Month: May 2023
-
சர்வதேச அளவிலான கராத்தே போட்டி தமிழ்நாடு வெற்றி..
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட ஆவடி சேப்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 4 தங்கப்பதக்கம் .4 வெள்ளிப் பதக்கம்…
Read More » -
பாலாஜி கார்டன் நியாய விலை கடையில் நடப்பது என்ன…?
சைதாப்பேட்டை வேளாண் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படுகின்ற திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் புள்ளி லயன் ஊராட்சியில் பாலாஜி கார்டன் பகுதியில் உள்ள நியாய விலை கடையில்…
Read More » -
கோவை– ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மகள் யாகவி சாதனை..
கோயம்புத்தூர் கோவை ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். கோவை மாணவி சாதனை கோவைபாநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஓய்வு…
Read More » -
மு.க.ஸ்டாலின் ஆகாய நடை மேம்பாலம்இன்று திறந்து வைத்தார்.
சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள்…
Read More » -
சைதாப்பேட்டை அருகே கழன்று சென்ற மின்சார ரயில் பெட்டிகள்..?
சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலில் இருந்து 4 பெட்டிகள் கழன்று சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த 30 நிமிடங்களாக மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி,…
Read More » -
டி.கே.சிவக்குமார்— சித்தராமையாவுக்கு எனது வாழ்த்துகள்.
. கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் மூலம் தனி…
Read More » -
தெற்கில் தேய்ந்த பாஜக —தோல்விக்கு இதுதான் காரணமா….?
தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே வலுவாக இருந்த பாஜக, இந்த தேர்தலில் அதனையும் இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பான் கர்நாடக அணுகுமுறை அக்கட்சிக்கு பெரும் பயனை அளித்துள்ளது. மாறாக பாஜகவோ…
Read More » -
தேனிமாவட்டம் பெரியகுளம்–தேசிய மக்கள் நீதிமன்றம்—செய்தி
தேனிமாவட்டம் பெரியகுளம் சட்ட ப்பணிகள் குழு சார்பில் 13/05/2023 தேதிகளில் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது இதில் பெரியகுளம் சட்டப்பணி குழு…
Read More » -
விழுப்புரம்—- விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு எதிரொலி.
* தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு * ஸ்பிரிட் விற்பனை செய்யும் தொழிற்சாலைகளுக்கு சீல் என எச்சரிக்கை விஷச் சாராயம் குடித்து…
Read More » -
மல்லிகார்ஜுனகார்கே — புதிய எம்.எல்.ஏ.க்களின் கருத்துபடி—முதல்-மந்திரி
. பெங்களூரு:- காங்கிரஸ் வெற்றி கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சொந்த மாநிலம் என்பதால்…
Read More » -
போடி– தேசிய மக்கள் நீதிமன்ற — செய்தி
இன்று 13-05-2023 ம் தேதியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட நீதிபதி G.K.வேலு மயில், முன்னிலை வகித்த போடி வழக்கறிஞர் சங்க…
Read More » -
கோயம்புத்தூர்– பொள்ளாச்சி உலக செவிலியர் தினம்.
பொள்ளாச்சி உலக செவிலியர் தினம். அரசு ஆஸ்பத்திரியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மருத்துவ இருப்பிட அதிகாரி சரவண பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னதாக தலைமை செவிலியர் தனலட்சுமி வரவேற்று…
Read More » -
உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் ( லோக் அதாலத் ) நடைபெற்றது .
13-5-2023 ல் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதி மன்றம் (லோக் அதா லத்) ல் சமரச தீர்வு முகாமில் 2 விபத்து வழக்கில் தீர்வு…
Read More » -
தமிழ்நாட்டில் 11 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்..
செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக உள்ள ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் செய்தி மக்கள் தொடர்பு…
Read More » -
தமிழக முதலமைச்சர்—ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியிடமாற்றம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றம்…
Read More » -
கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து டெல்லியில் அமித்ஷா அவசர ஆலோசனை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்விவரம் கூட்டணி INC BJP JDS OTH 2023 வெற்றி + முன்னணி 136 65 19 04 +/-2018 +57 -39 -18…
Read More » -
வெற்றி பெறும் வேட்பாளர்கள் பெங்களூருவுக்கு வர காங்கிரஸ் உத்தரவு.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.…
Read More » -
மின்னணு வாக்குப்பதிவுஎந்திரம்—தேர்தல் ஆணையம் விளக்கம்.
புதுடெல்லி 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.…
Read More » -
டெல்லி அரசு–ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள்…
Read More » -
தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்–ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
சுற்றுசூழல் பாதிப்பின்மைக்கான தடையில்லா சான்று பெறாமல் நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை மேற்கொண்ட ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்…
Read More » -
ஆர்.எஸ்.பாரதி– அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும்.
அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது…
Read More » -
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாபதவிஉயர்வு நிறுத்தம்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. ராகுலுக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்த குஜராத்தில் கீழமை நீதிமன்ற…
Read More » -
சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு—-யாருக்கு அதிகாரம்…..
, டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி,…
Read More »