Year: 2020
-
RE
வீடுதேடி வரும் ஆவின் பால் – ஆர்டர் செய்து பெறலாம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி இருக்கும் நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு தடுப்பு முயற்சியாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
சென்னையில் வரும் 26 முதல் 29ஆம் தேதி வரை மளிகை, இறைச்சி,பேக்கரி கடைகள் இயங்க தடை- மாநகராட்சி
நாட்டையே ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது இந்த வைரஸ் தொற்றின் பரவலானது ஒரு…
Read More » -
RE
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை சோதனை வெற்றிபெற்றது – அரவிந்த் கெஜ்ரிவால்
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் கலம்இறங்கியுள்ளனர். தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறை…
Read More » -
RE
தமிழகத்தில் நாளை முதல் புனித ரமலான் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று ரமலான் பிறை தென்பட்டதையொட்டி நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. வீடுகளில் நோன்பு திறப்பு , சிறப்பு தொழுகையை தங்கள் வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் செய்து…
Read More » -
RE
தமிழகத்தில் பாதிப்பு 1,755 ஆக அதிகரிப்பு! இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா…
Read More » -
RE
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததால் பதற்றம்
உலகையே புரட்டிபோட்டுக்கொண்டிருக்கும் கொரோனாவால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அமெரிக்காதான் உலகிலேயே கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகளையும் , பாதிப்பையும் கொண்ட நாடாக உள்ளது.…
Read More » -
RE
சென்னை உள்பட 5 மாநகரங்களில் நான்கு தினங்களுக்கு முழு ஊரடங்கு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரங்கு கடுமையாக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு…
Read More » -
RE
இஸ்லாமியர்கள் விஷயத்தில் அதிமுக அரசு பாராமுகமாக செயல்படுகிறது : ஜவாஹிருல்லா!
டெல்லி மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்த 400 பேர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் சுல்தான்புரியில் உள்ள ஒரு…
Read More » -
RE
அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக வளைதளங்களில் பதிவிடுங்கள்! கேப்டன் விஜயகாந்தின் மாஸ்க் சேலன்ஜ்!!
பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உடனே எல்லோரும் மாஸ்க் அணிந்து செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள் என தேமுதிக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும்…
Read More » -
RE
அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் சுக்குநூறாக நொறுக்கப்படும்! எச்சரிக்கை விடுத்த ஈரான்!
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரான் படையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி வளைத்தனர்.…
Read More » -
RE
ஊரடங்கு தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு மக்களை அடைக்க முடியும்? ப.சிதம்பரம்!
எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி, வேற்று மாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல அவகாசம் கூட கொடுக்காமல் திடீரென மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.…
Read More » -
RE
சீனாவில் கொரோனா பாதித்து குணமாகியவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு
உலகிலேயே முதல் முதலில் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுகாண் என்ற இடத்தில் தான் தோன்றியது. அந்த வைரஸ் தொற்றானது பல நாடுகளுக்கும் பரவி அதிக…
Read More » -
RE
ஊரடங்கால் இந்தியாவில் காற்று மாசு குறைந்துள்ளது ; உணர்த்தும் நாசா செயற்கைகோள் படம்
உலகமே இன்று கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயால் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருவதால் உலக மக்கள் பலரும் அதிக…
Read More » -
RE
வரும் 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மே மாதத்திற்க்கான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்; தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருக்கும் நிலையில் அன்றாடம் வேலை செய்து கூலி வாங்கும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த வைரஸ்…
Read More » -
RE
அமெரிக்கா நிதியை நிறுத்த!சீனா 30 மில்லியன் டாலர் கொடுக்க எங்கோ இடிக்குதே!!
பெய்ஜிங்; கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகளாவிய முயற்சிகளுக்கு உதவுவதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாங்கள் வழங்குகிறோம் என்று…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா : பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 90 பேர்!
சென்னை: தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 -ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24…
Read More » -
RE
கொரோனா வைரஸ் ; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு
உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் தாக்கி வருவதோடு நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் பயத்தால் அவதிப்படுகின்றனர். இதற்கு…
Read More » -
RE
கொரோனா வைரஸ் போர்க்களம் – அதை எதிர்கொள்ளும் மருத்துவர்களின் ஒரு அனுபவம்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடிய உயிர்கொல்லி நோயால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். சிலர் மனதளவிலும் சிலர் உடலளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…
Read More » -
Business
MOTOROLA EDGE+5G அதன் 108MP கேமராவுடன் இன்று அறிமுகம்!
மோட்டோரோலா தனது எட்ஜ்+ சீரிஸ் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் தொடரைப் பற்றி கசிவுகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தன. இந்த தொடரின் கீழ், நிறுவனம்…
Read More » -
RE
அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு: சோனியா காந்தி வலியுறுத்தல்!
புது தில்லி: ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
Read More » -
RE
ஊரடங்கு தளர்த்தப்படும் தொழிற்சாலைகள் விவரம் வெளியீடு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ள து. முதற்கட்டமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு…
Read More » -
RE
மே 3 வரை சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு!
ஊரடங்கு காலம் முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
Read More » -
RE
மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி ஆலோசனை!
பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி காலை மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க…
Read More » -
RE
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சரியாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக…
Read More » -
RE
பிரதமர் மோடி வரும் 27-ஆம் தேதி மீண்டும் மாநில முதல்வர்களுடன் கொரோனா மற்றும் ஊரடங்கு பற்றி ஆலோசனை
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியை ஏற்படுத்தி வருகின்றது. உலகம்…
Read More »