Month: September 2023
-
திருவாரூர்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயில்–சிறப்பு செய்தி
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் செப்டம்பர் 4 தேதி நடைபெற்றது திருக்கோவிலூர் எம் பெருமானா் ஜீயர்…
Read More » -
தேனி-நல்லாசிரியர் விருது—சிறப்பு செய்தி
தேனியில் 11/09/2023 இன்று காலையில் நல்லாசிரியர் விருது பெற்ற தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர். A. ஜெயராஜ் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,…
Read More » -
தேனி மாவட்டம்–தியாகி இமானுவேல் சேகரன் நினைவேந்தல்
தேனியில் 11/09/2023 இன்று 12.45மணியளவில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவேந்தல் பாரஸ்ட் ரோட்டில் உள்ள செங்கதிர் இயக்க அலுவலகத்தில் கட்சி பிரமுகர்கள் மற்றும் ISCUF நிர்வாகிகள் கலந்து கொண்ட…
Read More » -
உதயநிதி ஸ்டாலின், பி. கே. சேகர்பாபு பதவி விலக கோரி பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம்..
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.அமைச்சர் பி. கே. சேகர்பாபு பதவி விலக கோரி தமிழக முழுவதும் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம் பா.ஜ.க. சார்பில் பொன்னேரி…
Read More » -
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்திரபாபு நாயுடு கைது ஏன்…? விவரம்…
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, இன்னும் ஏழு மாதங்களில் ஐந்தாண்டுக் காலத்தை நிறைவுசெய்யப்போகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம்…
Read More » -
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைசந்தித்தார்.
டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று இரவு உலக நாடுகளின் தலைவர்களுக்கு…
Read More » -
சந்திரபாபு நாயுடு கைது–ஆந்திர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு.
அமராவதி, ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்குசந்திரபாபு நாயுடு கைது தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார்.…
Read More » -
ராமநாதபுரம்-இமானுவேல் சேகரனுக்குமணிமண்டபம்முதல்-மந்திரிஅறிவிப்பு.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய…
Read More » -
போரூர், பாடியநல்லூர் சுங்கச்சாவடிகளில் தே.மு.தி.க. முற்றுகை போராட்டம்.
தே.மு.தி.க. முற்றுகை போராட்டம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், போரூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரியும்…
Read More » -
கடலூர்மாவட்டம்–இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிவிபத்து.
கடலூர்மாவட்டம்புவனகிரி வட்டம் சீ முட்லூர் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக இரண்டு லாரி டிரைவர்களும் காயத்துடன் உயிர் தப்பினர்.
Read More » -
பெரும் ஆபத்தை நோக்கி மின்டிரான்ஸ்பார்மர்..தேவை உடன் நடவடிக்கை…?
பெரும் ஆபத்தை நோக்கி எம் 4 செங்குன்றம் காவல்நிலையம் அருகில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர்… சம்பந்தபட்ட மின் அதிகாரிகள் ஆபத்தை தடுக்க முன்வருவார்களா…?
Read More » -
ஜி-20 உச்சி மாநாடு 2023 நிறைவு–அடுத்த மாநாடு பிரேசில்….
ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்த மாநாட்டைநடத்தும்அதிகாரம்பிரேசில்நாட்டிட ம்ஒப்படைக்கப்பட்டது.ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும்…
Read More » -
உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற–செய்தி
உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி எம்.சிவாஜி செல்லையா தலைமையிலும் மாவட்ட உரிமையியல் நீதிபதி அ.சரவண செந்தில்குமார்,குற்றவியல் நீதித்துறை நடுவர்…
Read More » -
அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து பாஜகவினர் நாளை போராட்டம்
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவும் கலந்து கொண்டதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்வும் கூறப்படுகிறது.…
Read More » -
பிரதமர் மோடி- மனித குலத்தின் நலனை முன்னிறுத்தி,21-ம் நூற்றாண்டில் முன்னேறிச் செல்ல வேண்டும்.
டெல்லியில் நேற்று தொடங்கிய ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ…
Read More » -
அரசு செய்தி நிருபர் அபுதாஹிர் தந்தை இன்று மரணம்.
அரசு செய்தி நிருபர் அபுதாஹிர் தந்தை ( சிக்கந்தரின் மகனான S.இக்பால் ) இன்று இறந்துவிட்டார்கள்.எங்களது ஆழ்ந்த இரங்கல் ..அவருடைய மன்னரை வாழ்க்கைக்கும் அவருடைய மறுமைவாழ்க்கைக்காகவும் துவா…
Read More » -
தேனி–தே.மு.தி.க–அனைத்து சுங்கச்சாவடி கட்டண வரியை ரத்து செய்ய வலியுறுத்தி….
தேனி மாவட்டம் தேனி – உப்பார்பட்டி விலக்கு அருகே உள்ள சுங்கச்சாவடி முன்பு 09/09/2023 இன்று அனைத்து சுங்கச்சாவடி கட்டண வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தேனி…
Read More » -
தேனி–BJP – யின் என் மண் – என் மக்கள் என்ற பாதயாத்திரை..சிறப்புசெய்தி
தேனிமாவட்டம்தேனிபங்களாமேட்டில்இன்று09/09/2023மதியம் 12.40 மணியளவில் BJP – யின் என் மண் – என் மக்கள் என்ற பாதயாத்திரையும் மற்றும் வாகன மேடையில் தமிழ்நாடு மாநில தலைவர் திரு…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாக சிறப்புசெய்தி.
தேனிமாவட்டம்09/09/2023 போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.G.K.வேலுமயில் தலைமை தாங்கினார் தேசிய மக்கள் நீதிமன்ற…
Read More » -
தேனி-ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழு செய்தி
. தேனிமாவட்டம்09/09/2023 ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருக்கும்…
Read More » -
மாவட்ட ஆட்சியர்–ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு..
: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு…
Read More » -
ப.சிதம்பரம் —ஜனநாயகமில்லாத, எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாடு….?
ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் உலக தலைவர்களுக்கு அளிக்கப்படும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்படவில்லை.…
Read More » -
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்க்கு…..?
சென்னைகொருக்குபேட்டை(குப்பை சேகரிக்கும் வளாகம் எதிரில்) எழில் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள பிரதான போக்குவரத்திற்க்கான சாலை மரண குழியாக இருக்கிறது இதனால் இரண்டு சக்கர வாகன…
Read More » -
தமிழக அரசு-அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால அவகாசம் நீட்டிப்பு.
அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும்…
Read More »