Month: August 2022
-
கள்ளக்குறிச்சி — எஸ்.பி பகலவன் அதிரடி நடவடிக்கை
. கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானந்தன் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சாராய வியாபாரம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி போலீசார் காட்டானந்தல்…
Read More » -
ஆம்னி பஸ்கள் மீது ரூ.11 லட்சம் அபராதம் – அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை
கூடுதல் கட்டணம் வசூலித்த 953 தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை,…
Read More » -
கடலில் கொட்டப்பட்ட ரசாயனஆயுதங்களால் அபாயம்…?
இரண்டாம் உலகப்போருக்குப் பின் பால்டிக் கடலில் கொட்டப்பட்ட ரசாயன ஆயுதங்கள் தற்போது மாபெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இரண்டாம் உலகப்போரின்போது கடலில் வீசப்பட்ட ரசாயன ஆயுதங்களால் கடல் சூழலியல்,…
Read More » -
தாம்பரம்வட்டார போக்குவரத்து அலுவலகம்-ஆய்வு- பரபரப்பு.?
தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா செல்லும் வழியில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி இந்த அலுவலகத்தில் இருந்து ஸ்மார்ட் கார்டு வடிவிலான…
Read More » -
ஓபிஎஸ் விடுத்த அழைப்புக்கு டிடிவிதினகரன் வரவேற்பு….!
திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய, ஓபிஎஸ் விடுத்த அழைப்புக்கு டிடிவி தினகரன் வரவேற்பு கூட்டுத்தலைமை தான் அதிமுகவுக்கு சரியானது என உருவாக்கப்பட்டது டிடிவி தினகரனும், சின்னாம்மாவும் அதிமுகவில் இணைய…
Read More » -
நெல்லை கண்ணன் காலமானார் வயது ( 77 )
உடல் நலக்குறைவால் தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார். சென்னை தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில்…
Read More » -
தூத்துக்குடி தென்திருப்பேரை பேரூராட்சியில் சுதந்திர தின விழா
தூத்துக்குடி தென்திருப்பேரை பேரூராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கு…
Read More » -
மத்திய அரசின் அமைப்பு சார்பில்75 பேருக்கு பாரத் சேவாக்
புதுச்சேரியில் மத்திய அரசின் அமைப்பு சார்பில் 75 பேருக்கு பாரத் சேவாக் விருது வழங்கப்பட்டது. புதுச்சேரி 5-வது திட்ட கமிஷனில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் அமைப்பாக பாரத்…
Read More » -
புதுவையில் தியாகி களுக்கு இலவச மனைப்பட்டா….!
தியாகிகள் கவுரவிப்பு சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் தியாகிகளை கவுரவிக்கும் விழா இன்று கம்பன் கலையரங் கத்தில் நடந்தது. விழாவிற்கு அனிபால்…
Read More » -
அரசின் கவனத்திற்க்கு…..?
படிக்க வேண்டியஇந்த சிறு வயதில் கெட்டுப்போய் இருக்கும் தமிழ்ச் சமூகம்..வேதனை அளிக்கிறது….திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மெயின் ரோட்டில் சிறுவன் கஞ்சா போதையில் சாலையில் செய்த ரகளை….? .
Read More » -
செங்குன்றம் போதை விழிப்புணர்வு தினம்—செய்தி
செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்பு உணர்வு நிகழ்வு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 11 போதை விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளதை முன்னிட்டு…
Read More » -
தேனி –பெரியகுளம்தொல்.திருமாவளவன் எம்.பி. மணிவிழா
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களின் 60வது மணிவிழாவை முன்னிட்டு- டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…
Read More » -
தேனிமாவட்ட தொழிலாளர் உதவிஆணையர் சிவக்குமார்.செய்தி
தேனி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் அலுவலகத்தில் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது தேனிஆக 16 தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வழங்கும்…
Read More » -
பிரதமர் மோடி இந்தியாவின் 75 -வது சுதந்திர தினம் யூடியூப் டிரெண்டிங் வீடியோ
நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த சூழலில், இந்தியாவின் 75 -வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு,…
Read More » -
வார விடுமுறை S.I & S.S.I தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படுவதைப்போல், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர…
Read More » -
தேனி மாவட்டம்— பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி செய்தி
இந்தியா75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே – கீழ வடகரை ஊராட்சி மன்றம் சார்பில் கிராமசபைக் கூட்டம் செல்லாக் காலனியில் ஊராட்சி…
Read More » -
திருவள்ளூர்— வெங்கத்தூர் ஊராட்சி பிளாஸ்டிக் அபராதம்..?
வெங்கத்தூர் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர் தமிழக அரசு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா..!
செங்குன்றம் கே. பி .சி .அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் அனைவரையும்…
Read More » -
அறநிலை துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு பாராட்டு…..15 / 8 / 22
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை வேப்பேரியில் நடைபெற்ற 76 வது சுதந்திர தின விழாவில் சிலம்பாட்டம் விளையாடிய திருவள்ளூர் மாவட்ட தலைவர்…
Read More » -
தேனி போடியில் நேரு ஸ்கூலில் 75 வது சுதந்திர தின விழா
போடியில் நேரு ஸ்கூலில் 75 வது சுதந்திர தின விழா போடிஆக15 தேனி மாவட்டம் போடி நகரில் உள்ள நேரு ஸ்கூலில் சுதந்திர தின விழாவில் சிறப்பு…
Read More » -
தேனி மாவட்டம் பெரியகுளம் 75 வது சுதந்திர தின அமுத விழா: செய்தி
பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 75 வது சுதந்திர தின அமுத விழா: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நூற்றாண்டு பாரம்பரியமிக்க விக்டோரியா…
Read More » -
டிராக்டர் பேரணி 75-வது சுதந்திர திருநாள் மத்திய இணை மந்திரி எல்.முருகன்
டிராக்டர் பேரணி 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி…
Read More »