Month: December 2022
-
திருவாரூர்–நீடாமங்கலத்தில்–பல்நோக்கு சேவை இயக்கம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மக்கள் சேவைக்காக அரசு ஊழியர் பத்திரிக்கையாளர் ஆசிரியர் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து அரசியல் சார்பற்ற நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தை தொடங்கினார் துணை…
Read More » -
நீடாமங்கலத்தில்—A.P.J.கலாம் இயக்கத்தின் 100வது நாள் விழா
A.P.J.கலாம் இயக்கத்தின் 100வது நாள் விழா நீடாமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது இயக்கத்தின் கொடியினை நிறுவனத் தலைவர் நீடா.ரியாஸ் ஏற்றிவைத்தார் இயக்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்…
Read More » -
போடி நகரில்–குருதிக் கொடை முகாம்
போடி நகரில் 22ஆம் ஆண்டு 23 வது குருதிக் கொடை முகாம் தமிழர் தலைவர் மானமிகு. கி. வீரமணி அவர்களின் 90_வதுபிறந்த நாளான சுயமரியாதை மனிதநேய…
Read More » -
ப.சிதம்பரம் –இந்திய சீன எல்லை பிரச்சனை….?
பக்கோடா விற்பதை நாங்கள் வேலைவாய்ப்பு என்று சொல்ல மாட்டோம்: ப.சிதம்பரம்காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைப் போல, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க பாஜக அரசால் முடியுமா என காங்கிரஸ் மூத்த தலைவர்…
Read More » -
அண்ணாமலை—விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் திமுக
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை சுற்றி குவாரி அமைக்க விதித்துள்ள தடையை மீறி திமுக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையை திமுக அரசு திரும்ப பெற வேண்டும். விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமாக…
Read More » -
இபிஎஸ்க்குஓபிஎஸ் சவால்—-தனிக்கட்சி தொடங்கிபாருங்கள்
தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் சவால் விடுத்துள்ளார். கடந்த ஜூலை 11ந்தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின்…
Read More » -
மின் இணைப்புஎண்/ஆதார் எண்–எதிரான வழக்கு தள்ளுபடி
மக்கள் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரத்து அரசு வழங்கும் மானியத்தைப்பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணைஇணைக்கவேண்டுமென கடந்த அக்டோபர் 6…
Read More » -
தமிழை அழிக்கிறார் ஆளுநர்தமிழிசை – நாராயணசாமி ஆவேசம்
தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தை புகுத்தி தமிழ் மொழியை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். இன்று…
Read More » -
திமுக அரசைகண்டித்து போடியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து போடியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
Read More » -
ஜவுளித் தொழிலை காப்பாற்ற…..திமுக வலியுறுத்தல்
ஜவுளித் தொழில் நிறுவனங்களை கடுமையான பாதிப்பிலிருந்து மீட்க பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டுமென மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர்…
Read More » -
ராகுல் காந்திக்கு நடை பயணத்திற்க்கு ஒன்றிய அரசு நெருக்கடி
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும்…
Read More » -
காலை சிற்றுண்டி திட்டம் – மேயர் பிரியா ஆய்வு
அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சென்னையில்…
Read More » -
அன்னாஹசாரே- ஊழலுக்கு எதிரான புரட்சிகரமான சட்டம்வரவேற்பு
ஊழலுக்கு எதிரான புரட்சிகரமான சட்டம் என புதிய லோக் ஆயுக்தாவுக்கு அன்னா ஹசாரே வரவேற்பு தெரிவித்துள்ளார். சட்டசபையில் தாக்கல் மத்திய அரசின் லோக்பால் அடிப்படையில் மராட்டியத்தில் புதிய…
Read More » -
கவர்னர் தமிழிசை—பெஸ்ட் புதுச்சேரி ஆக மாறி வருகிறது
மாணவர் செயற்கைகோள் டாக்டர் அப்துல்கலாம் இண்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் மாணவர்கள் தயாரிக்கும் 150 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சென்னையில் நடைபெற…
Read More » -
திருவள்ளூர் மாவட்டகுறைத்தீர்க்கும் நாள்—செய்தி
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின்…
Read More » -
கார்கே-பிரதமர் மோடியை எலியுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம்
ராஜஸ்தானில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை எலியுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்யசபாவில் பா.ஜ.க-வினர் குரல்…
Read More » -
நீடாமங்கலத்தில்-A.P.J.கலாம் இயக்கத்தின் 100வது நாள் விழா
A.P.J.கலாம் இயக்கத்தின் 100வது நாள் விழா நீடாமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது இயக்கத்தின் கொடியினை நிறுவனத் தலைவர் நீடா.ரியாஸ் ஏற்றிவைத்தார். இயக்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Read More » -
கோவை எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள்…அசத்தல்…!
கோவை சரவணம்பட்டி பகுதியில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு பொருளை சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு…
Read More » -
பாஜக–வந்தால்தான் ஜாதி அரசியல் ஒழியும்: அண்ணாமலை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாஜக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சி காலத்திற்கு முன்புவரை நாட்டில் மதத்தை வைத்து யாரும் அரசியல் செய்யவில்லை என…
Read More » -
ஸ்டாலின்–ஆள வைத்தவரும்- அடையாளம் காட்டியவரும் பெரியப்பாதான்..”
கருணாநிதிக்கு பிறகு தம்மை தலைவராக அடையாளம் காட்டியவர் க.அன்பழகன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி…
Read More » -
ஹெச்.ராஜா–ஒன்றிய அரசு என பேசுபவர்கள் தேசத் துரோகிகள்
மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடும் ஐஏஎஸ் அதிகாரிகளை உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத்தின் புல்டோசர் முன் நிறுத்த வேண்டும் என ஹெச்.ராஜா பேசியுள்ளார்.தென்காசி நகர இந்து…
Read More » -
நீடாமங்கலம் — கிருஷ்ணன் கோயிலில் மார்கழி மாத பூஜை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் மார்கழி மாத…
Read More » -
புள்ளிலையின் ஊராட்சியில் ரூபாய் 5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு !
புள்ளிலையின் ஊராட்சியில் தனியார் ஆக்கிரமித்த ரூபாய் 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு!மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா புள்ளிலையன் ஊராட்சி…
Read More » -
சோழவரம்–ஆட்டந்தாங்கல்–புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஆட்டந்தாங்கல் பகுதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர். அமிர்தவள்ளிடில்லி தலைமை தாங்கினார்…
Read More »