Month: August 2023
-
போடி– நகரகழக பொறுப்பாளர்.சேதுராமம் தலைமையில் 50 க்குமேல் வாகனம்
தேனி மாவட்டம் 20/08/2023 போடி நகர் கழக சார்பில் மதுரையில் நடக்கும் எழுச்சி மாநாட்டிற்கு முன்னாள் நகர மன்ற துணை தலைவர் மற்றும் போடி நகரகழக பொறுப்பாளர்.சேதுராமம்…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்–நீட் விலக்கு கோரிஉண்ணாவிரதப்போராட்டம்.
நீட் விலக்கு கோரி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்; 21 தற்கொலைகளும் கொலையே, இதை செய்தது ஒன்றிய பாஜக…
Read More » -
தேனி –தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர்–ஆய்வு
தேனி மாவட்டம் 19/08/2023 தேனி பங்களா மேடு மற்றும் பழைய பேருந்து நிலையம் கடை வீதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு…
Read More » -
தேனி–மாவட்ட ஆட்சியர்அலுவலகசெய்தி
தேனி மாவட்டம் 19/08/2023 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.ஆர்.செல்வராஜ் இ.ஆ.ப. அவர்கள் தேனிமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. முன்னிலையில்பொதுமக்கள்அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள்…
Read More » -
அண்ணாமலை–27-ம் தேதி கோவையில்நடைபயணம் நிறைவு
அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் செப்.3-தொடங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடைபயணத்தின்போது 3 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை…
Read More » -
உணவுபாதுகாப்பு அதிகாரிகள் மவுனமா…?
அண்ணாநகர் கிரெசண்ட் ஓட்டலில் நடப்பது என்ன ..கெட்டுபோன உணவுகள் சப்ளை சம்பந்தப்பட்ட உணவுபாதுகாப்பு அதிகாரிகள் மவுனம் அரசு உடன் நடவடிக்கை எடுக்குமா….?
Read More » -
போலீசார் தேடி வந்த அச்சக அதிபர் கைது.
அசல்நோட்டுக்கும்,கள்ளநோட்டுக்கும்வித்தியாசமேதெரியவில்லை,அந்தளவுக்குகைத்தேர்ந்ததொழில்நுட்பத்துடன்கள்ளநோட்டுக்களை அச்சடித்துள்ளனர் தேடி வந்த அச்சக அதிபரை நுங்கம்பாக்கம்போலீசார்கைது செய்தனர்.
Read More » -
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் திருத்தணி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு…
Read More » -
EX-அமைச்சர் ஜெயக்குமார்-மதுரைமாநாட்டிற்கு செல்லும்அதிமுக நிர்வாகிகள் – கொடியசைத்து பயணத்தை தொடங்கிவைத்தார்
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும்…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியர் – சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் 18/08/2023 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கவனிப்பு…
Read More » -
தேனி மாவட்ட காவல்அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி.
தேனி மாவட்டம் 18/08/2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் இ.க.ப.அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி அனைத்து காவல் துறையினர்…
Read More » -
போடியில்-அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தேனி மாவட்டம் 18/08/2023 போடியில் அமமுக கட்சியிலிருந்து விலகி 3 வது வார்டு அமமுக கிளை செயலாளர் M.முருகன் அக்கிளை நிர்வாகிகள் உடன் அதிமுகவில் போடிநகர பொறுப்பாளர்…
Read More » -
கள்ள நோட்டுகள்—முன்னாள் ராணுவ வீரர், வக்கீல்கைது.
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி. இவரும், இவரது அண்ணன் தினேசும் சேர்ந்து வள்ளுவர்கோட்டம் பஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை…
Read More » -
பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி தென்காசியில் 144 தடை
ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் பச்சேரி…
Read More » -
உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை-அதிமுக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?
மதுரை: அதிமுக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா? அல்லது தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனு…
Read More » -
காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. கர்நாடகம் மட்டுமின்றி கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநில மக்களின் குடிநீர் தேவையை காவிரி பூர்த்தி செய்து வருகிறது.…
Read More » -
அண்ணாமலை குற்றச்சாட்டு-கால்வாய்களை கூட தி.மு.க. அரசால் தூர்வார முடியவில்லை.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கிய…
Read More » -
செங்குன்றம்-ஓ. ஆர். ஜி. என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுதந்திர தினவிழா.
சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம்ஓ .ஆர் .ஜி .என் ஆண்கள்அரசு மேல்நிலைப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் விழாவிற்கு…
Read More » -
தேனி–வி.சி.கட்சியின்தலைவர்தொல்.திருமவளவன் 61 வது பிறந்த நாள்.
தேனி மாவட்டம் 17/08/2023 தேவதானப்பட்டி வி.சி.கட்சி முகாம் பகுதியில் பேரூராட்சி செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் வி.சி.கட்சியின்தலைவர்தொல்.திருமவளவன் அவர்களின் 61 வது பிறந்த நாள் விழா கொடியேற்றத்துடன் கேக்…
Read More » -
நேரு– வருங்காலம் வரவேற்கிறது…..
இந்தியா சுதந்திரம் பெற்று ஐந்து ஆண்டுகள் ஆயிற்று. நமக்கென்று சிறப்பான அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் சுதந்திர இந்தியாவின் முதல்…
Read More » -
செங்குன்றம்–அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அ.தி.மு.க.வின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக…
Read More » -
பி.வில்சன் ‘பொது சிவில் சட்டம்’ அழித்துவிடும். சிறப்பு செய்தி
மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினரும், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான பி.வில்சன். பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயங்களை ஆராயுமாறு ஒன்றிய சட்ட…
Read More » -
மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து,ஆகஸ்ட் 20ல் உண்ணாவிரதம் ..
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர்…
Read More » -
தம்பிதுரை–பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை,இந்தியாதான் அவரது குடும்பம்.
. சென்னை, சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து நாட்டு…
Read More »