Month: July 2023
-
அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது..பெண்அளித்த பேட்டி…
இம்பால், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.…
Read More » -
மணிப்பூர் விவகாரம்:மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
, மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இதுவரை 100-க்கும்…
Read More » -
தெற்கு ரெயில்வே–சென்னை–புதிய கோட்ட மேலாளராக பி.விஸ்வநாத் ஈர்யா…
தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்ட மேலாளராக விஸ்வநாத் ஈர்யா பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளராக இருந்த கணேஷ் கடந்த 15-ந்தேதி பணியிடமாற்றம்…
Read More » -
தேனி–போடிநாயக்கனூரில்விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்..
தேனி மாவட்டம் 21/07/2023 போடிநாயக்கனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.…
Read More » -
ஆண்டிபட்டி பேரூராட்சி செயல்இழந்துவிட்டதா…? பொதுமக்கள்கவலை…..?
ஆண்டிபட்டி பேரூராட்சியில் கடந்த ஏழு மாதங்களில் 9 பொறுப்பு செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் நிரந்தர செயல் அலுவலர் நியமித்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி…
Read More » -
சில்வார்பட்டி ஊராட்சி–கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப் படிவம்
தேனி மாவட்டம் 20/07/2023 பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப் படிவங்களை குடும்ப தலைவிகளிடம் வீடு வீடாக சென்று நியாய…
Read More » -
அண்ணாமலை– 234 தொகுதிகளிலும்…யாத்திரை…..!
தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது, ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான வளர்ச்சியை தரக்கூடிய அரசு வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.…
Read More » -
சென்னை— தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிமண்டல குழு கூட்டம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல குழு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை…
Read More » -
தேனி-கோகுல இந்திரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…
இன்று 20/07/2023 தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற நிகழ்வு… தேனி மாவட்ட செய்தியாளர் –…
Read More » -
தேனி மாவட்டம் பெரியகுளம்–பாரத ஸ்டேட் வங்கி முன்பாக போக்குவரத்து நெரிசல்
தேனி மாவட்டம் பெரியகுளம் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக போக்குவரத்து நெரிசல்குறுக்கும் நெடுக்குமாக முறையற்று வாகனங்களை நிறுத்துகின்றனர்.. பாதசாரிகள் பாதுகாப்புடன் நடந்து செல்ல முடியவில்லை.. பெரிய…
Read More » -
தேனி பங்களாமேடு– அ. இ. அ. தி. மு. க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் 20/07/2023 தேனி பங்களாமேட்டில் அ. இ. அ. தி. மு. க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில்…
Read More » -
பள்ளிகரணை–பெருமாள் கோவில்சொத்து சூறையாட படுகிறது ….?
சென்னை பள்ளிகரணையில் பெருமாள் கோவில் சுற்று சுவரை இடித்து பாதை அமைக்கும் பணி திமுக தலைவரின் மருமகன் சபரிசன் 40 ஏக்கர் நிலத்திற்கு செல்ல கோயில் சொத்து…
Read More » -
தேனிமாவட்ட தமிழ்நாடு நாள் விழா இரண்டாம் நாள் நிகழ்வு.. செய்தி
தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு நாள் விழா இரண்டாம் நாள் நிகழ்வாக சமூக நலத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More » -
போடி-ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் பொன்விழா.. செய்தி
தேனி மாவட்டம் 19/07/2023 போடிநாயக்கனூரில் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் தேனிமாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டியை…
Read More » -
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.,புயலை கிளப்பும்விவகாரங்கள்…..
மக்களவை தேர்தலை குறிவைத்து 26 எதிர்க்கட்சிகளும், பாஜ கூட்டணி கட்சிகளும் ஒரே நாளில் போட்டிக் கூட்டம் நடத்திய நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க…
Read More » -
ஆஸ்திரேலியா நாட்டில் இரவு நேர வானில் தெரிந்த சந்திரயான்-3
ஆஸ்திரேலியா நாட்டில் இரவு நேர வானில் தெரிந்த சந்திரயான்-3 புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. சிட்னி, ஆஸ்திரேலியாவின் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திரயான்-3 விண்கலத்தின் வசீகரிக்கும்…
Read More » -
விபசார வழக்கில் ரூ.3,000 லஞ்சம்- திருச்சி பெண் எஸ்ஐ ரமா–அதிரடி கைது
விபசார வழக்கை சாதகமாக முடித்து தர பேரம் பேசி ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் சரத்.…
Read More » -
யுத்த வர்மா போர்க்கலை–சிறப்பு செய்தி
தமிழ்நாடு சிலம்பக் கழகத்தின் கீழ் செயல்படும் யுத்த வர்மா போர்க்கலை சிலம்ப பள்ளியின் சார்பில் மாபெரும் சிலம்பப் போட்டி திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி திடலில் நடைபெற்றது. மாணவர்களுக்கான…
Read More » -
மேயர் பிரியா, ‘மக்களைத் தேடி மேயர்’-வருகிற 22-ந்தேதி …
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ‘மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.…
Read More » -
ஆவடிபோலீஸ் கமிஷனர் சங்கர் திடீரென ஆய்வு…
ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சங்கர் திடீரென ஆய்வு செய்தார். சென்னை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்…
Read More » -
தேனி மாவட்டம்–தமிழ்நாடு நாள் விழா–சிறப்பு செய்தி…
தேனி மாவட்டம் 18/07/2023 தேனியில் தமிழ்நாடு நாள் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் கொடி அசைத்து…
Read More » -
எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…
பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. நாளை விரிவான ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரல் பற்றி இன்று…
Read More » -
பெருந்தலைவர். கு. காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா– சிறப்பு செய்தி
நாடார் சமூக நலப் பாதுகாப்பு பேரமைப்பு சங்கத்தின் சார்பாக கல்விக்கண் திறந்த கர்மவீரர். பெருந்தலைவர். கு. காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. …
Read More » -
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள்சொத்துஅறிக்கை
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் ஜூலை 25க்குள் சொத்து அறிக்கை தர உத்தரவு அளிக்கபப்ட்டுள்ளது. சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் சொத்து…
Read More » -
ஜெயக்குமார்–அமலாக்கத்துறை சோதனைக்கு முகாந்திரம் இருக்கும்.
. சென்னை, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை…
Read More »