Month: October 2022
-
காங்கிரஸ் கட்சியின் தலைமை யார்…?
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு…
Read More » -
சிலம்ப கலை வளர்ச்சி நல வாரியம்—-அரசு நடவடிக்கை..?
உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் செயலாளர் .ஆர். முருகக்கனி ஆசான் இணை செயலாளர். எம். ராஜா ஆசான் ஆகியோர் தலைமைச்…
Read More » -
நாரவாரி குப்பம்– திட்ட பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சியில் திரு. வி. கா. தெருவில் உள்ள பூங்கா மற்றும் மழை நீர் கால்வாய் பணிகள். சோத்துப்பாக்கம் சாலையில் திடக்கழிவு…
Read More » -
புதிதாக டாஸ்மாக் திறந்து உள்ளதை எதிர்த்து போராட்டம்..?
இன்று 17.10.2022 சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் பகுதியில் பள்ளிகள் ரேஷன் கடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை…
Read More » -
பத்திரிகையாளரை பிச்சை எடுக்கச் சொல்லும் அதிகாரி–அரசின் அவல நிலை
பத்திரிகையாளரை பிச்சை எடுக்கச் சொல்லும் அதிகாரி- விடியா திமுக அரசின் அவல நிலை நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னாள் அமைச்சர்…
Read More » -
பைபிளும் மொபைலும்….!
பைபிளும் மொபைலும் 01.பத்து வருடத்திற்குள் சுமார் ஏழு Mobile போன்கள் மாற்றுகிறோம். பத்து வருடத்திற்கு ஒரு Bible தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை ) 02.ஒரு Mobile…
Read More » -
நீடாமங்கலம் — A.P.J.அப்துல்கலாம்பிறந்தநாள் விழா
A.P.J.அப்துல்கலாம் இயக்கம் சார்பில் நீடாமங்கலத்தில் பாரத ரத்னா, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா நிறுவனர் ரியாஸ் தலைமையில் நடந்தது. உதவும்…
Read More » -
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது…17 / 10 / 22
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு என்பது தெரியவரும். சென்னை, தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர்…
Read More » -
பல்லாவரத்தில் மாநில அளவிலான பாக்ஸிங் கிளப் — குத்துச்சண்டை
15-10-2022 அன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற *தமிழ்நாடு அனைத்து விளையாட்டு சங்கம் சார்பாக நடத்தப்பட்ட மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த கிரேஸ்…
Read More » -
கர்நாடகா—கட்சி கொடியை கம்பத்தில் கட்டியபோது–மின்சாரம் தாக்கியது
காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கட்சி கொடியை கம்பத்தில் கட்டியபோது, 4 பேருக்கு மின்சாரம் தாக்கி உள்ளது. மொகா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்திய…
Read More » -
இறையன்பு–ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்திடீர் ஆய்வு…!
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தலைமை செயலாளர் திடீர் ஆய்வு செய்தார். சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…
Read More » -
நீடாமங்கலம்-உலக இந்து திருக்கோவில் அமைப்பின் நிறுவன தலைவர்-செய்தி
உலக இந்து திருக்கோவில் அமைப்பின் நிறுவன தலைவர் வாழ்நாள் சாதனையாளர் அய்யா குருஜி அவர்கள் வழிகாட்டுதல் படி இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு நீடாமங்கலம் சகல…
Read More » -
போடி மெட்டு மாவட்டாச்சியர் தடைஉத்தரவு .
போடி மெட்டு இரவு நேரம் யாரும் செல்லக்கூடாது என்று மாவட்டாச்சியர் தடைஉத்தரவு .
Read More » -
போடி அரசு பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
தேனி போடி அரசு பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு, பாலியல் தொடர்பான குற்றங்களில் இருந்து பாதுகாத்தல்,…
Read More » -
பருவமழைக்கு முன்னதாகமுன்னெச்சரிக்கை பாதுகாப்பு–மேயர் பிரியா ஆய்வு
. சென்னை வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி சார்பில் ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் கட்டிட கூட்டரங்கில்…
Read More » -
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்– அரசு உத்தரவு
சென்னை, தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை வடக்கு சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மாதவன்,…
Read More » -
அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும்…
Read More » -
போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் ஐ.பி.எஸ் ராஜினாமா
புதுடெல்லி, சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975–ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத்…
Read More » -
தேனி மாவட்டம்– கம்பம்–நில தகராறு–வழக்கு பதிவு
தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு திமுக நகரச்செயலாளர் செல்வக்குமார் அடாவடி செயல்.!! கட்சி பிரமுகர்களை வைத்து விற்பனை செய்த வீட்டிற்கு அதிக பணம் கேட்டு தயாளன்…
Read More » -
தெருவுக்கு தெரு முளைக்கும் கையேந்திபவன்கள்….. ?
தற்போது தெருவுக்கு தெரு கையேந்திபவன்கள் முளைத்து வருகின்றன. இதனால் ஓட்டல் தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் பெரிய ஓட்டல்கள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More » -
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோதனை–அதிருப்தி
செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடைகளில், ஒரே ஒரு அதிகாரி நடத்திய ஆய்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடைகளில்,…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தக சங்கம் சார்பில்—போலீஸ் அறிவிப்பு
இன்று 13/10/22 காவல் துறை ஆய்வாளர் அவர்களை நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் சார்பில் சந்தித்து தீபாவளி நேரத்தில் கூட்ட நெரிசலையும் திருட்டுகளையும் தவிர்க்க காவல்துறை அலுவலகத்தில் கடைத்தெருவில்…
Read More » -
பரங்கிமலை ரயில்நிலைத்தில்— கல்லூரி மாணவிகொலை
சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்தியா(20) என்பவரை காதலித்துள்ளார்.இருவரும் காதலித்து…
Read More »