Month: February 2019
-
RE
ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் கோ பேக் மோடி!!
விஜயவாடா: பிரதமர் மோடி செல்லும் இடம் எல்லாம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் ‘மோடி நோ என்ட்ரி’ என்ற வாசகம் பேனர்கள்…
Read More » -
RE
இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : மீண்டும் ட்ரென்ட் ஆகும் கோ பேக் மோடி!
தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.…
Read More » -
RE
நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் பழனி சாமியுடன் சந்திப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ரஜினிகாந்த் கடந்த…
Read More » -
RE
இன்றும், நாளையும் மெட்ரோ பயணம் இலவசம்!!
சென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் இன்றும், நாளையும் (11.02.2019 வரை) இலவசமாக மக்கள் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதன்மூலம் முதலாம்…
Read More » -
RE
உதவாக்கரை பட்ஜெட் : ஸ்டாலின் கடும் தாக்கு!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்று திமுக…
Read More » -
RE
தமிழக அரசின் 2019-20 பட்ஜெட் விவரம்!!
தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில், தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும்…
Read More » -
RE
2019-2020 வருடத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!
2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டைதாக்கல்…
Read More » -
Tamil News
உலக வெப்பமயமாதலுக்கு 2018-ஆம் ஆண்டுக்கு 4-வது இடம் – ஐ.நா. எச்சரிக்கை !
அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டு அதாவது 2018-ஆம் ஆண்டுதான் 4-வது இடத்தை பிடித்துள்ளது. உலக வெப்பமயமாதல் தொடர்பாக ஐநா…
Read More » -
RE
ஒரே மேடையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா?மோடிக்கு ராகுல் காந்தி சவால்!
டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி பேசியதாவது ; மோடி ஜி அவர்களே உங்களுக்கு 56 இன்ச் மார்பு இருப்பதாக கூறினீர்கள். என்னுடன் நேருக்கு…
Read More » -
RE
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி பயணிகள் புகார்!
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி இருந்தது உண்மைதான் என விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 2018-ல் நியூசிலாந்திலிருந்து மும்பை வந்த ஏர் இந்திய…
Read More » -
RE
8 கிலோ தங்க நகை கொள்ளை;கண்ணில் மிளகாய் பொடி தூவி அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு !
கோவையில் இன்று காலை பார்சல் சர்வீஸ் ஊழியர் எடுத்து சென்ற 8 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்து உள்ளனர். கோவையில் உள்ள…
Read More » -
RE
ராபர்ட் வதேராவிடம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கும் விசாரணை !
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது தொடரப்பட்ட சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி வழக்கின் விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடருகிறது. சோனியா காந்தியின்…
Read More » -
RE
பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டும் :சுப்ரீம் கோர்ட்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்று சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ…
Read More » -
RE
பைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் டிஜிகாப் செயலியை அறிமுகம் செய்தது – தமிழக காவல்துறை
இரு சக்கர வாகனங்கள் தொடர்பாக புகார் அளிக்க மற்றும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கு உதவும் டிஜிகாப் என்கின்ற கைப்பேசிக்கான செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம்…
Read More » -
RE
கோவையில் ஒரு வருடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படும் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி !
கோவையில் அமைக்கப்படவுள்ள கொடிசியா தொழிற்பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.லமைச்சர் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து…
Read More » -
RE
கும்பமேளாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்;கதறும் உறவினர்கள் !
பிரயாக்ராஜில் கங்கை ,யமுனை, சரஸ்வதி போன்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம், அதேபோல் 6 ஆண்டுகளுக்கு…
Read More » -
RE
பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-31
பிரெஞ்ச் கயானா: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல்…
Read More » -
Tamil News
திண்டுக்கல் கலெக்டரிடம் பெண் ஒருவர் கணவர் மீது புகார் ; முத்தலாக் விவாகரத்து கோரியதால் பரபரப்பு
பரக்கத் பானு என்ற பெண் ஒருவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில் திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது யூசுப்…
Read More » -
Tamil News
பொதுமக்கள் பதட்டம் – 2 அடி வேற்றுகிரகவாசி நடமாட்டத்தால் பரபரப்பு !!
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 2 அடி குள்ள நபர் இரவில் நடமாடிவருவதால் மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு அந்த…
Read More » -
RE
போலீஸ் கமிஷனரை கைதுசெய்யக்கூடாது – சுப்ரீம்கோர்ட் உத்தரவு;மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இரு மோசடி வழக்குகள் தொடர்பாகவும் கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம்…
Read More » -
RE
மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் தர்ணா போராட்டம் இன்றும் நீட்டிப்பு !
மத்திய அரசுக்கு எதிராகவும் மற்றும் சி.பி.ஐ-க்கு எதிராகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி…
Read More » -
RE
சென்னையில் பல பகுதிகளில் லேசான மழை;மக்கள் மகிழ்ச்சி!!
இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பாய்ந்து கொண்டு வருகிறது. சூளைமேடு, கே.கே.நகர், ஈகாட்டுதங்கள் , பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மலை பாய்ந்து வருகிறது.…
Read More » -
RE
அரசியல் பழிவாங்கலில் மோடியும், அமித்ஷாவும் இறங்கியுள்ளனர்:முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி குற்றச்சாட்டு!
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமரும் அமித்ஷாவும் இறங்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை…
Read More » -
RE
டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் – லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டார் !
சென்னையில் உள்ள அம்பத்தூரில் டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் விதித்து அதை வாங்குவதுதான்…
Read More » -
RE
வேலூரில் நடத்தப்பட்டது பாரம்பரிய உணவு திருவிழா – வெளிநாட்டு மாணவர்களும் பங்கேற்பு
வேலூர் அரிட்டாபட்டியில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது. அந்த திருவிழாவில் அமெரிக்காவின் லைப் அமைப்பின் மாணவர்களும் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் கேப்பை, ரொட்டி, மீன்குழம்பு, புளியோதரை, முருங்கைக்கீரை,…
Read More »