Year: 2022
-
போடியில் மாபெரும் குருதிக் கொடை முகாம்
தேனிமாவட்டம் போடி நகரில் வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு. நாம் தமிழர் கட்சி. குருதிக் கொடை பாசறையும். மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையும். இணைந்து…
Read More » -
மதுரை மாநகர காவல் துறை ஆணையர்குறைகளை கேட்டறிந்தார்…!
மதுரை மாநகரில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு பணி மாறுதல் சம்பந்தமாக குறைகளை கேட்டறிந்த மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை…
Read More » -
தெரிந்து கொள்ளுங்கள்……?
நீர்மூழ்கி கப்பல்களுக்கு கருப்பு வர்ணம் பூசப்படுவது ஏன்? நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் கருப்பு (Black) நிறத்தில் நிறத்தில்தான் இருக்கும். நீர்மூழ்கி கப்பல்களின் உடற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடுக்குகள்…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம் அரசு உயர் நிலைபள்ளி மேலாண்மை குழு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 25.11. 2022 மாலை 3 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ராஜேஸ்வரி தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி…
Read More » -
சத்திய சாய் பாபா–கடவுளின் அவதாரம்…..!
ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள், ஒரு இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்டவர் ஆவார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின்…
Read More » -
ஜி20 அமைப்பிற்கு இந்தியா—–தலைமை பொறுப்பு
இந்தியாவுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து,…
Read More » -
ராமதாஸ்– இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவீரரர் தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின்…
Read More » -
போடி நகராட்சியில்–அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு…?
போடி நகராட்சியில் நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விபதில் அளிக்க முடியாமல்பொறியாளர் திணறல் போடிநகர் மன்றம் அருந்ததியர் இன மக்களை புறக்கணிப்பதாக10 வது வார்டு கவுன்சிலர் ராஜா …
Read More » -
நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது–7 நீதிபதிகள் மாற்றம்…
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் நேற்று கூடியது. அதில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி வேலுமணி உள்ளிட்ட 7…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்—இந்திய கம்யூனிஸ்டு கட்சிதெருமுனை பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 28.11.2022 நடைபெற இருக்கும் அகில இந்திய அளவில் நடைபெறும் போரட்டத்தை பற்றி வலங்கைமான் ஆலங்குடி நீடாமங்கலம் வீதிகளில் தெருமுனை…
Read More » -
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில்… ஆய்வு…!
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை டாக்டர்.பி.சந்திரமோகன்,…
Read More » -
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…!
.திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக பம்மது குளம் செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.. மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் செங்குன்றம் அருகே காந்திநகர் காமாட்சி…
Read More » -
தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..
ஆன்லைன் மூலமாக மருத்துவ கவுன்சில் தேர்தல்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.. மருத்துவக் கவுன்சில் தேர்தலில் அதிகாரம் படைத்த அரசு மருத்துவர்கள் மட்டுமே வெற்றி…
Read More » -
நடிகர் விஜய்க்கு போக்குவரத்துத்துறை போலீசார் அபராதம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர்கள் விஜய்…
Read More » -
மறைந்த EX ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 19 வது நினைவு தினம்
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகை மாவட்டம் திருகுவளையில்…
Read More » -
மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு—கேள்வி…?
மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக மத்திய…
Read More » -
நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
காரைக்கால் உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்கி, ஊழியர்களின் ஊதியத்திற்காக பட்ஜெட்டில்…
Read More » -
திருப்பூர்–ரூ.24ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை ….!
திருப்பூர் மாவட்ட வளர்ச்சி பணிக்கு வரும் நிதியாண்டுக்கு நபார்டு வங்கி சார்பில் ரூ.24 ஆயிரத்து 790 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. நபார்டு வங்கி திருப்பூர்…
Read More » -
வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி — அரசு நலத்திட்டஉதவி வழங்கப்பட்டது
வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 1219 பயனாளிகளுக்கு ரூ.7…
Read More » -
மேற்கு வங்காளத்தின்—புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம்..
மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை…
Read More » -
டாடாவின் புதிய சிஎன்ஜி கார் அறிமுகம்,,,,?
என்ன ஸ்பெஷல்? டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG i-CNG மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும்…
Read More » -
சென்னை மாநகராட்சி — இனி 24 மண்டலங்களாக மாறும்விரைவில் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி 24 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 10 மண்டலங்கள் இருந்தன. சென்னை மாநகராட்சி…
Read More » -
குழந்தைகள் தினம்…..கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின்–செய்தி
குழந்தைகள் தினத்தையொட்டி இலங்கை, பாண்டிச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150 குழந்தைகள் மரக்கன்றுகள் நட்டனர். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று குழந்தைகள் தினத்தையொட்டி…
Read More » -
மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு…..?
மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு குமரி, கிள்ளியூர் தாலுகா, தேங்காப்பட்டணம், கல்லுதட்டுவிளை புதிய புல எண் : 326/3 எண்ணிலிருந்த திருமதி: பிரேமா அவர்களின் சொத்தை காணவில்லை....
Read More »