Year: 2019
-
RE
போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது – மாசு கட்டுப்பாட்டு வாரியம்
போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முதல்…
Read More » -
RE
கோடநாடு விவகாரம் குறித்து முதல்வரை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும்…. ஆளுநரிடம் ஸ்டாலின் முறையீடு !
கோடநாடு கொள்ளை மற்றும் கொலைக்கு முதல்வர் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை விசாரிக்க நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க…
Read More » -
RE
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் கனவு பலிக்காது – கர்நாடக முதல்வர் குமாரசாமி !
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்து விடவேண்டும் என பாஜக முயற்சி செய்து வருகிறது. எவ்வளவு அதிகமான அழுத்தத்தை கொடுத்தாலும், எங்களை ஒன்னும் செய்ய முடியாது என கர்நாடகா முதல்வர்…
Read More » -
RE
பிரியாணி விற்பனையால் தமிழகத்திற்கு வருவாய் அதிகரிப்பு!
தமிழகத்தில் பிரியாணி மற்றும் பாஸ்ட புட் போன்றவற்றின் மோகம் அதிகரித்து வரும் நிலையில் ,தற்போது தமிழகத்திற்கு பிரியாணி விற்பனை மூலம் மட்டும் வருடத்திற்கு ரூ.5,500 கோடி வருவாய்…
Read More » -
RE
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “எனது சகோதர, சகோதரர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்” என நரேந்திர மோடி தமிழில்…
Read More » -
RE
களைகட்டியது போகி பண்டிகை;காற்றானது மாசு;அதனால் சென்னையில் விமான சேவை பாதிப்பு !
தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே போகி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எரித்தும், மேளதாளங்களை அடித்தும் பொதுமக்கள் உச்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பழையன கழிதலும்…
Read More » -
RE
கோடநாடு மர்மக்கொலை எதிரொலி:இன்று மாலை ஆளுனரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
சென்னை: கோடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து புகார் கொடுக்கிறார். கோடநாடு எஸ்டேட் மர்ம…
Read More » -
RE
மீண்டும் அசிங்கப்பட்ட பா.ஜ.க. ஊடகங்கள்:வீடியோ ஆதாரம் வெளியீடு!
டில்லி துபாயில் நடந்த நேர்காணலில் ஒரு 14 வயதுப் பெண் ராகுலை கேள்வி கேட்டு மடக்கிய செய்தி போலி என ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சமீபத்தில்…
Read More » -
RE
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் தேர்ந்தெடுக்கப்படுகிறாரா?
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் ஐ.நா.விற்கான அமெரிக்கமுன்னால் தூதர் நிக்கி ஹாலே ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக…
Read More » -
RE
நான் ஒரு துரதஷ்டசாலி- பிரதமர் மோடி!!
தேனீ, விருதுநகர், மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை போன்ற பகுதியின் பா.ஜ.க கமிட்டியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினர். இந்த உரையாடலில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் விருதுநகரில்…
Read More » -
RE
ஈரானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ; 10 விமான சிப்பந்திகள் பலி.
ஈரானில் போயிங் 707 ரக சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான அந்த விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என செய்திகள் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த…
Read More » -
RE
கோடநாடு வீடியோ விவகாரம்:இரண்டு பேரை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை!!
சென்னை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், கோடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக…
Read More » -
RE
உ.பியில் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது காங்கிரஸ்!!
உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின்…
Read More » -
RE
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்களில் ராணுவவீரர்கள் தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேகிபாங் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருந்த வயர்லெஸ்…
Read More » -
RE
நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 20 பேர் பரிதாப பலி!
நைஜீரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் கிராஸ் ரிவர் மாநிலத்தில் உள்ள ஒடுக்பானி நகரில் எண்ணெய் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரி…
Read More » -
RE
30 வருடங்களாக தேநீர் மட்டுமே குடித்து உயிர் வாழும் ஓர் அற்புத பெண்மணி!
சட்டிஸ்கரில் கொரியா மாவட்டத்தில் உள்ள பாரதிய கிராமத்தில் பில்லி தேவி (வயது 44) என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனது 11-வது வயது வரை தான் உணவை சாப்பிட்டார்…
Read More » -
Tamil News
மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால்? அமித்ஷா
தேசிய தலைவர் அமித்ஷா வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோற்றால் நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அதிர்ச்சி தரும் உரையை அமித்ஷா ஆறியுள்ளார்.…
Read More » -
RE
கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை -டிடிவி தினகரன்
கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக…
Read More » -
RE
ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் !
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போன்…
Read More » -
RE
“கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை”-எடப்பாடி பழனிசாமி பேட்டி!
“கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை”. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் தொடா்பாக வெளியான வீடியோ முற்றிலும் உண்மைக்கு புரம்பானது என்று விளக்கம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள்…
Read More » -
RE
மிரட்டும் தொனியில் பேசியதால் கைது செய்யப்படுவரா? நடிகர் கொல்லம் துளசி
சபரிமலைக்கு பெண்கள் வழிபாடு நடத்த வந்தால் அவர்களை இரண்டு துண்டுகளாக வெட்டுவேன் என பேசிய மலையாள குணச்சித்திர நடிகர் கொல்லம் துளசி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என…
Read More » -
RE
தக்காளியின் விலை கிடுகிடு உயர்வு!
கடந்த ஓரிரு வாரங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில், சமீபத்தில் வீசிய கஜா புயலால், அந்த பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தக்காளி…
Read More » -
RE
போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை – மாசு கட்டுப்பாட்டு வாரியம் !
போகி பண்டிகையின் போது, பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. போகி பண்டிகை நாளை…
Read More » -
RE
செயற்கை மின்னல் உருவாக்கம் – உலகிலேயே முதல் முறையாக சாதனை !!
உலகிலேயே முதல்முறையாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். மின்சாரத்தை…
Read More » -
RE
முன்னாள் நீதிபதி ராகவன் அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவராக நியமனம்
மதுரை அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணா ,ஆனந்த , சந்திரசேகர் ஆகிய 3 வழக்கறிஞர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவுடன் அதே கிராமத்தை சேர்ந்த…
Read More »