Year: 2018
-
RE
கோவையில் பயிர்களை நாசம் செய்து 4 பேரை கொன்ற யானை பிடிபட்டது.
கோவையில் ஏராளமான பயிர்களை நாசம்செய்து மேலும் 4 பேரை கொன்ற விநாயகன் என்ற யானை வனத்துறையுனரால் பிடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள…
Read More » -
RE
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விடமாட்டோம் – ராகுல் காந்தி பேட்டி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தின் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் , அப்போது அவர் கூறியதாவது; நாங்கள் ஆட்சியில் வந்தால் 10 நாட்களில்…
Read More » -
RE
நாட்டிலேயே அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் தளங்களில் முதலிடமாக உள்ளது – தாஜ்மஹால்
நாட்டிலேயே அதிக அளவில் சுற்றலா பயணிகளை கவரும் சுற்றுலாத்தல பட்டியலில் முதல் இடமாக திகழ்வது தாஜ்மஹால் ஆகும். அடுத்து மாமல்லபுரம் 10-வது இடத்தை பெற்றுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை…
Read More » -
RE
தஞ்சையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் அருகே மாண்புமிகு ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அ தி மு க சார்பில் திறக்கப்பட்டது.தஞ்சை ரெயில் நிலையம் அருகே இருந்த எம்…
Read More » -
RE
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் – செங்கோட்டையன் அறிவிப்பு.
அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் துவக்கப்படு என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை…
Read More » -
RE
ராஜஸ்தானில் அசோக் கெலாட் மூன்றாவது முறையாக பதவியேற்றார்
ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது முறையாக அசோக் கெலாட் முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி…
Read More » -
RE
உய்ரநீதிமன்ற உத்தரவு ; மெரினாவில் தூய்மை பணிகள் முறையாக நடக்க மாநகராட்சி ஆணையர் நடை பயிற்சி செல்லலாம்
சென்னை மெரினாவில் மக்கள் தொகை அதிக அளவில் வருகை தருவதால் அங்கு அசுத்தம் அதிகரித்துள்ளது.எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.…
Read More » -
RE
மும்பை அந்தேரி பகுதியில் காம்கர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள காம்கர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அந்த மருத்துவமனையின் 3-வது மடியில் ஏற்பட்டது. இந்த தீயை 3…
Read More » -
RE
ஒரு வருடம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு – ஒரு தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு.
ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் ஒரு வருடம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு ரூ.72 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என்று ஒரு…
Read More » -
RE
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அமைத்தது ஆஸ்திரேலிய அரசு
இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவிட் இருந்தது. தற்போது அதை மாற்றி ஜெருசலேமை தலைநகரமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதை அமெரிக்காதான்…
Read More » -
RE
கர்நாடகாவில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி,5 பேர் படுகாயம் .
கர்நாடக மாநிலத்தில் உள்ள பகல்கோட் மாவட்டத்தின், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5…
Read More » -
RE
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை சோனியா காந்தியால் திறக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வருமான , தி .மு.க தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் சிலை இன்று சென்னையில் திறக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த சிலை 9 அடி உயரத்தில் வெண்கலத்தால்…
Read More » -
RE
மெட்ரோ ரயில் நில ஆக்கிரமிப்பிற்காக மக்கள் கடும் எதிர்ப்பு !
மெட்ரோ ரயில் பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு தி.நகர் குடியுருப்புவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் , விரைவான பயணத்திற்காகவும் சென்னையில் மெட்ரோ…
Read More » -
RE
ஆந்திரா – புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே புயல் கடக்கப்போவதால் ஆரஞ்ச் அலெர்ட் !
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் தீவிர புயலாக இன்னும் சில மணி நேரத்தில் உருவாக உள்ளதாகவும்,இது ஆந்திர கடலோரத்தில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.…
Read More » -
RE
பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு புதிய சட்டம் – காஷ்மீர் கவர்னர் ஆட்சி
காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகின்றது.நேற்று காஷ்மீர் நிர்வாக கவுன்சில் கூட்டம் கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊழல் ஒழிப்பு திருத்த சட்டம் 2018 மற்றும்…
Read More » -
RE
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் எனும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு !
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.…
Read More » -
RE
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டம்…
Read More » -
RE
மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,012 கோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மோடி சொந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்று…
Read More » -
13 முறை ஓவர் ஸ்பீட் , 13 முறை அபராதம் – அனைத்தும் ரத்து ; மகாராஷ்டிர முதல்வருக்கு சலுகை .
சாதாரண பொது மக்கள் சாலையில் கார்களில் அதிவேகமாக சென்றால் அபராதம் போடப்படும் , அதை கட்டாமல் தப்பிக்கவும் முடியாது. ஏனெனில் அதை சட்டம் அனுமதிக்காது. ஆனால் நாம்…
Read More » -
RE
இஷா அம்பானியின் வரவேற்பு விழா – ஏ.ஆர்.ரஹமான் இசையுடன் , ஜாகிர் உசேன் தபேலா !
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் , ஆனந்த் பிராமலுக்கும் திருமணம் கடந்த 12-ஆம் தேதி மும்பை அன்டில்லா இல்லத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.…
Read More » -
RE
மூன்று முதலைகள் சென்னை ஏரியில் மிதந்து சென்ற காட்சி – அச்சத்தில் மக்கள்
சென்னைக்கு அருகே உள்ள ஏரி ஒன்றில் மூன்று முதலைகள் மிதந்து செல்வதை அங்கிருந்த மக்கள் பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இது தொடர்பான புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில்…
Read More » -
RE
காதலிக்க மறுத்ததால் காதலிக்கு துப்பாக்கி சூடு ; வேடிக்கை பார்த்த மக்கள்
உத்திரபிரதேச மாநிலம் யமுனா நகரை சேர்ந்தவர் ஜூலி.இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த திபு என்ற இளைஞன் ஒருதலையாக…
Read More » -
Health
5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை ! இதுவே முதல் முறை !!
சென்னையை சேர்ந்த 38 வயது நிரம்பிய ஒரு பெண்ணிற்கு வரலாற்றில் முதல் முறையாக 5 கிலோ எடையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.இதுவே முதல் முறையாகும். சென்னையை சேர்ந்தவர்…
Read More » -
RE
மைசூருவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் உயிரிழப்பு , 80-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோவில் ஒன்றில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட மக்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். என்ன காரணம் என்று கண்டுபிப்பதற்குள் 6 பேர்…
Read More » -
RE
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தும் வகையில் பொது மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் புதிதாக நிலம் எடுக்கவும்…
Read More »