Year: 2023
-
தேவர் ஜெயந்தி மற்றும் மருது சகோதரர்கள் வீரவணக்கம் நாள்.
கோவை வடக்கு மாவட்டம். திருமுருகன்பூண்டி மண்டல் பாஜக ஓபிசி அணி சார்பாகமாவட்டத் தலைவர் LIC பாலு அவர்கள் கோவை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் திரு .நந்தகுமார்…
Read More » -
தெற்கு இரயில்வே துறை–பெரிய அளவில் ஆபத்துக்கள் தடுக்கும்பணிகள் நடைபெறுகிறது.
தேனிமாவட்டம்தேனிபாரஸ்ட் ரோட்டில் உள்ள இரயில்வே சாலையின் இருபுறமும் 30/10/2023 இன்று பெரிய அளவில் உள்ள கனரக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில்…
Read More » -
கண்ணீர் இதயஅஞ்சலி…
யூனியன் ஆப்பிரஸ் மீடியாகம்யூனிகேஷனின்சார்பில்கண்ணீர் இதயஅஞ்சலி... செலுத்தி மிக வருந்துகிறோம்…
Read More » -
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு…..
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை…
Read More » -
புதுச்சேரி-ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – அமைச்சர்கள், எம்.பி பங்கேற்பு.
வருங்காலத்தில் நாம் நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பதுடன் இந்துக்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். ஆங்கிலேயர் காலத்தில் நமது உண்மை வரலாறு மறைக்கப்பட்ட நிலையில், அதை…
Read More » -
பிரதமர் மோடி,முதல்வர் மு.க.ஸ்டாலின்-ஆழ்ந்தஇரங்கல்….
ஆந்திரா ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விபத்து பற்றிய விவரங்களை ரயில் வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்த…
Read More » -
தேனி-அல்லிநகரம்-சுகாதாரத்துறையின்அவலநிலை நோய்பரவும் அபாயம்
தேனி மாவட்ட நிர்வாகமே அல்லிநகரம் நகராட்சியே!! சுகாதாரத்துறையே!!! தேனி புதிய பேருந்து நிலையம் நகரப் பேருந்துகள் நிற்க்குமிடத்தில் பல்லாயிரம் மக்கள் தினமும் வந்து செல்லும் பகுதியில் சாக்கடை…
Read More » -
பினராயி விஜயன்–அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.
கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து. நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை நடந்த…
Read More » -
அசோக் கெலாட்–அமலாக்கத்துறையைக் கொண்டு அச்சுறுத்தும்மோடி அரசு.
அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் அமலாக்கத்துறை திடீரென சோதனை நடத்துவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்,…
Read More » -
சரத் பவார்-மத்திய அரசு குழப்பம்: இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம்
பாலஸ்தீன விவதாரத்தில் இந்திய அரசு குழப்பத்தில் உள்ளது என்றும், இதற்கு முந்தைய எந்த அரசிடமோ, நாட்டின் சரித்திரத்திலோ இப்படியொரு குழப்பத்தை பார்க்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்…
Read More » -
கேரள மாநிலம்–எர்ணாகுளம் அருகே பயங்கர வெடிவிபத்து.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள…
Read More » -
GST Head to Toe……?
இது போக வருமான வரி, தொழில் வரி, வீட்டு வரி, நில வரி, சாலை வரி, இப்படி பல வரிகள்
Read More » -
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகசெய்தி.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு போடி மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த வைகை மகளிர் நலச்சங்கம், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் பெண்கள் சிலர் வந்தனர். அவர் அங்கு தர்ணா…
Read More » -
திண்டுக்கல் மாவட்டகாவல்துறை செய்தி..
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் கைது- எஸ்.பி. அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…
Read More » -
திண்டுக்கல் மாவட்டம்-நத்தம் கோவில் செய்தி.
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டி உள்ளகைலாசநாதர்செண்பகவல்லிஅம்மன்கோயிலில்ஐப்பசிமாதபவுர்ணமியையொட் யொட்டி கைலாசநாதருக்கு அன்னத்தில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Read More » -
திண்டுக்கல்–போக்குவரத்து காவல்அதிகாரிகள் கவனத்திற்கு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் சாலையில் அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகள் அளவுக்கு அதிகமான மண் எடுத்துச் செல்லுகின்றனர் .இதனால்சாலையில்செல்லும்பாதசாரிகள்வாகனஓட்டிகள்பாதிக்கப் படுகின்றனர் .இதனை தார்பாய் கொண்டு…
Read More » -
தேனி-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம்,தேனி நகரில் 29/10/2023 இன்று காலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு அலுவலகமான பாலன் இல்லத்தினை…
Read More » -
சிறை நூலகங்களுக்கு1,500 புத்தகங்களைவழங்கிய முதல்வர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,500 புத்தகங்களை தமிழகத்திலுள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.இதன்படி, சிறை நூலகங்களில், புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும்,…
Read More » -
சிவசங்கர்–தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் சார்பில், சமூக ஊடக தளம் தொடக்கம்.
முதலமைச்சர் தமிழ்நாடு அவர்களின் தலைமையில், போக்குவரத்துக் கழகத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வையும் கண்டறியும் நோக்கில், பேருந்தில் பொதுமக்களுக்குச் சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல…
Read More » -
பழனிபஸ்ஸ்டாண்டுஅமிர்தம்ஓட்டலில்நடப்பது என்ன..?
பழனிபஸ்ஸ்டாண்டுஅருகில் உள்ள அமிர்தம்ஓட்டலில்கெட்டுபோனபிரியாணியும் பீப்குடலையும் கொடுத்து உணவுசாப்பிடுகிறவர்களை ஏமாற்றி பணம் வசூல் ? எல்லாம் தெரிந்த அதிகாரிகள் மவுனம் உணவுபாதுகாப்பு துறைஅதிகாரிகள்என்னசெய்கிறார்கள்? உணவுசாப்பிட்டவர்கள்வாந்தி மயக்கம்..?
Read More »