Month: December 2023
-
தேனி – இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,ஜூனியர் கிராஸ்-செய்தி
Greetings from Indian Red cross Society,Theni District. . தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ் சார்பில் சென்னை மற்றும்…
Read More » -
நாகர்கோயில்– கவன குறைவினால் Traffic இடையூறுகள்.
மேலேஉள்ள காட்சிகள் டிசம்பர் 4, 2023 அன்று மாலை 4:45 மணிக்கு நான் கண்ட காட்சி.இதுபோன்று ரோடுகளில் பராமரிப்பின்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் அவைகளின் உயிருக்கும்,…
Read More » -
கரூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாக குழு கூட்ட-செய்தி.
நேற்று மதியம் 11 மணியளவில் கரூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாக குழு கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் சகோதரி ரொகையா அரசியல் ஆய்வு…
Read More » -
மதிமுகவில்இணைத்து கொண்டஇளைஞர்கள்…
மதிமுக: நிகழ்வில் மாநகர செயலாளர் கபிணி பாலசந்திரன், பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீராகோபி,துணை அமைப்பாளர் ரகுபதி மாவட்ட மாணவர்அணி துணை அமைப்பாளர் கவிகுமார்…
Read More » -
குடிமைப் பொருள்கள் பெறும் அங்காடியில்மூத்த குடிமக்கள்படும்பாடு…
குடியுரிமை பொருள்கள் பெறும் அங்காடியில் வயதானவர்களின் மனவேதனை தடுக்கஅரசு நடவடிக்கைஎடுக்குமா…? தேனிமாவட்டம் டிச 16 போடியில் குடிமைப் பொருள்கள் பெறும் அங்காடியில் மூத்த குடிமக்களின் கை விரல்…
Read More » -
போடி தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம்–செய்தி.
போடி தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் நடத்தும். தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் கி வீரமணி அவர்களின் 91வது பிறந்தநாள் சுயமரியாதை மனித நேயம் நாளில்…
Read More » -
சென்னை ஐகோர்ட்–வழக்கறிஞர் சங்கத்தேர்தல் முடிவு.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக மோகன கிருஷ்ணன் வெற்றி பெற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளராக கிருஷ்ண குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
நீக்கம் – நோக்கம் – தாக்கம்….370 சட்டப்பிரிவு…
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 370 – ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கக் கூடிய பிரிவு – ஆகஸ்ட் 5-ம் தேதி 2019-ம்…
Read More » -
விராலிமலை சட்டமன்றத் தொகுதி-சிறப்பு செய்தி
விராலிமலை சட்டமன்றத் தொகுதி, குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை…
Read More » -
தேனி-போடியின் நீர் நிலை மாசு படுவதை தடுக்க? why not….?
தேனி மாவட்டம் டிச 15 போடி மெட்டு செல்லும் சாலையில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நீர் மாசுபடுவதை தடுக்கவும்…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம்நாளை மின் நிறுத்தம்.
வாலாஜாபேட்டை சுற்றுவட்டார் பகுதிகளில் நாளை 16-12-2023 சனிக்கிழமை சிப்காட் வாலாஜா ஒழுகூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை…
Read More » -
கனிமொழி எம்.பி கேள்வி–தூத்துக்குடியில் புற துறைமுகத் திட்டம்
தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது புற துறைமுகத் திட்டம் அமலாக்கப்படுகிறது என்ற தகவலை திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு பதில் அளித்த மத்தியதுறைமுகம், கப்பல்போக்குவரத்துமற்றும்நீர்வழித்தடங்கள் துறையின் அமைச்சர் சர்பாணந்த்…
Read More » -
தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ்-சிறப்பு செய்தி.
.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொது…
Read More » -
தேனிமாவட்டம்-சிறுதானிய உணவுதிருவிழா–சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் சிறு தானிய உணவுத் திருவிழா !!! தேனி மாவட்டம் தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில்…
Read More » -
தேனி–விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
தேனி மாவட்டம் டிச 15 போடிநாயக்கனூர் வர்த்தக சங்கம் மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நடைபெற்றதுஇதில்மாவட்டஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப தலைமையில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு…
Read More » -
நாடாளுமன்ற அத்துமீறலுக்கு திட்டமிட்ட 6 பேர் யார்?
( சாகர் சர்மா, நீலம் கவுர், அமோல், மனோரஞ்சன் ) நாடாளுமன்றத்தில் நேற்று…
Read More » -
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் சென்னையில் 25 இடங்களில் நேற்று நடைபெற்றது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…
Read More » -
தமிழகம் முழுவதும் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசின்…
Read More » -
தேனிமாவட்டம்-சிறுதானிய உணவு திருவிழா.
டிச 14 தேனி என் ஆர் டி மண்டபத்தில் சிறுதானிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர்.வி.சஜீவனா. இ.ஆ.ப. துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய்…
Read More » -
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42 வது நாளாக தடை.
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42வது நாளாக வனத்துறை விதித்துள்ளது. மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத்…
Read More » -
குடியரசுத் தலைவரை சந்திப்பது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் பரிசீலனை.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பெரிய பாதுகாப்பு மீறல், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லை என்பதை நிரூபிக்கிறது என்று எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கூறியது. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவும், உள்துறை…
Read More » -
புட்டபர்த்தியில் நிகழ்ந்த அதிசயம்….சிறப்பு செய்தி
ஆந்திர மாநிலம்: ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம் புட்டபர்த்திநகரில் உள்ளபிராமணப்பள்ளி சாலையில் உள்ள ஆர்.சங். வில்லாஸ் குடியிருப்பு வளாகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் ஒருவர்சாய்பாபாவின்சிலைகளைக் கொண்ட கோயில்…
Read More » -
பிரேமலதா விஜயகாந்த்-தேமுதிக-பொதுச் செயலாளராக நியமனம்.
தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு, சென்னை – திருவேற்காட்டில் நடந்த தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. தேமுதிக…
Read More » -
தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
“எனக்குகட்சியின்பொதுச்செயலாளர் பதவிகொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொருமுள்கிரீடம்.உண்மையாகவே நான்பதற்றமாகவும்,மனஅழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப் பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி…
Read More »