Month: December 2023
-
கோவை–காரமடை ஒன்றியம்–சிறப்பு செய்தி..
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி சென்னிவீரம் பாளையம் பகுதியில் போதுமான குடிநீர் இருப்பதால் எங்கள் ஊர் மக்களுக்கு எந்த ஒரு தகவல் தெரிவிக்காமல்…
Read More » -
பெரியகுளம் வட்ட சட்ட பணிகள் குழு– செய்தி
9. 12.2023 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இதில் பெரியகுளம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் சார்பு…
Read More » -
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன…?
(1) 2021 கொரோனா காலத்தில் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற பெண் நோயாளியிடம் அவரது கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக உள்ளது…
Read More » -
தேனி-சாலை அகலப்படுத்தும் அளவிடும் பணிகள்…
தேனி மாவட்டம் டிச 11 போடி முதல் அரசு பொறியல் கல்லூரி வரை நெடுஞ்சாலை அகலப்படுத்தும் அளவிடும் பணிகள் நடைபெற்றது இதில் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி சர்வேயர்…
Read More » -
மம்தா-நிலுவையை வழங்க முடியாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகி விடுங்கள்.
மேற்குவங்க மாநிலம் அலிபுருதுவார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி ரூ.96 கோடி மதிப்பில் 70 திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் மேற்குவங்க அரசு மேற்கொண்டு…
Read More » -
மாநகராட்சி ஆணையர்-சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் மூடல்.
சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவரை 35,000மெட்ரிக்டன்குப்பைகள்அகற்றப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில்…
Read More » -
கவிஞர் வைரமுத்து–பாரதியாரின் பிறந்தநாள் – பதிவு.
நிமிர்ந்த புலவா, வளையாத வணக்கம் என்று பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து செய்தி… ஆண்டாண்டு காலம்ஆண்டுவந்த சொல்தான்புதுப்பொருள் புகுத்தினாய் …தமிழின் இதழில்புல்லாங்குழல் பறித்துப்போர்ச்சங்குபொருத்தினாய்…,ஆரியஉதட்டில்திராவிடமீசைதரித்தாய்.தெய்வங்களை மிரட்டிச்சனாதனப் பழுது பார்த்தாய் …
Read More » -
உச்சநீதிமன்றம்-ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு-இன்றுதீர்ப்பு.
ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட்…
Read More » -
புழல்- ஏரியின் கரை உடையும் அபாயம்,ஆபத்து,அச்சத்தில்மக்கள்.
தொடர் கனமழையால் நிரம்பி வழியும் புழல் ஏரியின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல் ஏரியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சரிந்து…
Read More » -
தேனி-சர்வதேச மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம்.
தேனிமாவட்டம் டிச 10 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 75 வது சர்வதேச மனித உரிமைகள் தின கருத்தரங்கம் முதன்மை மாவட்ட நீதிபதி.க. அறிவொளி, மாவட்ட ஆட்சித்…
Read More » -
சென்னை ஐசிஎஃப்-ல் தயாராகும் 50-வது வந்தே பாரத் ரயில்.
சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் நாட்டின் 50-வது வந்தேபாரத் ரயில் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் இந்த ரயிலைத்தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு அனுப்ப ஐசிஎஃப்…
Read More » -
மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும்இதர நிவாரண…
Read More » -
தேனி-உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்றசெய்தி.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று(09.12.23)ந் தேதி நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாண்புமிகு சார்பு நீதிபதி திரு எம்.சிவாஜி செல்லையா அவர்கள்…
Read More » -
லால்டுஹோமா–மிசோரம் முதல்வரானார் …
மிசோரம் தேர்தலில் மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் எதிர்க்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த மிசோ…
Read More » -
போடிநாயக்கனூர்–தேசிய மக்கள் நீதிமன்றசெய்தி.
09-12-23 ம் தேதியில் போடிநாயக்கனூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா G.K.வேலுமயில் தலைமை தாங்கி…
Read More » -
தமிழக முதல்வரின் நேரடி கவனத்திற்க்கு…..
போடி தேனிசுற்றியுள்ள நகராட்சி பஞ்சாயத்து கட்டுப்பட்டு உள்ள சோலையாக இருந்த தோட்டங்கள் வயல்கள் அனைத்தையும் அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் போடி நகராட்சிபில்டிங்இன்ஸ்பெக்டர்கூட்டுசேர்ந்துரிய ரியல் எஸ்டேட் அதிபர்களும் சேர்ந்துசுற்றியுள்ள…
Read More » -
தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவியேற்றார்….
தெலங்கானாவில் 9 அமைச்சர்களுடன் ரேவந்த்ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். ஆந்திராவில் கடந்த 9 ஆண்டுகளாக சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடந்து வந்தது.ஆனால் சந்திரசேகரராவ் மீது பல்வேறு திட்டங்களில்…
Read More » -
எதிர்க்கட்சி எம்பிக்கள்–ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும்.
மாநிலஅரசுகளுடன் மோதுவதால் ஆளுநர்கள் நியமனத்தில் மாற்றம் வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறினர். மாநிலங்களவையில் காலனி ஆதிக்கத்தின் தொடர்ச்சியாக உள்ள ஆளுநர்கள் நியமனம் மற்றும்…
Read More » -
ஒன்றிய அரசு–75% பேர்உயர்நீதிமன்ற நீதிபதிகளில்உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்.
நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 75 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நியமனத்தின்போது தாழ்த்தப்பட்டோர்,பழங்குடிகள்,பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க…
Read More » -
தேனிமாவட்டம்–சிறப்பு செய்தி….
தேனிமாவட்டம் டிச 08 தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மக்கள் வியாபார சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு…
Read More »