Month: February 2023
-
பெரியகுளம் தேவதானப்பட்டி–கிராவல் மண்அனுமதி இன்றிஎடுத்தவர்கள் ஐவர் கைது
தேனி மாவட்டம் 13/02/2023 பெரியகுளம் தேவதானப்பட்டி காவல்நிலையத்திற்கு உட் பட்ட பகுதியில் அனுமதி இன்றி கிராவல் மண்எடுத்த ஐந்து பேரை தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில்…
Read More » -
செங்குன்றம்-வடநாட்டு பெண் வெட்டுக்கத்திகள்விற்பனை
செங்குன்றம் பஸ் நிலையம் எதிரில் வடநாட்டு பெண் ஒருவர் ஏராளமான வெட்டுக்கத்திகளை விற்பனை செய்து வந்தார்.இது குறித்து பொதுமக்கள் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.இதனை அடுத்து…
Read More » -
பாண்டிச்சேரி —சிலம்ப தனித்திறமைபோட்டி. செய்தி
பாண்டிச்சேரி சிலம்பக் கழகம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு இணைந்து சிலம்ப தனித்திறமை போட்டி நடத்தியது . இதற்குராஜ்குமார் தலைமை தாங்கினார். செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப…
Read More » -
கம்பம் நகரில் போக்குவரத்து தடுப்பான்…வணிகர்கள்வழங்கினர்..
தேனி மாவட்டம் 12/02/2023 கம்பம் நகரில் போக்குவரத்து காவலர் முன்னெச்சரிக்கை தடுப்பான் அமைக்க கம்பம் வணிகர்கள் டிஎஸ்.பட்டணபொடி, மற்றும் கூட்டுப்பெருங்காயம் நிறுவனங்கள் சேர்ந்து வழங்கினார்கள் உடன் போக்குவரத்து…
Read More » -
கடமலைமயிலை ஊராட்சி–அம்மா உணவகத்தில் திடீரென்று தீ
கடமலைமயிலை ஊராட்சி ஒன்றியங்களில் கடமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று தீ பற்றிக்கொண்டது ,அருகில் உள்ள பொதுமக்கள் நாலாபுறம் ஓடி தீ அணைக்க முயற்சி செய்தனர்அங்கே…
Read More » -
பழ. நெடுமாறன்’—பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார்’.
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே–நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம்இல்லை.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பணவிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது.…
Read More » -
அமித்ஷா—கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி….!
திரிபுராவில் வரும் 16 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமித்ஷா, சேபாஹிஜாலா மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து…
Read More » -
திருவாரூர் — நீடாமங்கலம்கிருஷ்ணன் கோவில்-சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ( கிருஷ்ணன் கோவில்) கோவிலுக்கு நான்காவது…
Read More » -
நீடாமங்கலம் — பல்நோக்கு சேவை இயக்கம்–சிறப்பு செய்தி
நீடாமங்கலம்பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான நீர் மேலாண்மை கண்டுணர் பயணம் ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்களை…
Read More » -
பெரியகுளம்—தேசிய மக்கள் நீதிமன்ற–சிறப்பு செய்தி
11-02-23 இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட பெரியகுளம் சார்பு நீதிபதி K.மாரியப்பன் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி S.ஷர்மிளா…
Read More » -
போடி தாலுகா ==மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்..
தேனி – 11/02/2023 போடி தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் குடிமை பொருட்கள் வழங்கும் பிரிவு சார்பில் மக்கள் தொடர்பு…
Read More » -
போடிநாயக்கனூர்—தேசிய மக்கள் நீதிமன்றசிறப்பு செய்தி
11.2.2023 இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை பொறுப்பும் நீதிபதியாகவும் செயல்பட்ட போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா G.K வேல் மயில்…
Read More » -
தேனி–போதைக்கு எதிராககையெழுத்து இயக்க கூட்டம்…!
இன்று 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 12.25 மணிக்கு தேனி பழைய பேருந்து நிலையத்தில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்க கூட்டம் நடைபெற்றது, இதில் தேனி…
Read More » -
தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட ஆளுநர்கள் …!
தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆளுநராகச் செல்வது ராஜாஜி காலத்திலேயே தொடங்கி இல.கணேசன் வரை தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த கையோடு மேற்குவங்க மாநில ஆளுநராக ராஜாஜியை நியமித்தார்…
Read More » -
மாநில ஆளுநர் இடமாற்றம்….!
குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன்…
Read More » -
AITUC—-மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்,
தேனி பங்களாமேடு ஹைவேஸ் ஆபீஸ் எதிரில் தேனி மாவட்டம் AITUC சார்பில் ஒன்றிய மோடி அரசின் நிதி நிலை அறிக்கையில் கார்ப்பரேட்டுகளுக்கும், அம்பானி, அதானி குழுமத்திற்கு ஆதரவாக…
Read More » -
தேனி-ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு-பட்ஜெட்டின் நகல் எரிப்பு
தேனி மாவட்டம் போடி நகரில் வள்ளுவர் சிலை அருகில் AIKS சார்பில் கிராமப்புற விவசாய தொழிலாளர்களின் வாழ்வை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு. பட்ஜெட்டின் நகல்…
Read More » -
முதல்வரின் கவனத்திற்கு— பொது மக்களின் புலம்பல்கள் …? WHY NOT.?
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன். 1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்சராசரியாக 110…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்— சிறப்பு செய்தி
ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட் – அரசுப் பள்ளிகளின் (ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு ராகி மாவு மற்றும் வெல்லம் பொடியை…
Read More » -
திருவாரூர்— நீடாமங்கலம் திருக்கோயில் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ( கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் மாத…
Read More » -
தேனி– புனரமைக்கப்பட்டகேமராக்கள் D.S.P திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் 10/02/2023 போடிநாயக்கனூர் நகர் பகுதியில் முக்கிய பிரதான சாலைகளில் குற்றப்பின்னணிகளை கண்டுபிடிக்க சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை புனரமைக்கப்பட்டது .அதனை போடிநாயக்கனூர் காவல் துணை…
Read More »