திருநாள்சிறப்பாக நடந்தது..
யூனியன்ஆப்பிரஸ்மீடியாகம்மியூனிகேஷன் சார்பில் தமிழர்திருநாள் சிறப்பாக நடந்தது..
Read More » -
தேனி-கம்பம் ஜான் பென்னிகுவிக்கின் 183 வது பிறந்தநாள்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செந்தமிழ் நாட்டின் விவசாயம் வாழ்வாதாரம் செழிக்க தன் சொந்த முயற்சியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குவிக் அவர்களின்…
Read More » -
போடி–அதிமுக. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் அனுசரிப்பு.
தேனி மாவட்டம் ஜன 17 போடியில் அதிமுக நிறுவன தலைவர் மக்கள் திலகத்தின் 107 ஆவது பிறந்தநாள் விழா போடி நகர வடக்கு கழகச் செயலாளர் கே.…
Read More » -
பழனிசெட்டிபட்டியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்ககூட்டம்.
பழனிசெட்டிபட்டியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தின் வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் பேரூர் தலைவர் டாக்டர் தீபக் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பேரிக்கா வளர்ச்சி சம்பந்தமாக பேசப்பட்டது பேரூர்…
Read More » -
சோளிங்கர்-மாயாவதி ஜி அவர்களின் 68 ஆவது பிறந்தநாள் விழா .
15 – 1- 2024 அன்று சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரும், உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், இந்தியாவின் இரும்பு மங்கை…
Read More » -
கடலூர்-பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்தூக்கிலிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அருள்மொழி தேவன் கிராமத்தைச் சார்ந்த கணேசன், நதியா இவர்களுடைய இளைய மகன் கிஷோர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பிறகு செல்…
Read More »