Year: 2023
-
அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை…..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார். வரும் 8-ம் தேதி வரவிருந்த நிலையில், 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.வேலுரில் பாஜகவின் 9…
Read More » -
காணவில்லை—-வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகைகள்….?
வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பான நடவடிக்கையில், தொழிலாளர் துறை மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்…
Read More » -
கடலூர்-போலீஸ் ஸ்டேஷனில் தற்கொலைக்கு முயன்ற பெண் எஸ்.ஐ.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சுகன்யா என்பவர் காவல் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல இன்று பணியில் இருந்தபோது திடீரென சுகன்யா மயங்கி…
Read More » -
கம்பத்தில் காவலாளியை அடித்துகொன்ற அரிசிக் கொம்பன்யானைபிடிபட்டது.
தேனி மாவட்ட மக்களை ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுவட்டார…
Read More » -
புதுச்சேரி—25 கல்வி நிறுவன வாகனங்களில் குறைபாடு கண்டுபிடிப்பு…?
புதுச்சேரி முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் 25 கல்வி நிறுவன வாகனங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 6 குழுக்கள் ஆய்வு மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை…
Read More » -
ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்குதி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
கிருஷ்ணகிரி ஓசூர்: ஒடிசாவில் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஓசூர், ஊத்தங்கரையில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ரெயில் விபத்து ஒடிசாவில் நேற்று முன்தினம் நடந்த கோர ரெயில்…
Read More » -
ஒடிசா ரயில் விபத்து நிவாரண பணிகளில்சத்ய சாய் சேவா நிறுவனங்கள்
ஒடிசா ரயில் விபத்து நிவாரண பணிகளில் சத்ய சாய் சேவா நிறுவனங்கள் விபத்து நடந்த இடத்திலும், பல்வேறு *மருத்துவமனைகளிலும் இரவு முழுவதும் இறந்த உடல்களைச் சுமந்து, உணவு,…
Read More » -
பிரதமர் மோடி–“தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை”
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து நடந்த…
Read More » -
ஒடிசா மக்களுக்கு பாராட்டு
ஒடிசா மக்களுக்கு பாராட்டு விடிய விடிய வரிசையில் நின்று ரத்தம் வழங்கிய ஒடிசா உள்ளூர்வாசிகளுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சி
. முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. தமிழ்நாடு அரசு…
Read More » -
மோதிக்கொண்ட ரயில்கள்…என்ன நடந்தது..? 288 பேர் உயிரிழப்பு…
.கொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7…
Read More » -
சித்தராமையா மக்கள் சேவையில் அதிரடி….!
பெங்களூரு: 5 திட்டங்களுக்கு ஒப்புதல் கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர்.…
Read More » -
வருமானவரி சோதனையால் ஏற்ப்பட்ட விளைவால்…மின் கட்டணம் உயர்வா..?
அடுத்த மாதம் முதல் வாரியம் அமல் சென்னை-மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, ஒன்பது மாதங்களே ஆன நிலையில், ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ஜூலை 1…
Read More » -
டி.ஜி.பி. சைலேந்திரபாபு–பாடல்கள் அல்லது இரட்டை அர்த்தப் பாடல்கள்….
தமிழ்நாட்டில் கோவில் திருவிழாக்களின் போது ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி அனைத்து மாநகர…
Read More » -
அமைச்சர் மா.சுப்பிரமணியன் — 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. டெல்லி செல்ல முடிவு
திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; தமிழ்நாட்டில்…
Read More » -
அரசுஎச்சரிக்கை–மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…
Read More » -
சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு….?
சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் 14 லட்சம் லிட்டர் ஆவின்பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மாதவரம் மத்தியபால்…
Read More » -
பிரதமர் மோடி–2024 நாடாளுமன்றத் தேர்தலில்தமிழ்நாட்டில் போட்டியா…..?
பிரதமர்மோடி செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது தொடர்ச்சியாக தமிழ்நாட்டிச் சேர்ந்த நபர்களை பாராட்டி வருகிறார்.…
Read More » -
அமித்ஷா–கலவரம் பாதித்த பகுதியில் நேரில் ஆய்வு….
இம்பால்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈடுபட்டுள்ளார். மாநிலத்தின்இருசமூகங்களை சேர்ந்தஅரசியல்தலைவர்கள், பிரதிநிதிகளை தொடர்ந்து சந்திக்கிறார். கலவரம் பாதித்த…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்…
சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக…
Read More » -
ரஷ்யா மீது உக்ரைன் குறிவைத்து தாக்குதல்….
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதலில் எட்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. எதிரி ட்ரோன்கள் அனைத்தும்…
Read More »