Month: November 2022
-
தமிழ்நாடுஅரசு — பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நியமனம்
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக பாரதிதாசன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக (ஓய்வு) பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தையா பாண்டியன் I.A.S,( ஓய்வு) மு.ஜெயராமன்…
Read More » -
சிறைத்துறை டிஜிபி– புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்
சென்னை புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி மற்றும் அவருடன் சேர்ந்து காவல் அதிகாரிகளும் அமர்ந்து உணவு உட்கொண்டனர். புழல்…
Read More » -
மதுரை–கூட்டுறவுத்துறையின் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
மதுரை மாவட்டம் கூட்டுறவுத்துறையின் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மடீட்சியா கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை…
Read More » -
புழல்- வடபெரும்பாக்கம் இணைப்பு பாலம் ஆமை வேகத்தில்பணி நடைபெறுகிறது…?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட புழல்- வடபெரும் பாக்கம் இடையே புழலேரி உபரி நீர் கால்வாய் செல்லும் பகுதியில் கதிர்வேடு. புத்தகரம். மணலி. மாதவரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் வாகனங்களில்…
Read More » -
திருவள்ளூர்– புழல் ஒன்றியம்பாஜக சார்பில்தமிழக அரசைகண்டித்துஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து புழல் ஒன்றிய பா. ஜ. க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புழல் ஒன்றியம் பாஜக சார்பில் பால்…
Read More » -
தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி—-செய்தி 17 /11 /22
தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி மழை நீர் கால்வாய் அடைப்புகளை அகற்ற வருவாய் துறை அதிரடி நடவடிக்கை! திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக் கரியப்பட்டு ஊராட்சி விவேக்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம்
ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு,…
Read More » -
தேனி-மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேனிமாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் தப்புக் குண்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை–சந்திக்கஅவசியமில்லை
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவைசென்னைக் கு வரும்போதெல்லாம் தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி,…
Read More » -
சேர்வலாறுஅணை —நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மழை தொடர்கிறது
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பான மழை தொடர்ந்து காணப்படும் நிலையில், இன்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு…
Read More » -
டெல்லி நீதிமன்றம்–‘மைனர் என்றாலும் உண்மையான காதல் குற்றமல்ல’
போக்சோ சட்டத்தின் நோக்கம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே தவிர இளைஞர்களுக்கு இடையேயான பரஸ்பர காதல் உறவுகளை குற்றமாக்குவது அல்ல என்று டெல்லி…
Read More » -
ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதித்த அமெரிக்கா.. காரணம் என்ன தெரியுமா?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவதில் காலத்தாமதம் செய்ததாக கூறி டாடாவின் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது. மேலும் பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலரை…
Read More » -
ஆன்லைன் ரம்மி தடை அமலுக்கு வரவில்லை—வழக்கு ஒத்திவைப்பு
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், …
Read More » -
திருவாரூர்– விலைவாசி உயர்வை பாஜக கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் வாஞ்சிமோகன் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாஜ எம்எல்ஏக்கள் சந்திப்பு:
தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று பாஜ எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து பேசினர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜ எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி,…
Read More » -
போர்க்களமான சத்தியமூர்த்தி பவன்–கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட நெல்லை காங்கிரசார்
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நெல்லை காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர்…
Read More » -
வழக்கறிஞரை தாக்கியது தொடர்பானவழக்கில் டிஜிபிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
. நெல்லை மாவட்டம் மரன்குளத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினம் தாக்கல் செய்திருந்த மனுவில் மனிதஉரிமை தொடர்பான வழக்குகள் கூடங்களும் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள…
Read More » -
குஜராத்–பாஜக தலைமையகத்தில்போராட்டம் எதிர்ப்பு — அமித்ஷா பேச்சு தோல்வி
குஜராத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கட்சித் தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே அமித் ஷாவின்…
Read More » -
நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால்–மம்தாஆவேசம்..
நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால் ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது தொடர்பாக ஓராண்டுக்கு…
Read More » -
அனைத்து கவர்னர்களும்அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறோம்
புதுச்சேரி அனைத்து கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்பட்டு தான் செயல்படுகிறோம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கலந்துரையாடல் புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மும்பை சத்ரபூஜ்…
Read More » -
திருவள்ளூர்–அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம், புழல் ஏரிக்கரை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான…
Read More » -
காஞ்சீபுரம் மாவட்டம்–படப்பை அருகே குண்டும் குழியுமாக 6 வழிச்சாலை
படப்பை சாலை வழியாக காஞ்சீபுரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள், அரசு பஸ்கள், செல்லும் நிலையில்…
Read More » -
போடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் போடி நகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது கொள்கை முழக்கம் அரா சிவா…
Read More »