Month: March 2023
-
தேனி–ஜாக்டோ ஜியோ மனித சங்கிலி போராட்ட முழக்கம் ..
ஜாக்டோ ஜியோ மனித சங்கிலி போராட்ட முழக்கம் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு வாழ்க! ஆசிரியர் அரசு ஊழியர் ஒற்றுமை ஓங்குக! ஆசிரியர் அரசு ஊழியர் பொதுமக்கள் ஒற்றுமை…
Read More » -
அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு…..
தமிழக அரசு மீண்டும் சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆளுநர் ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து…
Read More » -
சசிகலா-சட்டசபை, மக்கள் பிரச்சினைகளை பேசும் இடம்.
வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் சசிகலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனைவருக்கும் உரிமை உண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சட்டசபையில் பேசுவதற்கு…
Read More » -
தேனி–இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிபுதிய அலுவலகம்திறப்பு .
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் புதிய அலுவலகம் இலக்கம். 48, ஃபாரஸ்ட் ரோடு, பிரதான சாலை, இரயில்வே கேட் அருகில், தேனி-625 531 என்ற…
Read More » -
ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம்…
Read More » -
தலைமை காஜி –நாளை முதல் ரமலான் நோன்பு….
ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.ரமலான் மாத பிறை சென்னை, இதர மாவட்டங்களில் தென்படாததால் நாளை முதல் நோன்பு தொடங்குகிறது
Read More » -
உலக தண்ணீர் நாளை ஒட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்…
உலக தண்ணீர் நாளை ஒட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:- உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமானது தண்ணீர்,…
Read More » -
ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டி’எகனாமி’வகுப்பு மீண்டும் வருகிறது.
ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகுப்புக்கான பயண கட்டணம், வழக்கமான 3…
Read More » -
தேனி–அணைமலையன்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினம்.
தேனிமாவட்டம் 22/03/2023 உத்தமபாளையம் ஒன்றியத்தில் அணைமலையன்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்கள் சிறப்பு…
Read More » -
பள்ளிக்கரணை போக்குவரத்துபுலனாய்வு–பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்..
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் பணம் அதிகமாக வசூலிப்பதாக…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்–யுகாதி பண்டிகை சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் வேண்டுகோள் படி நீடாமங்கலத்தில் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில்…
Read More » -
மூலிக்குளம்-“வேர்கள் அமைப்பு”உலக வன நாள் மற்றும் தண்ணீர் நாள் செய்தி
உலக வன நாள் மற்றும் தண்ணீர் நாளை முன்னிட்டு மூலிக்குளம் பகுதியில் குளத்தை சுற்றியுள்ள கரைகள் ஓரமாக “வேர்கள் அமைப்பு” சார்பில் இன்று(22.3.2023)பள்ளி குழந்தைகள் மரக்கன்றுகளை நட்டு…
Read More » -
திருப்பூர் வாலிபாளையம்-தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பெருந்திருவிழா-செய்தி
இன்று (22.3.2023)திருப்பூர் வாலிபாளையம் அருள்மிகு சடையப்ப சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற,தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் தீர்த்த குடம்…
Read More » -
திருவண்ணாமலை–பெங்களூரைசேர்ந்தஒருவர்ஆயுதத்தின் மூலம்மிரட்டல்
இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அலுவலகத்தில் பெங்களூரை சேர்ந்த தனிநபர் ஒருவர் உள்ளே நுழைந்து கோவில் நிர்வாகிகளை மிரட்டி கையில் வைத்திருந்த ஆயுதத்தின் மூலம் நிர்வாகத்தின் பொருட்களை…
Read More » -
4 அமெரிக்க வங்கிகள் 11 நாட்களில்திவால்…இந்திய வங்கிகளின் நிலை?
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 11 நாட்களில் மட்டும் 4 வங்கிகள் திவாலாகியுள்ளது. இப்போது 5ஆவது மற்றொரு வங்கியும் சிக்கலில் உள்ளதுஇது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா…
Read More » -
தேனி – ஆண்டிப்பட்டி அருகே கரடிகள் நடமாட்டம்….?
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலைக்கிராமங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேல வாலிபாறை உள்ளிட்ட கிராமங்களில் இரவில் கரடிகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதாக…
Read More » -
ஆவடிஆணையர்–போக்குவரத்து விதிமீறல்நேரடி அபராதம்…..
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும்,…
Read More » -
ஈரோடு: மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார்வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஈரோடு மாநகராட்சி கமிஷனராக சிவக்குமார் உள்ளார். இவர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சியில் கமிஷனராக…
Read More » -
தேனி மாவட்ட ஆட்சியாளர் சிறப்பு செய்தி
தேனிமாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் 21/03/2023 இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் மாற்றுத்திறன் தன்மையை கண்டறியும் முகாமினை தேனிமாவட்ட…
Read More » -
தேனி–தமிழ்நாடு ஊரக , நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்—செய்தி.
தேனிமாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக . நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய பாரம்பரிய உணகத்தினை (சிற்றுண்டி…
Read More » -
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்–செய்தி
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம்சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் மாசி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது…
Read More » -
தேனி-போடிநாயக்கனூரில் புதிய வட்டாட்சியர் .
தேனிமாவட்டம் போடிநாயக்கனூரில் புதிய வட்டாட்சியராக திருமதி.அழகுமணி அவர்கள் பொறுப்பு ஏற்று கொண்டார் .
Read More » -
மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அமைச்சர்
ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.பார்த்திபன், மன உளைச்சலை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை (திறன்…
Read More » -
தமிழ்நாட்டில் இப்படி ஒரு மிக மோசமான கிராமமா…..?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் 162.கெண்டிரச்சேரி கிராமம்,வடக்கு காலனியில் வசிக்கும் பொது மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்கு நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட…
Read More » -
2000 நோட்டுக்களை பற்றி மத்திய நிதியமைச்சர் பதில்—-!
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி புதிய…
Read More »